Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காயப்படுத்தாமல் இருக்க...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை பிரிய மனமின்றி

பிரிந்து தனிமையில் திரிகிறேன்

உன்னை பிடிக்காமல் அல்ல உன்னை

காயப்படுத்தாமல் இருக்க...

d1036a08cf7b00a35503f299e79fa2ac.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை பகீ

உங்கள் கவிதைக்கான விமர்சனங்கள் மற்றும் மற்றவர்களுக்குத் தோன்றும் எண்ணங்களை நீங்கள் அறிய வேண்டுமாயின் முதலில் உங்களுக்குள்ளேயே மட்டுப்பட்டவராக மற்றவர்களுடன் கலப்பதற்கு இயலாதவராக இருக்கும் நிலைகளை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தக்கருத்துக்களம் ஒரு நட்பு வெளி இங்கு மற்றவர்களுடன் நீங்கள் உரையாடும்போதும் மற்றவர்களின் படைப்புகளில் உங்கள் எண்ணங்களைப் பதிவிடும்போதும் தன்னாலே உங்களுக்குமான கருத்துகளும் விமர்சனங்களும் வரும். முதலில் ஆமைபோல உங்களுக்குள் ஒடுங்கும் நிலையில் இருந்து வெளியே வாருங்கள்.

கள உறவுகளே

இந்தக்களத்தில் வந்திருக்கும் புதியவர்கள் எம்மைப்பார்த்து திகைத்துபோய் நிற்கக்கூடும்... புதியவர்கள் அல்லவா வருபவர்களை வளர்ப்பது நமக்கும் உரியதல்லவா... ஊக்கப்படுத்துங்கள் புதியவர்களின் வரவுகளையும் கலகலப்பாக்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை, அருமையான ஒளிப்படம்!

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை பிரிய மனமின்றி

பிரிந்து தனிமையில் திரிகிறேன்

உன்னை பிடிக்காமல் அல்ல உன்னை

காயப்படுத்தாமல் இருக்க...

d1036a08cf7b00a35503f299e79fa2ac.jpg

உண்மையாக அன்பு கொண்டவர்கள்இப்படித்தான் இருப்பார்கள் உங்கள் கவிதைக்கு நன்றி பகீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தோழர்களே

நன்றி தோழர்களே

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை பகீ

உங்கள் கவிதைக்கான விமர்சனங்கள் மற்றும் மற்றவர்களுக்குத் தோன்றும் எண்ணங்களை நீங்கள் அறிய வேண்டுமாயின் முதலில் உங்களுக்குள்ளேயே மட்டுப்பட்டவராக மற்றவர்களுடன் கலப்பதற்கு இயலாதவராக இருக்கும் நிலைகளை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தக்கருத்துக்களம் ஒரு நட்பு வெளி இங்கு மற்றவர்களுடன் நீங்கள் உரையாடும்போதும் மற்றவர்களின் படைப்புகளில் உங்கள் எண்ணங்களைப் பதிவிடும்போதும் தன்னாலே உங்களுக்குமான கருத்துகளும் விமர்சனங்களும் வரும். முதலில் ஆமைபோல உங்களுக்குள் ஒடுங்கும் நிலையில் இருந்து வெளியே வாருங்கள்.

கள உறவுகளே

இந்தக்களத்தில் வந்திருக்கும் புதியவர்கள் எம்மைப்பார்த்து திகைத்துபோய் நிற்கக்கூடும்... புதியவர்கள் அல்லவா வருபவர்களை வளர்ப்பது நமக்கும் உரியதல்லவா... ஊக்கப்படுத்துங்கள் புதியவர்களின் வரவுகளையும் கலகலப்பாக்குங்கள்.

நானும் சொல்லணும் எண்டு நினச்சன்...உள்ள வந்திட்டீங்கள் பிறகென்ன தனியாப்போறது..? சும்மா அடம்புடிக்காமல் வாங்க பழகுவம்... :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

<p>

அழகான கவிதை பகீ

உங்கள் கவிதைக்கான விமர்சனங்கள் மற்றும் மற்றவர்களுக்குத் தோன்றும் எண்ணங்களை நீங்கள் அறிய வேண்டுமாயின் முதலில் உங்களுக்குள்ளேயே மட்டுப்பட்டவராக மற்றவர்களுடன் கலப்பதற்கு இயலாதவராக இருக்கும் நிலைகளை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தக்கருத்துக்களம் ஒரு நட்பு வெளி இங்கு மற்றவர்களுடன் நீங்கள் உரையாடும்போதும் மற்றவர்களின் படைப்புகளில் உங்கள் எண்ணங்களைப் பதிவிடும்போதும் தன்னாலே உங்களுக்குமான கருத்துகளும் விமர்சனங்களும் வரும். முதலில் ஆமைபோல உங்களுக்குள் ஒடுங்கும் நிலையில் இருந்து வெளியே வாருங்கள்.

கள உறவுகளேஇந்தக்களத்தில் வந்திருக்கும் புதியவர்கள் எம்மைப்பார்த்து திகைத்துபோய் நிற்கக்கூடும்... புதியவர்கள் அல்லவா வருபவர்களை வளர்ப்பது நமக்கும் உரியதல்லவா... ஊக்கப்படுத்துங்கள் புதியவர்களின் வரவுகளையும் கலகலப்பாக்குங்கள்.

