Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வரலாற்றில் இன்றைய நாள் (12-03-2010) 1496 இல் யூதர்கள் சிரியாவில் இருந்து துரத்தப்பட்டார்கள் 1894 இல் கொக்கோ கோலா முதல் முதலாக போத்தலில் விற்கப்பட்டது. 1940 இல் பின்லாந்து ரஸ்யாவிடம் சரண் அடைந்தது. இதன் மூலம் ரஸ்ய - பின்லாந்து போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. http://www.on-this-day.com/onthisday/thedays/alldays/mar12.htm

    • 4 replies
    • 2.9k views
  2. மீசை இல்லாமல், மொழு, மொழுவென இருக்கும் ஆண்களுக்குத்தான் முத்தம் கொடுக்க இந்திய நகர்ப்புற பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். ஒரு ஆய்வு இதைச் சொல்கிறது. விருமாண்டி, சீவலப்பேரி பாண்டி என கடா முடா மீசையுடன் வலம் வர விரும்பும் ஆண்கள்தான் தமிழகத்தில் அதிகம். மீசையை ஒட்ட வழித்து விட்டு ஷாருக் கான், சல்மான் கான் போல இருக்கும் ஆண்கள் இங்கு குறைச்சல்தான். மீசையுடன் இருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் பெரும்பாலும் விரும்புவார்கள் என்ற ஒரு வசனமும் ரொம்ப காலமாக இருக்கிறது. இது தமிழ்நாட்டுக் கணக்கு. ஆனால் ஏசி நீல்சன் என்ற அமைப்பு இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஒரு சர்வேயை நடத்தியுள்ளது. அதில் இந்த நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் ம…

  3. புதுடெல்லி : பெண்களின் அழகு கிரீம்களை மறைந்து, ஒளிந்து ஆண்கள் பூசத் தொடங்கியது போய், வயதாவதை தடுக்கும் கிரீம்கள் மீது இப்போது அவர்கள் கவனம் திரும்பியுள்ளது. இதை நீல்சன் நிறுவன புள்ளிவிவரம் புட்டு வைக்கிறது. இதுபற்றி நீல்சன் நடத்திய ஆய்வு விவரம்: முகத்தில் எண்ணெய் பசை, கரும்புள்ளிகள், மேடு பள்ளங்களை சரி செய்து பொலிவுடன் காட்டும் ‘பேர்னஸ்’ கிரீம்களை பெண்கள்தான் முன்பு பயன்படுத்துவார்கள். கடையில் அவற்றை தனக்கென கேட்டு வாங்க முடியாத இளைஞர்கள், வீட்டில் சகோதரியின் கிரீமை ரகசியமாக எடுத்து மறைந்திருந்து பூசிக் கொள்ளத் தொடங்கினர். இதை வீட்டினர் கவனித்தார்களோ இல்லையோ, நிறுவனங்கள் கவனித்து விட்டன. இளைஞர்களின் கஷ்டத்தை போக்க, ஆண்களுக்கான கிரீம்களை மார்க்கெட்டில் இறக்…

  4. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,21,903 ஆக உள்ளது. முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு 3,300 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவில் இருந்து சுமார் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததோடு, நோய்த் தொற்று பரவுவது மிக மிகக் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரண்டு வாரங்களில் ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்றனர். ஆனாலும் கொரோனா முற்றிலும் சீனாவை விட்டு நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைர…

    • 13 replies
    • 2.9k views
  5. லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்) இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான…

  6. நிலாவில் சாய்பாபா - புட்டபர்த்தியில் பரபரப்பு வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2007 புட்டபர்த்தி: நிலாவில் சாய்பாபா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், புட்டபர்த்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்யசாய்பாபா ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில், சாய்பாபா, நிலாவில் தோன்றி அருளாசி வழங்குவார் என ஆசிரமத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு சாய்பாபா, விஸ்வரூப விராத் தரிசனம் தருவார் என்று அந்த அறிவிப்பு கூறியது. இதையடுத்து பெரும் திரளான பக்தர்கள் அங்கு கூடத் தொடங்கினர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. புட்டபர்த்தி விமான நிலையம் அருகே உள்ள மைதானத்…

