Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. புதுப் பொலிவுடன் யாழ். பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது.

  2. அனைவருக்கும் வணக்கம், இன்று யாழின் எதிர்காலம் சம்மந்தமாக நிழலி அவர்களுடன் சில விடயங்களை உரையாட சந்ந்தர்பம் கிடைத்தது. முன்பும் பல தடவைகள் மோகன், வலைஞனுடன் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி கருத்துப்பரிமாறியுள்ளேன். அத்துடன், யாழின் சிறந்ததொரு சிந்தனையாளர் இன்னுமொருவனின் கருத்துக்களம் பற்றிய அருமையானதொரு பதிவையும் இன்று பார்வையிட்டேன். மேலும், சர்ச்சைக்குரிய தடையின்பின் மீண்டும் கருத்தாடலில்இணைந்துள்ள சாத்திரிஅவர்களின் ஆலோசனைகளையும் யாழ் உறவோசையில் அறியமுடிந்தது. தவிர, அண்மைக்காலங்களின் யாழ் கருத்துக்களம் சம்மந்தமாக கருத்துக்கள உறவுகள் பலரும் முன்வைத்த ஆலோசனைகளையும் பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவற்றின் அடிப்படையில் யாழ் இணையம், யாழ் கருத்துக்களம் இவற்றில் ஏற்படுத்…

    • 39 replies
    • 3.4k views
  3. .......நட்புகளின் வேண்டு கோளுக்கிணங்க பெயரை மாற்ற விரும்ப வில்லை.சிரமத்துக்கு மன்னிக்கவும்

  4. கள உறவுகளின் reputation level இன் படி இதுவரைக்கும் பின்வரும் தரங்கள் இருக்கின்றனர Bad, poor, neutral, Good, Excellent என்பன அவை. இவற்றுக்கும் மேலதிகமாக இன்று மூன்று புதிய reputations levels (தரங்கள்) அறிமுகப்படுத்தப்படுகின்றன ஒளி: 250 இற்கும் மேல் எடுப்பவர்கள் பிரகாசம்: 500 இற்கும் மேல் எடுத்தவர்கள் நட்சத்திரம்: 1000 இற்கும் மேல் எடுத்தவர்கள் நன்றி

  5. ஒரு பதிவுக்கு பச்சை அல்லது சிகப்பு புள்ளி குத்துவோரை அடையாளம் காணக் கூடியதாக இருக்கு ஆனால் அதை எல்லோரும் பார்க்கும் படி இருக்கே? அது சரியா ? அல்லது தவறா? நான் சொல்ல வாறது எனது கருத்துக்கு குத்தப்படும் புள்ளிகள் யாரால் என்று நான் மட்டும் பார்க்கும்படி செய்வது நல்லதா? அது சாத்தியமானதா? இது வெறும் கேள்விதான் . ஆனால் யாரால் புள்ளிகள் வழங்கப்படுகிறது என்று பார்க்கும் இந்த முறையானது நல்லது என நினைக்கின்றேன். நன்றி.....

  6. நிழலி அண்ணைக்கு நன்றி.........................

    • 10 replies
    • 1.1k views
  7. யாழ் களம் கடந்த சில வாரங்களாக கருத்துக் கொதிநிலையில் இருப்பதோடு.. அதன் மீதும் அதன் நிர்வாக அலகு மீதும் நிர்வாகத்தின் அறிவிப்புக்களின் படி.. சீர்குலைவு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் சிலர் நேரடி மற்றும் மறைமுக ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் சிலர் பிற வலைப்பூ சமூகத்திலும் வேறு இணைய சமூகத்திலும்.. சமூகவிரோத.. தமிழ் தேசிய இன விரோத செயற்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து கொண்டிருப்பதோடு.. மற்றவர்களோடு.. அநாகரிக கருத்துப் பகிர்வுகளை தங்கள் கற்பனைக்கு ஏற்ப மேற்கொண்டு ஒரு வித மனத்திருப்தி அடையும் மனநோயாளிகளாக உலா வருகின்றனர். அந்த வகையில்.. மேற்படி பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள தலைப்…

