Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது: உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள் குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள் தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்) மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்) பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள் சினிமா பிரபலங்களின் படங்கள் விலக்கப்பட்டு உள்ளதா ?

    • 3 replies
    • 1k views
  2. Started by பாகன்,

    கருத்துக்களம் பெரிது - அதன் விடயங்களோ இனிது வந்திருக்கும் நானோ புதிது - வரலாமா உறவுகளே?

  3. கருத்துக்களத்தில் என் முதற் பதிவு என் தாய்த் தமிழன்னை ஈன்றெடுத்த என் சகோதர உறவுகளுக்கு அன்பு வணக்கம் ! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி நல்லதையும், பாராட்டுக்களையும், தூற்றலையும் வாசித்தேன் மிகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அறிந்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இப்படித் திறந்த மனதுடனான விர்சனங்கைளை வெகுவாக வரேவேற்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிய அறிவித்தல் அதைத் தொடர்ந்து வந்திருக்கும் பதில்கள் பற்றி நான் வாசித்தவற்றிலிருந்து சில துளிகள். புதிய விதிகளின்படி பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் தமிழினத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகச் சில விடயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. 1) நாடு கடந்த அமைப்பு - என்ற…

  4. சிவப்பு புள்ளி குத்திய சகோதரர் யார் ? சிவப்பு புள்ளி குத்திய அந்த சகோதரரை எப்படி அறிவது ? எந்த திரிக்கு குத்தப்பட்டது என்பதினை எப்படி அறிவது ? அப்படி யாரையாவது நோகடித்துள்ளேனா? அப்படியாயின் சுட்டிக்காட்டினால் பிழையாயின் திருந்த முயற்சிப்பேன்.

  5. ஒன்றுக்கும் உதவாத கருத்துகளுக்கு சிவப்பு குத்த முடியவில்லை.. ஆகாதவர்களின் கருத்துகள் மற்றும் உதவாத கருத்துகளுக்கு சிவப்பு குத்த முடியவில்லை.. என்று வருகிறது.. நான் நேற்று ராத்திரி சிவப்பு குத்தினேன் . மறுபடி இன்று ராத்திரி ஏன் குத்தமுடியவில்லை..? ஒரு நாள் ஆகிப்போட்டுது அல்லவா..? உடனே எனக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை நீக்கி மறுபடியும் சிவப்பு குத்த ஏற்பாடு செய்யவேண்டும் என தாழ்மையுடன் நிர்வாகத்திடம் கேட்டு கொள்கிறேன் நன்றி

  6. வணக்கம் நிழலி தமிழ்வின் இணைப்பு என்பதற்காக நான் இணைத்த ஒரு இணைப்பு நீக்கப்பட்டது என்று அறிய தந்துள்ளீர்கள். உண்மையில் எனக்கு அப்படி ஓர் விதிமுறை இருப்பது தெரியாது .இது சம்பந்தமாக தெளிவு படுத்துவீர்களா. நன்றி

  7. யாழ் களம் (தற்போது இருக்கும் சேர்வரில் இயங்கும் களம்) வெகு விரைவில் 6 இலட்சம் பதிவுகளை எட்டிப் பிடிக்கப் போகின்றது. இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை 599,351 பதிவுகள் பதியப்பட்டுள்ளன பார்போம், இன்னும் எத்தனை நாளில் 6 இலட்சப் பதிவுகளை அடைகின்றோம் என்று நன்றி

  8. Started by ஈசன்,

    . மோகன், உங்களுக்கு நேரம் வரும்போது..இங்கு போருளாதார ரீதியான தகவல்களை தரும் பகுதி ஒன்றைத் திறப்பீர்களா ? நன்றிகள் பல.