    • 14 replies
    • 2.9k views
  7. கான்பூர்: உத்தரப்பிரதேச ரயில் நிலையம் ஒன்றில், விபத்தில் சிக்கிய குரங்கு ஒன்றை, மற்றொரு குரங்கு காப்பாற்றி மனிதர்களுக்கு "மனிதம்" பற்றிய படிப்பினையை உணர்த்தியுள்ளன அந்த வாயில்லா ஜீவன்கள். கான்பூர் ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பியில் அடிபட்டு தண்டவாளத்தின் இடையே குரங்கு ஒன்று தூக்கி வீசப்பட்டது. மயக்கமடைந்து கிடந்த அந்த குரங்கை மீட்க, அதனுடன் சுற்றித்திரிந்த மற்றொரு குரங்கு ஒன்று நீண்ட நேரமாக போராடியது. மீட்கமுடியாமல் தவிப்பு: தண்டவாளத்திற்கிடையே சிக்கி கிடந்த குரங்கை, பல முறை முயற்சித்தும் சக குரங்கால் மீட்க முடியவில்லை. மயக்கம் தெளிய உதவி: ஆனாலும், மனம்தளராமல் மயக்கமுற்று கிடந்த குரங்கை சக குரங்கு காப்பாற்றியது. மயக்கம் தெளிவதற்காக அந…

  8. கேரளா மற்றும் தமிழகத்தில் முத்தம் போராட்டம் நடைபெற்றது. இது கலாச்சார சீரழிவு என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். ஆனால், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்கள், இளைஞர்கள் தங்கள் அன்பை முத்தம் மூலம் பரிமாற்றம் செய்து கொள்வதாகவும், இதனால் என்ன தவறு நிகழ்ந்து விடப்போகிறது? விளக்கம் அளித்தனர். ஆனால், உத்தரபிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் ஒரு முத்தத்தால் திருமணமே நின்றுபோன சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள்…

    • 9 replies
    • 2.8k views
  9. ஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் : அதிர்ச்சி தகவல் அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களுக்கு, கடவுள் பக்தி அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலக நாடுகளில் வசிக்கும் ஏராளமானோருக்கு, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. அதிலும் மேலை நாடுகளில் வாழ்பவர்கள் அதிகமாக ஆபாச படங்களை பார்க்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா என்ற பல்கலைக்கழகம் முதன்முதலாக ஆபாச படங்கள் பார்ப்பவரை வைத்து குறித்த ஆராய்ச்சியை சில ஆண்டுகளாக செய்து வருகிறது. 1000 இற்கும் மேற்பட்டவர்களிடம் ஆபாச படங்கள் பார்ப்பது பற்றியும், அவர்களின் கடவுள் நம்பிக்கை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டன. மேலும், ஆய்வில் கலந்…

  10. என் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. ரைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி.! புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.. அதனால் டைவர்ஸ் குடுங்க என்று கேட்டு கோர்ட்டையே அதிர வைத்துள்ளார் பெண் ஒருவர். வரதட்சணை கொடுமை, கள்ளக்காதல் கொடூரங்கள் தாங்க முடியாமல் எத்தனையோ பெண்கள் விவகாரத்து கேட்டு கோர்ட் வாசலை மிதித்துள்ளனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் படு வித்தியாசமாக இருக்கிறார்.புஜைரா நகரைச் சேர்ந்த பெண் இவர்.. டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயுள்ளார். ஏன் விவகாரத்து செய்யறீங்க என்று கோர்ட்டில் வக்கீல் கேட்கவும், லிஸ்ட் போட்டு சொன்னார். …

  11. பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் ‌விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயதாகிறது. இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும…