  8. வேண்டு கோள்.............தயவு செய்து என்பெயரை மதி நிலா என பெயர் மாற்றம் செய்யும்படி நிர்வாகத்திடம் பணிவாக கேட்டுக் கொள்கிறேன் . நன்றி

  9. யாழ்கள உறவுகளிற்கும் யாழ்கள நிருவாகத்திற்கும் வணக்கங்கள். யாழ் இணையத்தில் எனக்கு வழங்கப்பட்ட இரண்டுவாரகாலத் தடைக்கு எதிராக என்சார்பாக கருத்துக்களை வைத்தவர்களிற்கும். தடையை ஆதரித்தவர்களிற்கும். என்னை முற்றாகவே தடைசெய்யவேண்டும் என கோரிக்கை வைத்தவர்களிற்கும். எனது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு எனது தரப்பு நியாயத்தினை இங்கு வைக்கிறேன். யாழ்களம் என்பது எனது எழுத்துக்களை நானே புடம்போட்டுக்கொண்டதொரு தீக்குண்டம். யாழ் வாசககர்களிற்கென்றே நான் பல படைப்புக்களை எழுதியிருக்கிறேன்.நான் யாழில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே யாழின் மட்டிறுத்தினரகளாகவிருந்த இராவணன். வலைஞன் தொடக்கம். இன்று இணையவன் நிழலி வரை அனைத்து மட்டிறுத்தினர்களும் எனது படைப்புக்கள…

    • 35 replies
    • 2.6k views
  10. கடந்த சில நாட்களாக இந்தக்கருத்துக்களத்தில் சில கருத்துக்கள உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அநாகரீகமான செயற்பாடுகளால் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றேன். இதுவரை காலமும் எந்த ஒரு பதிவையும் நான் அகற்றும்படியோ அல்லது கருத்துக்களத்தில் இருந்து அகற்றியதோ கிடையாது இதுவே முதல் தடவையாக அகற்றக் கோருகின்றேன். தவறான புரிதல்களால் எழுதப்பட்ட எனது குறிப்பை தயவுசெய்து அகற்றிவிடவும். கீழே இணைக்கட்டுள்ள "நான் பார்த்த சாத்திரி" என்ற திரியில் இருந்து எனது பதிவுகளை அகற்றி விடவும். இப்பதிவை நான் உடனடியாக அழிக்க முடியும்.. அப்படிச் செய்ய விரும்பவில்லை நான் தொடர்ந்தும் யாழில் அதன் நிர்வாகத்திற்கு மதிப்பளித்து இணைந்திருக்க விரும்புகிறேன் ஆதலாலேயே நிர்வாகத்தினிடம் எனது வேண்டு…

  11. புனை பெயர் மாற்றுவது எப்படி . உதவி தேவை

  12. செல்லக்காசு விடயத்திற்க்கு யாழ் இணையத்தை பூட்டிவிடப் போவதாக மோகன் அண்ணா அண்மையில் சொன்னது அவர் மீதான மதிப்பைத் தகர்ப்பதாக, அவர் மீது இவ்வளவு காலமும் நாமெல்லாம் கட்டி வைத்திருந்த விம்பத்தை உடைப்பதாக, ஏமாற்றத்தையே தந்து சென்றது...ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிகச் சோதனையான காலங்களில் எல்லாம் போராட்டத்தைப் போலவே எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்கொண்டு யாழ் இணையமும் நிலைத்து நின்றது..2009 மே 19 ற்க்குப் பின்னர் புதினம்,தமிழ் நாதம் உட்பட பல ஈழ இணையங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டபோதும் யாழ் எல்லாவற்றையும் எதிர்கொண்டு எவர்க்கும் வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது...யாழ் இணையம் வெறுமனே மோகன் அண்ணாவால் மட்டும் இந்த நிலைக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை...அதில் எழுதிய,உறவ…