    • 3 replies
    • 1.1k views
  9. யாழ் உறவோசையில் .. கடந்த சில வாரங்களாக... பல தலைப்புகள் .. நானும் ஏதேனும் புதிதாக திறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்!!! என்ன தலைப்பில் திறக்கலாம் ... 1) நெல்லைக்கு தடையா? 2) நெல்லையின் தடை நீக்கம்? 3) நெல்லையிடம் யாழ்கள நிர்வாகம் மன்னிப்பு கேட்டது? 4) நெல்லையின் ஆதரவாளர்கள் யாழில் கலகம்? 5) நெல்லையின் கும்பலின் மிரட்டலுக்கு யாழ்கள நிர்வாகம் அடி பணிந்தது? 6) நெல்லையிடம் மன்னிப்பு கேட்டு யாழ்கள நிர்வாகம், நெல்லையை மீண்டும் யாழில் இணைய செய்தது? 7) தடை என்பது யாழ்கள நிர்வாகத்தின் விளையாட்டு என உறவுகள் நினைக்கிறார்கள்? ... எதனை இடலாம்?????????????????????????

  10. புதுப் பொலிவுடன் யாழ். பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது.

  11. கள உறவுகளின் reputation level இன் படி இதுவரைக்கும் பின்வரும் தரங்கள் இருக்கின்றனர Bad, poor, neutral, Good, Excellent என்பன அவை. இவற்றுக்கும் மேலதிகமாக இன்று மூன்று புதிய reputations levels (தரங்கள்) அறிமுகப்படுத்தப்படுகின்றன ஒளி: 250 இற்கும் மேல் எடுப்பவர்கள் பிரகாசம்: 500 இற்கும் மேல் எடுத்தவர்கள் நட்சத்திரம்: 1000 இற்கும் மேல் எடுத்தவர்கள் நன்றி

  12. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆங்கில உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி http://www.govthamileelam.org/ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தமிழ்த்தளம் மற்றும் ஆங்கிலச் செய்தித் தளமும் விரைவில் வெளிவரும் என்பதையும் அறியத் தருகிறோம்.

  13. அன்பான தமிழ் பேசும் உறவுகளே, பல தடைகள், சவால்கள் எல்லாம் கடந்து அனைத்து உறவுகளினதும் அன்புடனும் ஆதரவுடனும் மார்ச் 30 ஆம் நாளாகிய இன்று (தமிழீழ நேரப்படி) யாழ் 14 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. தமிமீழப் போராட்டம் தமிழ் ஈழ மண்ணில் இராணுவ வடிவப் போராட்டமாக வீறு கொண்டு நடைபெற்று வந்த காலகட்டத்தில் அந்த மக்களின் விடுதலை அவாவையும், சுதந்திரத் தாகத்தையும், அதற்காக அவர்கள் சுமந்த வலிகளையும், விடுதலை நெருப்பில் தம்மை கொடையாக்கிய மாவீரச் செல்வங்களின் தியாகங்களையும் தமிழ் பேசும் உலகெங்கும் இணையத்தினூடாக எடுத்தியம்ப மோகன் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட யாழ் இணையம், இன்று இராணுவ ரீதியான போராட்டம் உறைநிலைக்கு வந்து அதை முன்னின்று நடத்திய மக்களின் வாழ்வில் வலி மட்டுமே …

  14. ஒரு பதிவுக்கு பச்சை அல்லது சிகப்பு புள்ளி குத்துவோரை அடையாளம் காணக் கூடியதாக இருக்கு ஆனால் அதை எல்லோரும் பார்க்கும் படி இருக்கே? அது சரியா ? அல்லது தவறா? நான் சொல்ல வாறது எனது கருத்துக்கு குத்தப்படும் புள்ளிகள் யாரால் என்று நான் மட்டும் பார்க்கும்படி செய்வது நல்லதா? அது சாத்தியமானதா? இது வெறும் கேள்விதான் . ஆனால் யாரால் புள்ளிகள் வழங்கப்படுகிறது என்று பார்க்கும் இந்த முறையானது நல்லது என நினைக்கின்றேன். நன்றி.....

  15. நிழலி அண்ணைக்கு நன்றி.........................