நான் முதல் யாழுக்கு புதிதாய் வருபவர்கள் யார் என்ன எழுதினாலும் போய் பாராட்டி ஊக்கப்படுத்துவேன் ஆனால் இப்ப அப்படி செய்வதில்லை காரணம் 1)பழைய உறுப்பினரே புதுப்,புதுப் பெயரில் வருவது... 2)சில புதியவர்கள் தங்கள் கதை,கட்டுரை,கவிதையை மட்டும் இணைப்பதற்கு[தாங்கள் பிரபல்யமாவதற்கு] ஆனால் யாழில் மற்றவர் என்ன எழுதினாலும் அதைக் கண்டு கொள்வதோ அல்லது அதற்கு கருத்து எழுதுவதோ இல்லை...நாங்கள் மட்டும் ஏன் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்?

<p>நான் முதல் யாழுக்கு புதிதாய் வருபவர்கள் யார் என்ன எழுதினாலும் போய் பாராட்டி ஊக்கப்படுத்துவேன் ஆனால் இப்ப அப்படி செய்வதில்லை காரணம் 1)பழைய உறுப்பினரே புதுப்,புதுப் பெயரில் வருவது... 2)சில புதியவர்கள் தங்கள் கதை,கட்டுரை,கவிதையை மட்டும் இணைப்பதற்கு[தாங்கள் பிரபல்யமாவதற்கு] ஆனால் யாழில் மற்றவர் என்ன எழுதினாலும் அதைக் கண்டு கொள்வதோ அல்லது அதற்கு கருத்து எழுதுவதோ இல்லை...நாங்கள் மட்டும் ஏன் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்?

ரதியக்காவுக்கு என்ன நடந்தது????? பிள்ளையள் வெருளவெல்லோ போகினம் :lol: :lol: :D :D ?

உன்னை

காயப்படுத்தாமல் இருக்க...

உன்னை பிரிய மனமின்றி

பிரிந்து தனிமையில் திரிகிறேன்

உங்கள் கவிதைக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி பிரண்ட்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிரண்ட்ஸ்

கவிதை எழுதுபவர் இப்படிச் சொல்லலாமா? :rolleyes:

எனக்கு இந்தக் கவிதை பிடிக்கவில்லை. பிரிவதற்கு ஒரு காரணம் கண்டு பிடித்து கழிவிரக்கத்தில் எழுதினமாதிரி இருக்கு. பிரிவை விட உலகில் ஒருவரை காயப்படுத்தும் விடயம் ஒன்றுமில்லை-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகளே

இந்தக்களத்தில் வந்திருக்கும் புதியவர்கள் எம்மைப்பார்த்து திகைத்துபோய் நிற்கக்கூடும்... புதியவர்கள் அல்லவா வருபவர்களை வளர்ப்பது நமக்கும் உரியதல்லவா... ஊக்கப்படுத்துங்கள் புதியவர்களின் வரவுகளையும் கலகலப்பாக்குங்கள்.

அனேகமாக காதல் கவிதைகளுக்கு இப்ப நான் கருத்து எழுதுவது குறைவு காரணம் அதீத கற்பனைகளோ என்று எனக்கு தோன்றுது. இவைகளை படிக்கும் போது சிரிக்க தோன்றுது. கவிதைகளில் எழுதுவது போல காதல் இருப்பது போல எனக்கு தோன்றவில்லை. அளவுக்கு அதிகமாக‌ மிகைப்படுத்தப்படும் அளவுக்கு காதலில் ஏதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. மற்றும்படி வார்த்தை ஜாலங்கள் நல்லா இருக்கு என்று மட்டும் தான் பின்னூட்டம் இட முடியுமே தவிர‌

விமர்சிக்க தோன்றுவதில்லை.(காதல் கவிதைகள் மட்டும்)

மற்றும் படி கவிதைகளை படிக்கிறோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக காதல் கவிதைகளுக்கு இப்ப நான் கருத்து எழுதுவது குறைவு காரணம் அதீத கற்பனைகளோ என்று எனக்கு தோன்றுது. இவைகளை படிக்கும் போது சிரிக்க தோன்றுது. கவிதைகளில் எழுதுவது போல காதல் இருப்பது போல எனக்கு தோன்றவில்லை. அளவுக்கு அதிகமாக‌ மிகைப்படுத்தப்படும் அளவுக்கு காதலில் ஏதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. மற்றும்படி வார்த்தை ஜாலங்கள் நல்லா இருக்கு என்று மட்டும் தான் பின்னூட்டம் இட முடியுமே தவிர‌

விமர்சிக்க தோன்றுவதில்லை.(காதல் கவிதைகள் மட்டும்)

மற்றும் படி கவிதைகளை படிக்கிறோம். :)

இப்பவாவது... ஜீவாவுக்கு, கொஞ்ச(ப்) புத்தி கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவாவது... ஜீவாவுக்கு, கொஞ்ச(ப்) புத்தி கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி. :icon_idea:

எல்லாமே ஒரு அனுபவம் தானே சிறி அண்ணா??? :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிரண்ட்ஸ்

கவிதை எழுதுபவர் இப்படிச் சொல்லலாமா? :rolleyes:

பகீ,

தமிழ் சிறீ என்ன சொல்கிறார் என்பது உங்களுக்குப் புரிகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதையோடு ஒத்து வர மாட்டேன்.களிவிரகத்தினால் எதுவும் ஆரம்பிக்க கூடாது..அப்படி செய்வதை விட சிவனே என்று காதலும் வேணாம் ஒன்றும் வேணாம் என்று பேசாமல் இருந்துடலாம்.ஒதுங்கி திரிதல் அல்லது ஒதுக்கி வைத்தல் என்பது ஒதுக்கபட்டவர் தினமும் செத்து,செத்து உயிர்ப்பதற்கு சமன்.அதை செய்பவர்களுக்கு பெரிதாக தெரியாது.அனுபவிப்பவர்களுக்கு ரொம்ப கொடுமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.