Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொல்லடை ( சொலவடை )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பியர்!உந்த வசனத்துக்கு ஒழுங்கான பொழிப்புரை தந்து எனக்கு விளங்கப்படுத்தோணும்.. :(

வெட்டுவிழாது என்பதற்கு நீங்கள் கரண்டியோ???

இல்லை சும்மா எதுக்கு சிறி நேரத்தை செலவளிப்பான். அதுக்கு பதிலா எங்காவது இறைக்கலாமே என்ற ஆதங்கம்தான்.... :lol::icon_idea:

உது சிறியற்றை ஆஸ்த்தான வசனம் :lol: :lol:

இதுகளை ரொம்ப உன்னிப்பாத்தான் கவனிக்கிறீர்கள் போல....

:lol::D :D

  • Replies 231
  • Views 42.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகல்லை பார்த்துகதை இரவிலை அதுவும் கதையாதை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கமே என்றாலும் - அது

என் ஊரைப்போலவருமா? :wub:

இருந்த இடத்து வேலையென்றால்

எங்க வீட்டுக்காரரையும் கூட்டிக்கொண்டு போ...

மழைக்கால இருட்டென்றாலும்

மந்தி கொப்பிழக்கப் பாயாது

உடையார் வீட்டுக்குப்

பொல்லுப் போன மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்

கோழி மேய்ச்சல் என்றாலும் கோர்னமேந்து (government ) வேலை பார்க்கவேணும் :D

  • தொடங்கியவர்

சிறித்தம்பியர்!உந்த வசனத்துக்கு ஒழுங்கான பொழிப்புரை தந்து எனக்கு விளங்கப்படுத்தோணும்.. :(

சிலநேரம் கிணறு பாசிபிடிச்சுப் போயிடும் எண்டு சொல்லியிருப்பார் குசா .

பகல்லை பார்த்துகதை இரவிலை அதுவும் கதையாதை. :icon_idea:

இரவிலை கதைக்கமல் என்ன செய்யிறது குசா :lol::lol: .

அல்லாவுக்கு

பகிடியும் தெரியல

வெற்றியு ம் தெரியல

தனக்கெடாச்சிங்களம்

தன் பிரடிக்குச்சேதம்

தனக்கடாச் சிங்களம்

தன் பிரடிக்குச்சேதம்

  • தொடங்கியவர்

இருந்த இடத்து வேலையென்றால்

எங்க வீட்டுக்காரரையும் கூட்டிக்கொண்டு போ...

மழைக்கால இருட்டென்றாலும்

மந்தி கொப்பிழக்கப் பாயாது :icon_idea:

உடையார் வீட்டுக்குப்

பொல்லுப் போன மாதிரி :lol:

மிக்க நன்றிகள் செம்பகன் உங்கள் சொல்லடைக்கு :):):)

  • தொடங்கியவர்

தெமியும் ( பியர் ) பெட்டையும் முதல் திறமாயிருக்குமாம் , சத்தி எடுத்தால் மூக்கை சுழிப்பினமாம்

காக்காய்க்குப் - - க்குண்டானால்

பறக்கேக்கை தெரியுமாம்.

மாடு சாகுதாம். கன்றுக்குப்

புல்லுத் தேடிவைச்சிட்டா சாகுது.

சங்குப் பூச்சிபோல உலாவிறன்.

  • தொடங்கியவர்

பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை

குறையச் சொல்லி , நிறைய அள.

  • தொடங்கியவர்

அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்குமாம் .

அரைக்காசை ஆயிரம் பொன்னாக்கிறவளும் பெண்சாதிதான் , ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்கிறவளும் பெண்சாதிதான் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஒரு நாளும் சிரிக்காதவன் நல்ல நாளில சிரிச்சானாம் , நல்ல நாளும் வேறு நாளா போட்டுதாம் .

ஒரு நாளுமில்லாமல் நல்ல நாளுக்குப் போனால் ,நல்ல நாளும் வேறை நாளாச்சுதாம் .

அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்குமாம் .

என்னபா கோ சொல்லவாறீர்???

  • தொடங்கியவர்

பூ மலர்ந்து கெட்டுதாம், வாய் விரிஞ்சு கெட்டடுதாம் .

எரியிற விட்டிலே பிடுங்கினது லாபம் .

  • தொடங்கியவர்

என்னபா கோ சொல்லவாறீர்???