    • 10 replies
    • 1.1k views
  16. .......நட்புகளின் வேண்டு கோளுக்கிணங்க பெயரை மாற்ற விரும்ப வில்லை.சிரமத்துக்கு மன்னிக்கவும்

  17. வேண்டு கோள்.............தயவு செய்து என்பெயரை மதி நிலா என பெயர் மாற்றம் செய்யும்படி நிர்வாகத்திடம் பணிவாக கேட்டுக் கொள்கிறேன் . நன்றி

  18. கடந்த சில நாட்களாக இந்தக்கருத்துக்களத்தில் சில கருத்துக்கள உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அநாகரீகமான செயற்பாடுகளால் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றேன். இதுவரை காலமும் எந்த ஒரு பதிவையும் நான் அகற்றும்படியோ அல்லது கருத்துக்களத்தில் இருந்து அகற்றியதோ கிடையாது இதுவே முதல் தடவையாக அகற்றக் கோருகின்றேன். தவறான புரிதல்களால் எழுதப்பட்ட எனது குறிப்பை தயவுசெய்து அகற்றிவிடவும். கீழே இணைக்கட்டுள்ள "நான் பார்த்த சாத்திரி" என்ற திரியில் இருந்து எனது பதிவுகளை அகற்றி விடவும். இப்பதிவை நான் உடனடியாக அழிக்க முடியும்.. அப்படிச் செய்ய விரும்பவில்லை நான் தொடர்ந்தும் யாழில் அதன் நிர்வாகத்திற்கு மதிப்பளித்து இணைந்திருக்க விரும்புகிறேன் ஆதலாலேயே நிர்வாகத்தினிடம் எனது வேண்டு…

  19. யாழ் களம் கடந்த சில வாரங்களாக கருத்துக் கொதிநிலையில் இருப்பதோடு.. அதன் மீதும் அதன் நிர்வாக அலகு மீதும் நிர்வாகத்தின் அறிவிப்புக்களின் படி.. சீர்குலைவு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் சிலர் நேரடி மற்றும் மறைமுக ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் சிலர் பிற வலைப்பூ சமூகத்திலும் வேறு இணைய சமூகத்திலும்.. சமூகவிரோத.. தமிழ் தேசிய இன விரோத செயற்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து கொண்டிருப்பதோடு.. மற்றவர்களோடு.. அநாகரிக கருத்துப் பகிர்வுகளை தங்கள் கற்பனைக்கு ஏற்ப மேற்கொண்டு ஒரு வித மனத்திருப்தி அடையும் மனநோயாளிகளாக உலா வருகின்றனர். அந்த வகையில்.. மேற்படி பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள தலைப்…

  20. புனை பெயர் மாற்றுவது எப்படி . உதவி தேவை

  21. செல்லக்காசு விடயத்திற்க்கு யாழ் இணையத்தை பூட்டிவிடப் போவதாக மோகன் அண்ணா அண்மையில் சொன்னது அவர் மீதான மதிப்பைத் தகர்ப்பதாக, அவர் மீது இவ்வளவு காலமும் நாமெல்லாம் கட்டி வைத்திருந்த விம்பத்தை உடைப்பதாக, ஏமாற்றத்தையே தந்து சென்றது...ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிகச் சோதனையான காலங்களில் எல்லாம் போராட்டத்தைப் போலவே எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்கொண்டு யாழ் இணையமும் நிலைத்து நின்றது..2009 மே 19 ற்க்குப் பின்னர் புதினம்,தமிழ் நாதம் உட்பட பல ஈழ இணையங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டபோதும் யாழ் எல்லாவற்றையும் எதிர்கொண்டு எவர்க்கும் வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது...யாழ் இணையம் வெறுமனே மோகன் அண்ணாவால் மட்டும் இந்த நிலைக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை...அதில் எழுதிய,உறவ…

