தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
965 topics in this forum
-
அருவியில் நீராடியபோது அருவியெனக் கொட்டியது கண்ணீர்! முடிவில் ஆனந்தக்கண்ணீர். 'அருவி' குறும்படம் பற்றிய குறிப்புகள். Sunday, 16 April 2017 07:47 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம் https://www.youtube.com/watch?v=q4nbK7mIl9w <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/q4nbK7mIl9w" frameborder="0" allowfullscreen></iframe> அருவி என்னும் குறும்படத்துக்கான இணைப்பினை நண்பர் ரதன் அனுப்பியிருந்தார். இன்றுதான் அக்குறும்படத்தினைப்பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அத்துணை சிறப்பாக ஒர…
-
- 4 replies
- 974 views
-
-
-
- 4 replies
- 921 views
-
-
நல்லூர்ஸ்தான் மீண்டும் உலகளாவிய ரீதியில் நடாத்தும் குறும்படப்போட்டி பற்றிய அறிவித்தல். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் குறும்படங்களையும் அனுப்பிவையுங்கள். உங்களுக்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாகவும் இந்த அறிவித்தலை வெளிவரச் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி.
-
- 4 replies
- 2.1k views
-
-
சாம்ஸன், கலைச்செல்வன், தேவதாசன், வாசுதேவன், 'முகத்தார்' எஸ். யேசுரட்ணம் மற்றும் பலர் நடித்த முழுநீள கலர்ப்படம். சங்கீதம்:அமார் ஆர்மோன்ட். எம்.ஏ. குலசீலநாதன், ஜோதி நவரட்ணம் ஆகியோரின் காதுக்கினிய பாடல்கள். எஸ். பாபு - ரவியின் கண்கவரும் படிப்பிடிப்பு. தங்கத்தின் விதூஷகத்துக்கு கொட்டகையில் ரசிகர்களின் சிரிப்பொலி. நொடிக்கு நொடி மனோரதியக் காட்சிகள். கருத்துடன் கூடிய சம்பாசணைகள். டைரக்ஸன்: அருந்ததி. - பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்! பார்க்காதவர்கள் பார்க்கத் துடிக்கிறார்கள்!! தரிசிக்கத் தயாராகுங்கள்!! கதைக்கும் கமராவுக்கும் இடையில், திரைக்கதைக்கும் நடிகர்களுக்கும் இடையில் அருந்ததி என்ற படைப்பாளி அற்புதமாகச் செயற்படுகிறார் -காலம் செல்வம் *** பார்வையாளனுக…
-
- 4 replies
- 732 views
-
-
அமர்க்களம் - நாடகம் சமகால புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் பூப்புனித நீராட்டு விழா பற்றிய நகைச்சுவையோடான நாடகம் இது. சிரிக்கவும் சிந்திக்கவுமான நாடகம். http://youtu.be/yObQh3N3Fdw
-
- 4 replies
- 1.6k views
-
-
*கண்ணன் இசைக்குழு *இரட்டையர் இசைக்குழு *கலாலயா இசைக்குழு *அருணா இசைக்குழு *மண்டலேஸ்வரன் இசைக்குழு * றெக்ஸ் இசைக்குழு * ரங்கன் இசைக்குழு * நவகீதா இசைக்குழு * சுண்டுக்குழி ராஜன் இசைக்குழு * பீற் நிக்ஸ் இசைக்குழு * சுந்தரையர் இசைக்குழு * கோப்பாய் தியாகராஜா (தனிமனிதராக இசைக்கச்சேரி நடத்தியவர்) இவற்றுடன் நித்தி கனகரட்னம், A.R. மனோகரன், M.P.பரமேஸ், அரியாலை ராமச்சந்திரன், சண்.சத்தியமூர்த்தி, அமுதன், அண்ணாமலை ஸ்ரனி சிவானந்தன், அன்ரன் டேவிட், எம்.எஸ்.பெர்னாண்டோ, ரொனி காஸன், முல்லை சகோதரிகள் த்றீ சிஸ்ற்ரோஸ் போன்ற தனி மனிதர்களும் புகழ்பெற்றிருந்தார்கள் ! நன்றி முகனூல்
-
- 4 replies
- 1.6k views
-
-
-
யார் இவள் இந்த முகமறியா பெண்கரும்புலி
-
- 4 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?v=RZNbLc4cFG0
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள ஒளிப்படக்காட்சி ஒரு பாமரனாக என் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் தனிமனிதனாகத் தீயவர்களை அடிக்கும்போது பெரும்பாலானோர்க்கு (என்னையும் சேர்த்து) ஏற்படும் மனநிலை. நடைமுறை சாத்தியம் பற்றி மனம் சிந்திப்பதில்லை. The triumph of the good over the evil. தீமையின் மீது நன்மையின் வெற்றி. நம்மால் இயலாததை யாரோ நிகழ்த்தும் போது ஏற்படும் மகிழ்ச்சி. தன்னேரில்லாத் தலைவனைக் கொள்வது காவிய இலக்கணத்துள் ஒன்றாய் அமைந்தது இந்த அடிப்படையில்தான். இது ஒரு உளவியல். தமிழ்த் திரையுலகில் இந்த உளவியல் அடிப்படையில் முதன்முதலில் பெரிய வெற்றியைக் கண…
-
-
- 4 replies
- 946 views
- 1 follower
-
-
தமிழினத்தின் தன்னிகரில்லாச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவனும், கங்கை கொண்டவனும்,கடாரம் வரை கப்பற்படை நடத்தியவனும், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவனும்,ஆகிய ராஜ ராஜ சோழனின் சமாதியின் தற்போதைய நிலை! அதுவும் தமிழ் நாட்டில்....... கோவிலில் இருந்த இவனது சிலை கூட, நகர்த்தப் பட்டு, நடுத்தெருவில் நிற்கின்றது!