  12. இங்க சொடுகுங்கோ தெரிஞ்சுக்கலாம் http://deathdate.info/

  13. 155 மேலாடைகளை அணிந்து உலக சாதனை செய்த ஒருவர்--- காணொலியில் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  14. மேல் ஆடை இல்லாமல் வெறும் பிக்னி மட்டும் அணிந்து கொண்டு பொது நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு அவளுக்குப் போதுமான துணிவு இருந்தது. மேலாடை இல்லாமல் நீந்த முயற்சித்ததைப் பற்றி எதிரான கருத்துகள் வந்த போது அவள் அவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு கொலை அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கிய பொழுதுதான் அவள் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தாள். “சிலர் என்னை பலாத்காரம் செய்யக் கூடத் தயங்க மாட்டார்கள்” இப்படிச் சொன்னவர் 33 வயதான லொற்றே மீஸ். “இங்கே என்ன பிரச்சனை இருக்கிறது? எல்லோருக்கும் ஒரே மார்பகம்தானே. நாங்கள் இந்த வருட கடும் கோடையில் பிக்னி மட்டுமே அணிந்து கொண்டு நடைப் பயணம் செல்லலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்” என்று லொற்றே மீஸ் சொல்கிறார். கடந்த வருட…

  15. தினமும் மது குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் பாதிப்பு மிக குறைவு என ஸ்பெயின் நாட்டின் ஆய்வு தெரிவிக்கிறது. 29 வயது முதல் 69 வயது வரை உள்ள 41 ஆயிரம் ஆண் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 609 பேருக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்பட்டது. இவர்களில் 481 பேர் ஆண்கள், 128 பேர் பெண்கள். மது குடிக்காதவர்களை விட அதிக அளவில் மது குடித்த ஆண்களுக்கு இதய நோய் பெருமளவில் ஏற்பட வில்லை. 285 மில்லி பீரில் 4.9 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. அதே நேரத்தில் 180 மில்லி ஒயினில் 12 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. இவற்றை குடிக்கும் பெண்கள் இதய நோய்களால் பாதிப்படைவதில்லை. பீர் மற்றும் ஒயின் தயாரிப்பில் ஸ்பெயின் நாடு உலகிலேயே 3-வது இடத்தில் உள்ளது. இந்…

    • 17 replies
    • 2.8k views
  16. அமெரிக்காவில் உள்ள 44 வயது பெண் ஒருவர் மேலாடை அணியாமல் சுமார் 12000 தேனீக்களை மேலாடையாக அணிந்து நடனம் ஆடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 44 வயது பெண் Sara Mapelli என்பவர். இவர் ஒரு யோகா ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் மேலாடை அணியாமல் சுமார் 12000 தேனீக்களையே மேலாடையாக அணிந்து சிறிய அசைவுகளுடன் கூடிய நடனம் ஒன்றை ஆடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். நடனத்தின் இடையிடையே சில தேனீக்களை வெளியே எடுத்து பறக்கவிட்டார். இவர் ஆடிய இந்த நடனத்தை மிகவும் அற்புதமக பிரபல போட்டோகிராபரான Holly Wilmeth என்பவர் அற்புதமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்த சாதனையை செய்த Sara Mapelli அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தேனீக்கள் எனது உட…

    • 0 replies
    • 2.8k views
  17. கேரளாவைச் சேர்ந்த 2 ஓரனிச்சேர்க்கை வாலிபர்கள் அமெரிக்காவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கு கடந்த 2012ம் ஆண்டு டேட்டிங் இணையதளம் ஒன்றின் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பிராமணர் அறிமுகமாகியுள்ளார். முதலில் நட்பாக துவங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற அவர்கள், தங்களின் காதல் பற்றி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட இருவீட்டார்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர். இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவ…

    • 24 replies
    • 2.8k views
  18. கழுதையை மணம் புரியும் இஸ்ரேலிய மனிதன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 17 replies
    • 2.8k views
  19. இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியின் தமிழ் செய்திகளை பார்க்க விரும்புபவர்கள் ஐரோப்பிய நேரப்படி இரவு 10 மணி 10 நிமிடத்திற்கு NETH Srilanka தொலைக்காட்சி ஊடாக பார்ர்க்கலாம்.