    • 5 replies
    • 1.2k views
  13. சாத்திரியின் தடை சார்ந்து களம் நிறைந்து கிடக்கும் வாதப்பிரதிவாதங்களை இன்று முற்றாகப் படித்தபோது தோன்றிய சிலவற்றைப் களத்தின் உறுப்பினர்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு. முதற்கண், சாத்திரி தடை செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொண்டு நான் சொல்ல வந்ததைச் சொல்ல முனைகிறேன். சாத்திரி தன்னுடைய வாழ்வை வெளிப்படையாகக் காட்டி எழுதத் தொடங்கியது இயக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கியபோது அல்ல. அவரது நண்பன் இருழழகனுடன் சேர்ந்து ஊரில் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த ஒரு சுவரில் கரியால் எழுதிய கதையிலேயே சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பேசத் தொடங்கிவிட்டார்--அதற்கு முதலும் எழுதியிருக்கலாம், எனது ஞாபகத்தில் இப்போதைக்கு இது தான் பழை…

  14. Started by akootha,

    சில ஆலோசனைகள் புது நிர்வாகத்திற்கு அடியேனின் சில ஆலோசனைகள். 1. மட்டுறத்தினர்களின் பெயர்கள் உறுப்பினர்களுக்கு தெரியத்தேவையில்லை மட்டுறத்தினர் என்பது பொதுப்பெயரில் இருக்கவேண்டும்.தனிப்பட்ட பெயர் உறுப்பினர்களுக்கு தெரிவது கடந்தகாலத்தில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. உறவுகள் தனிப்பட்ட தாக்குதலைகள் செய்யவும், தொடர்பு கொள்ளவும் இது வழி சமைக்கின்றது. அத்துடன் மட்டுறத்தினராக இருப்பவர் கருத்துக்களை முன்வைக்கும்பொழுது அவை விவாதப்பொருளாக மாறியும் விடும் சந்தர்ப்பத்தை தருகின்றது. மேலும் தனிப்பட்ட ரீதியில் சில கள உறவுகள் மட்டுறத்தினர்களுடன் பேணும் தனிப்பட்ட உறவும் சந்தேகத்திற்கு உள்ளாகாது. 2. தடை செய்யப்பட்ட சொற்கள் உறுப்பினர் கருத்தை பதிவ…

  15. இவ்வளவு நாட்கள்போதும், சாத்திரிக்கு இடப்பட்டதடையை உடனடியாக நீக்கி அவர் முன்புபோல் கருத்துக்களத்தில் தனது கருத்துக்களை கூறுவதற்கு அனுமதியளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி!

    • 108 replies
    • 7.1k views
  16. Started by மோகன்,

    எதிர்வரும் 30ம் திகதி யாழ் 13ம் வருடத்தினை நிறைவு செய்கின்றது. அதுவே யாழின் இறுதி நாளும் ஆகும். இதுவரை யாழின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்து அனைவருக்கும் நன்றி. அத்துடன் இதுவே யாழில் எனது இறுதிக் கருத்துமாகும். மோகன்

  17. கள விதிகள் தீவிரமாக மீறப்படும் போது அதனை நீங்கள் இனங்காணின் அதை நீங்கள் உரிமையோடு.. சுட்டிக்காட்டுவதன் மூலம்.. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்னரே கள உறவுகள் வேண்டிய திருத்தங்களை செய்து.. தம்மை அதில் இருந்து மீள்விக்க முடியும். இதன் மூலம்.. அறியாமலோ.. அறிந்தோ கள விதிகள் மீறப்படுவதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான சூழலில் தீர்வைப் பெறலாம் என்ற ரீதியில் இத்தலைப்பை திறக்கிறோம். இதில் கள விதி மீறல்களை குறித்த களவிதியுடன் கள விதி மீறப்படும் தலைப்புடன் தலைப்புக்கான இணைப்புடன் இங்கு இணைத்தீர்கள் என்றால் தவறிழைக்கும் கள உறவுகள் அதனைத் திருத்தவும்.. சுமூக நிலையை பேணவும்.. கருத்துக்கள ஆரோக்கியமும் புரிந்துணர்வும் உச்ச அளவை எட்டவும்.. நிர்வாகத்தின் மீதான சுமையை குறைக்கவ…