    • 5 replies
    • 1.2k views
  22. Started by akootha,

    சில ஆலோசனைகள் புது நிர்வாகத்திற்கு அடியேனின் சில ஆலோசனைகள். 1. மட்டுறத்தினர்களின் பெயர்கள் உறுப்பினர்களுக்கு தெரியத்தேவையில்லை மட்டுறத்தினர் என்பது பொதுப்பெயரில் இருக்கவேண்டும்.தனிப்பட்ட பெயர் உறுப்பினர்களுக்கு தெரிவது கடந்தகாலத்தில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. உறவுகள் தனிப்பட்ட தாக்குதலைகள் செய்யவும், தொடர்பு கொள்ளவும் இது வழி சமைக்கின்றது. அத்துடன் மட்டுறத்தினராக இருப்பவர் கருத்துக்களை முன்வைக்கும்பொழுது அவை விவாதப்பொருளாக மாறியும் விடும் சந்தர்ப்பத்தை தருகின்றது. மேலும் தனிப்பட்ட ரீதியில் சில கள உறவுகள் மட்டுறத்தினர்களுடன் பேணும் தனிப்பட்ட உறவும் சந்தேகத்திற்கு உள்ளாகாது. 2. தடை செய்யப்பட்ட சொற்கள் உறுப்பினர் கருத்தை பதிவ…

  23. அனைவருக்கும் வணக்கம், இன்று யாழின் எதிர்காலம் சம்மந்தமாக நிழலி அவர்களுடன் சில விடயங்களை உரையாட சந்ந்தர்பம் கிடைத்தது. முன்பும் பல தடவைகள் மோகன், வலைஞனுடன் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி கருத்துப்பரிமாறியுள்ளேன். அத்துடன், யாழின் சிறந்ததொரு சிந்தனையாளர் இன்னுமொருவனின் கருத்துக்களம் பற்றிய அருமையானதொரு பதிவையும் இன்று பார்வையிட்டேன். மேலும், சர்ச்சைக்குரிய தடையின்பின் மீண்டும் கருத்தாடலில்இணைந்துள்ள சாத்திரிஅவர்களின் ஆலோசனைகளையும் யாழ் உறவோசையில் அறியமுடிந்தது. தவிர, அண்மைக்காலங்களின் யாழ் கருத்துக்களம் சம்மந்தமாக கருத்துக்கள உறவுகள் பலரும் முன்வைத்த ஆலோசனைகளையும் பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவற்றின் அடிப்படையில் யாழ் இணையம், யாழ் கருத்துக்களம் இவற்றில் ஏற்படுத்…

    • 39 replies
    • 3.4k views
  24. யாழ்கள உறவுகளிற்கும் யாழ்கள நிருவாகத்திற்கும் வணக்கங்கள். யாழ் இணையத்தில் எனக்கு வழங்கப்பட்ட இரண்டுவாரகாலத் தடைக்கு எதிராக என்சார்பாக கருத்துக்களை வைத்தவர்களிற்கும். தடையை ஆதரித்தவர்களிற்கும். என்னை முற்றாகவே தடைசெய்யவேண்டும் என கோரிக்கை வைத்தவர்களிற்கும். எனது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு எனது தரப்பு நியாயத்தினை இங்கு வைக்கிறேன். யாழ்களம் என்பது எனது எழுத்துக்களை நானே புடம்போட்டுக்கொண்டதொரு தீக்குண்டம். யாழ் வாசககர்களிற்கென்றே நான் பல படைப்புக்களை எழுதியிருக்கிறேன்.நான் யாழில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே யாழின் மட்டிறுத்தினரகளாகவிருந்த இராவணன். வலைஞன் தொடக்கம். இன்று இணையவன் நிழலி வரை அனைத்து மட்டிறுத்தினர்களும் எனது படைப்புக்கள…

    • 35 replies
    • 2.6k views
  25. அனைவருக்கும் அன்பு வணக்கம், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து யாழ் தளத்தை நானும் (நிழலி), இணையவனும், வலைஞனும் பொறுப்பெடுத்து தொடர்ந்து நிர்வகிக்க தீர்மானித்துள்ளோம். மோகன் அண்ணா எமக்கான ஆலோசனைகளை தந்து உதவுவதுடன் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து ஆதரவு மற்றும், உதவிகளை வழங்குவார். எதிர்வரும் நாட்களில் யாழ் தொடர்பாக ஒரு சில மாற்றங்களை கொண்டு வரவும், யாழ் களத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் சில மாறுதல்களை, கள விதிகளிலும், ஏனைய விடயங்களிலும் செய்ய விரும்புகின்றோம். இது தொடர்பாக உங்களின் அனைத்து ஆதரவினையும் வேண்டுகின்றோம். நன்றி

    • 163 replies
    • 12.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.