-
- 4 replies
- 918 views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
" " இணுவையூர் உமா சதீஸின் இசையுருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் இசைக் காணொளி புலம்பெயர் உறவுகளின் இயந்திர வாழ்க்கையை சித்தரிக்கும் முகமாக தாயகத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
-
- 4 replies
- 726 views
-
-
வீரத்தின் வேர்கள் குறுவெட்டில் வெளிவந்திருக்கும் விடுதலை கானங்களை கீழுள்ள இணைப்பில் கேட்கலாம். பாடல்கள் :- கவி அன்பன் (நோர்வே) பாடியவர்கள்:- தேனிசை செல்லப்பா உட்பட்ட தமிழக கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள். இசை:- இளங்கோ செல்லப்பா. இணைப்பு:- http://votsong.com/Songs/Veerathin%20Veerkal/
-
- 4 replies
- 1.9k views
-
-
பாடிய ராகங்கள் ஓய்ந்திடுமோ-பா.உதயன் சங்கீத ஜாதி முல்லை உன்னை காணவில்லை கண்கள் வந்தும் உன்னைக் காணவில்லை சாவென்று உனக்கு எப்போதும் இல்லை உந்தன் திரு முகம் வந்து போகுதே ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை நீ இல்லை என்றால் பாடல்கள் இல்லை பாடிய பாடல்கள் நின்றிடுமோ ஆடிய பாதங்கள் ஓய்ந்திடுமோ கங்கை நதி காற்றின் மொழி கண்ணன் தேரில் ஒலித்த சலங்கை ஒலி கனவிலும் உந்தன் கானமே கவியிலும் உந்தன் கீதமே இசை எனும் மழை வரும் இனியும் உன் குரல் எழும் விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி இனி ஒரு குயில் வரும் இசை எனும் பூ எழும். அன்பர்களே, கோவிட் 19 என்ற பெரும் கொள்ளை நோயினால் இன்று உலகமே ஒரு வேதன…
-
- 4 replies
- 801 views
-
-
f329c88c80b793c8e58feed5b9f07cfc
-
- 4 replies
- 802 views
-
-
ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்ற ஒன்று காலவோட்ட மாற்றத்தில் காணாமற் போய் விட்ட பிற்பாடு, அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன. முழு நீளத் திரைப்படங்கள்(நீலப் படம் அல்ல) எனும் வரிசையில் இருந்து ஈழச் சினிமாவானது விலகி, இன்று அதற்கென்றோர் தள வடிவம் ஏதுமற்றிருப்பதற்கான பிரதான காரணம் ஈழத்துப் போர்ச் சூழலாகும். ஈழப் போராட்டம் இடம் பெற்ற காலங்களில் வெளியான குறும்படங்கள், விவரணச் சித்திரங்கள், முழு நீளத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஈழப் போராட்டத்தின் பிரச்சார வடிவமாக மாறிக் கொள்ள, குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கை…
-
- 4 replies
- 7k views
-
-
-
வணக்கம் இனிய உறவுகளே எனது இன்றைய பிறந்தநாளிலே என்னை வாழ்த்திய அன்பு உறவுகள் அனைவர்க்கும் தலை சாய்த்து நன்றிகளை கூறிக்கொள்கிறேன் . மேலும் உங்கள் அனைவர்க்கும் நன்றிகாணிக்கையாக எனக்கு பிடித்த ஒரு பாடலை இன்று எனது கிற்றாரில் வாசித்து உங்கள் அனைவர்க்கும் சமர்ப்பிக்கிறேன் .மீண்டும் நன்றிகள் நன்றிகள்.
-
- 4 replies
- 1.3k views
-
-
சுப்பையானாரின் கனகிபுராணத்தில் இருந்து கொப்பி பண்ணியது. மானைக் கயலை வேல் வாளை மறுநீர்க் கடலைக் குவளையை நற் கானிற் கமலந்தனைவெல்லும் கண்ணாய் கனகே இவன் இருப்போன் ஞானக் குணமும் நல்லறிவும் நலஞ்சேர் புகழும் மிகவுடையோன் ஆனைக்கோட்டை வேளாளன் ஆறுமுகம் காணெண்பாரே --------------------------- ஆனைக்கோட்டை இராமலிங்கம் அப்புக்காத்து கூலரும் சேனைத் தலைவராகி நின்ற சிறந்த கோட்டுச் சுப்பரும் பூனை நாகமுத்தரும் புளுகு சுந்தப்பிள்ளையும் ஏனையோரும் பட்டபாடு இயம்புதற்கு இல்லையே -------------------------- சிட்னியில் இருந்து வெளிவரும் கலப்பை என்ற சஞ்சிகையில் படித்தை எழுதியுள்ளேன்.இதை கலப்பைக்காக் எழுதியவர் ம.தனபாலச…
-
- 4 replies
- 2.2k views
-
-
-
- 4 replies
- 2.2k views
-
-
-
- 4 replies
- 835 views
-
-
ஈழப் பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான விருது ஈழப் பிரச்சினை பற்றிய திரைப்படமான சினங்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ஈழத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும் படத்தொகுப்பை அருணாசலமும் ஆற்றியுள்ளார். …
-
- 4 replies
- 2.1k views
-
-
எடுத்து அடிடா! மெய்சிலிர்க்காவிட்டால் யூரியூப் கம்பனி பொறுப்பில்லை!
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-