  18. யாழ் இணையத்தில் சாத்திரி 15 நாட்கள் தடை செய்பட்டதற்கான விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=99423&view=findpost&p=740107 தற்போது ஒரு கள உறுப்பினர் சில நடவடிக்கைக்காக ஆட்களைத் தனிமடல் மூலம் சிலரைத் தொடர்பு கொண்டு யாழுக்கு வராமல் விடுவோம் என்ற ரீதியில் பரப்புரையில் ஈடுபடுவதாக அறியத் தரப்பட்டுள்ளது. அவ் உறுப்பினருக்கு யாழில் இருப்பது கடினம் எனில் தயவு செய்து விலகிக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுடன் ஏனைய உறுப்பினர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் இத்தால் பகிரங்கமாக வழங்கப்படுகின்றது. நன்றி மோகன்

  19. கள உறவுகளே!எமது சக உறவான சாத்திரியார் இங்கு 15 நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.

  20. திண்ணையிலிருந்து என்னை தடை செய்தமைக்கான காரணம் அறியவேண்டும். எந்தவொரு தனிமனித தாக்குதலோ அல்லது அநாகரிகமான கருத்துக்களையோ எழுதாத என்னை திண்ணையில் இருந்து ஏன் தடை செய்தது நிர்வாகம்? மட்டு நிழலி சொன்னது மாதிரியான திண்ணை விதிகளைக்கூட ஒரு துளியேனும் மீறவில்லை என்பதும் மிக முக்கியமாக இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் நேர்மையான பதிலை மட்டுமே எதிர்பார்க்கின்றேன்.

  21. கள நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோள்.. கள நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோள்.. திருநங்கையர்களை சமூக தளத்திலும் கருத்து களத்திலும் பெரிதும் அவமதிப்பதாக உணர்கிறேன்.. சிட்டி பஸ்சில் பஸ் ஸ்டாண்டில் ஆண்க்கும் பெண்ணுக்கும் தனி தனி இருக்கைகள் கழிவரைகள் உள்ளன . இவர்கள் அங்கிட்டும் போக முடியாமல் இங்கிட்டும் போக இயலாம் தத்தளிப்பதை பார்த்து பல சமயம் ரத்த கண்ணீர் வடிகிறது என் கண்கள் .. போகட்டும் அவர்களுக்கும் யாழ்களத்தில் சக உறுப்பினர்களாக மதித்து அந்த gender dropdown combo box-- not telling கிழே shemale என போடும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறென்.இதனால் மற்ற கருத்து களங்களைவிட யாழ் களமானது இந்த உலகத்திற்கே முன்னோடியாக இருக்கும் என்பது தெள்ள தெளிவு..

  22. யாழில் பலவேலைகளில் இணைக்கும் செய்திகள்/தகவல்கள் மர்மமாக மறைகின்றது!!! ... யாழில் தற்போதும் ஓர் செய்தியை இணைத்தேன், இணையவன் காக்கா நின்றது போல் இருக்கிறது ... போகும்போது தூக்கிக்கொண்டு ஓடி விட்டது???? ...

  23. யாழ் உறவுகளை ஊக்கி விக்க என்னால் மூன்று பச்ச்சை தான் குத்த முடிகின்றது ஒரு நாளிள்..........நான் மோகன் அண்ணாவிடம் கேட்பது என்ன என்ரா ஒரு நாளைக்கு விரும்பும் அலவுக்கு பச்சை குத்த முடியாதா....மூன்று பச்சைக்கு பதில் பத்து தந்தா நல்லா இருக்கும்................

    • 32 replies
    • 2.1k views
  24. உதவி செய்யவும்..............எனது எழுத் துக்கள் சிறியதாக இருகின்றன .....மாற்றி பார்த்தேன் சரிவரவில்லை என்ன செய்யலாம் ?..

  25. வணக்கம் LLRC அறிக்கையின் தமிழ் வடிவம் எங்காவது பெற முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.