கருத்துக்கள விதி இல 4 / விதி 2 க்கு அமைய கேள்விகளைக் கேட்டால் விளக்கம் தரப்படும் . நன்றி வணக்கம் .

http://www.yarl.com/...showtopic=22182

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

கல்லிருக்கிற நேரம் நாயைக் கணாலை , நாய் இருக்கிற நேரம் கல்லைக் காணேலை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"புங்குடுதீவான் போகாத ஊருமில்லை காகம் பறக்காத இடமுமில்லை"

ஊரிலை பெரியாக்கள் அடிக்கடி கதைப்பினம்.அதோடை ஆரையும் கோமணத்தோடை போகக்கண்டால் "முருகா நீயும் புங்குடுதீவானுக்கு பொயிலை குடுத்தியோ" எண்டும் சிரிச்சு கதைப்பினம்.ஆனால் உந்த வசனங்களின்ரை கருத்தும் அடிஅத்திவாரமும் எனக்குத்தெரியாது. :D

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

"புங்குடுதீவான் போகாத ஊருமில்லை காகம் பறக்காத இடமுமில்லை"

ஊரிலை பெரியாக்கள் அடிக்கடி கதைப்பினம்.அதோடை ஆரையும் கோமணத்தோடை போகக்கண்டால் "முருகா நீயும் புங்குடுதீவானுக்கு பொயிலை குடுத்தியோ" எண்டும் சிரிச்சு கதைப்பினம்.ஆனால் உந்த வசனங்களின்ரை கருத்தும் அடிஅத்திவாரமும் எனக்குத்தெரியாது. :D

இந்துசமுத்திரத்தின்ரை முத்து எண்டு எல்லாரும் எங்கடை மாங்காய் தீவைச் சொன்னவை :icon_mrgreen: . அதுக்குள்ளை இப்பிடியும் எங்கடையாக்கள் சொல்லியிருக்கினம் குமாரசாமியர் :(^_^ . நன்றி சொல்லுறன் . எதுக்கும் இப்போதைக்கு கள்ளுக்கொட்டில் பக்கம் போடாதையுங்கோ :lol::D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

முதற் கோணல் முற்றும் கோணல் .............

  • கருத்துக்கள உறவுகள்

"அட்டட்டாரே,மட்டக்களப்பாரே" என்று சொல்லுவார்கள் ஆனால் என்னத்திற்காக சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது...எதுவும் பிழையான வார்த்தைப் பிர‌யோகமாக இருந்தால் மன்னிக்கவும்.

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது[இது பழமொழி இல்லைத் தானே!

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பிளை சிரிச்சால் போச்சு பொயிலை விரிச்சால் போச்சு. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடும் சிரிப்பு கண்ணை கெடுக்கும்

கால்காசுப் பூனை

முக்கால் காசுத் தயிரைக் குடிச்சுதாம்.

மடியில பூனையைக் கட்டிக்கொண்டு

சகுனம் பார்த்தானாம்..

காணாதவன் பெண்டாட்டியை

காடுமேடெல்லாம் கொண்டு திரிஞ்சானாம்.

காத்திருந்தவன் பெண்டாட்டியை

நேற்று வந்தவன் கொண்டுபோனானாம்.

போக்கத்தவன் பெண்டாட்டி

ஊருக்கெல்லம் வைப்பாட்டி

  • தொடங்கியவர்

முதற் கோணல் முற்றும் கோணல் .............

மிக்க நன்றிகள் அக்கா :) .

"அட்டட்டாரே,மட்டக்களப்பாரே" என்று சொல்லுவார்கள் ஆனால் என்னத்திற்காக சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது...எதுவும் பிழையான வார்த்தைப் பிர‌யோகமாக இருந்தால் மன்னிக்கவும்.

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது[இது பழமொழி இல்லைத் தானே! ( சொலவடை ரதியக்கா ) .

ரதியக்காவுக்கு ஒரு ஓ........ , சொல்லடை சொன்னதிற்கு :):):) .

பொம்பிளை சிரிச்சால் போச்சு பொயிலை விரிச்சால் போச்சு.

மிக்க நன்றிகள் நுணாவிலான் உங்கள் சொல்லடைக்கு :) .

கடும் சிரிப்பு கண்ணை கெடுக்கும்

மிக்க நன்றிகள் வாதவூரான் உங்கள் சொல்லடைக்கு :) .

கால்காசுப் பூனை

முக்கால் காசுத் தயிரைக் குடிச்சுதாம்.

மடியில பூனையைக் கட்டிக்கொண்டு

சகுனம் பார்த்தானாம்..

காணாதவன் பெண்டாட்டியை

காடுமேடெல்லாம் கொண்டு திரிஞ்சானாம்.

காத்திருந்தவன் பெண்டாட்டியை

நேற்று வந்தவன் கொண்டுபோனானாம்.

போக்கத்தவன் பெண்டாட்டி

ஊருக்கெல்லம் வைப்பாட்டி

மிக்க நன்றிகள் செம்பகன் உங்கள் சொல்லடைகளுக்கு :) .

  • தொடங்கியவர்

காட்டுப் பூனைகுச் சிவராத்ரி விரதமா ?

கனக்க மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாறு குடிப்பானேன் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.