  20. உடல் உறவுக்கு மறுத்து, மனைவி சொன்ன காரணங்களை.... "எக்ஸெல் ஷீட்"டில் எழுதி வைத்த கணவர்! லண்டன்: தனது மனைவியை உறவுக்கு அழைத்தபோது அவர் மறுத்ததையும், அதற்காக அவர் சொன்ன காரணங்களையும் ஒரு எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைத்துள்ளார் கணவர். அவரது இந்த செயலை மனைவி ஆன்லைனில் போட்டு அம்பலப்படுத்தி விட்டார். கணவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் வெட்கமாகிப் போன கணவர் தற்போது இந்த எக்ஸெல் ஷீட்டை அழித்து விட்டாராம். உறவுக்கு மறுத்தால் இப்படியா அதைக் குறித்து வைத்து மனைவியை இழிவுபடுத்துவது, அதை விட வேறு பல வழிகளில் அவரிடம் பேசி அவரை சகஜமாக்கி பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே என்று பலரும் கணவருக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.…

    • 11 replies
    • 2.8k views
  21. அமெரிக்காவில் இதய மற்றும் நாடி துடிப்பு நின்ற நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான ஒரு பெண், குழந்தை பிறந்த பின், உயிருடன் திரும்பிய அதிசயம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மிசவுரி நகரில் வசித்து வருபவர் எரிக்கா நிக்ரெல்லி (32), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில் ஆசிரியராக உள்ளார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த எரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, தன்னிலை இழந்து மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அப்பெண்ணின் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டது. அவர் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் அவசர அவசரமாக …

  22. தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு - யாழில் சம்பவம் தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தனது சகோதரன் வீட்டுக்கு சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார். இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்து…

  23. விருத்தாசலம்: பல பெண்கள் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக விருத்தாசலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் முதல்வர் தனி பிரிவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். விருத்தாசம் அருகேயுள்ள மணவாளநல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் கழியன். இவரது மகன் வேல்முருகன் ஒரு மாற்றுத்திறனாளியாவார். இவர் சமீபத்தில் முதல்வர் தனிப் பிரிவுக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் இரவில் பல பெண்கள் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த புகார் மனுவை முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகள் விருத்தாசலம் போலீசுக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பியுள்ளனர். முதல்வர் தனிப்பிரிவில் இருந்து வந்த கடிததையடுத்து தற்போது வி…

  24. தாலி கட்ட சொன்னதால் தப்பியோடிய காதலர்கள்....இந்த சம்பவம் நேற்று uச்சிபிள்ளையார் கோவில் பகுதியில் நடந்துள்ளது...மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க வந்த காதலர்களிடம் இந்து முன்னனியினர் தாலியை கொடுத்து கட்ட வற்புருத்தியதால் கோயிலுக்கு வந்த காதலர்கள் தலைதெரிக்க தப்பியோடினர். உண்மையான காதல்கள் என்றால் தாலியை கட்டிக்கொள்ளுங்கள் சாமிகும்பிடபோறோம் என்று கோயில் புனிதத்தைகெடுக்கமால் ஒடிவிடுங்க்ள என்று எச்சரித்தனர் இந்து முன்னயினரின் காவல் தொடர்ததால் பலயோடிகள் ஏமாறறம் அடைந்து திரும்பி சென்றன. இதேவேளை தன்னுடைய மனைவியை தேடி கோவிலுக்குள் பக்கத்து வீட்டு பெண்ணுடன் சென்ற சின்னப்புவிற்கும் இதேநிலைமை ஏற்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.....

    • 17 replies
    • 2.7k views
  25. சுவாசிலாந்து மன்னரின் ஆறாவது மனைவி, கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். தெற்கு ஆப்ரிக்க நாடான சுவாசிலாந்தில் மன்னராட்சி நடக்கிறது. இந்த நாட்டின் மன்னர் முசுவாத்தி. இந்த நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் நாணல் புல் திருவிழா நடக்கும். இந்த விழாவில், இந்நாட்டை சேர்ந்த இளம் பெண்கள் மேலாடை அணியாமல், அரண்மனை அருகே மன்னர் எதிரே அணிவகுத்து செல்வார்கள். இதில் தனக்கு பிடித்த பெண்ணை, மன்னர் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வார். இதுவரை 13 பெண்களை, மன்னர் முசுவாத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கிடையே 12வது மனைவி நொதாண்டோ டூபி என்பவர் அமைச்சருடன் கள்ளக் காதல் கொண்டது தெரிய வந்ததால் மன்னரால் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில், அரண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.