Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திரு கந்தையா ஆனந்தநடேசன(London) இன்று 16/04/20 எம்மை எல்லாம் விட்டு கொடிய கொரோனா வைரஸால் இறைவனடி சேர்ந்துவிடடார் மிகவும் சிறந்த மிருதங்க ஆசிரியராக எண்ணற்ற நல்ல மாணவர்களைஉருவாக்கிய மனிதநேயம் மிக்க மாஸ்டரின் இழப்பு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. எல்லோருடனும் அன்பாக பழகும் பண்பாளர். அன்னாரது புனித ஆன்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் . அவரது குடும்பத்தார்,மாணவர்கள், பெற்றோர், உற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரை பற்றிய சிறு குறிப்புகள் முக புத்தகத்தில் இருந்து: Mano Sinnathurai எழுதியதுதூங்காத கண்ணென்று ஒன்று..*****************************************ஆனந்தனிடம் ஒரு கவர்ச்சி இருந்தது. அது எல்லோரையும் கவர்ந்தது. ஆனந்தனிடம் குறும்புத்தன…

  2. லண்டனில் costco நிறுவனத்தில் கடைக்கு பொருட்கள் வாங்கிய தமிழர், காரில் வைத்துவிட்டு, மறந்துவிட்ட இன்னுமொரு பொருள் வாங்க போன போது, காரை உடைத்து கொள்ளை அடித்துள்ளார்கள். costco நிறுவனம் போலீசை அழைத்து திருடர்களின் கார் இலக்கத்தினை எடுத்துள்ளார்கள். தமது கார்பார்க்கில் நடந்ததால், அந்த பொருட்களை, bad publicity கிடைத்தால், ஆட்கள் வர பயப்படுவார்கள் என்பதால், costco நிறுவனம், மீள கொடுத்துள்ளார்கள். எந்த சூப்பர் மார்க்கெட் ஆனாலும், காரில் பெறுமதியான பொருளை வைத்தால், காரை விட்டு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுள்ளது. விஸ்கி, வைன், சிகரெட் போன்ற பொருட்களை திருட என்று ஒரு கூட்டமே அலைமோதுது. கடைகளுக்கு பொருள் வாங்குவதனால், குறைந்தது, இன்னோருவருடன் செல்லுங்கள்…

    • 4 replies
    • 1.1k views
  3. கடுங்குளிர் நிலவும் அமெரிக்கா அமெரிக்காவின் சில பகுதிகளில் நிலவும் கடுங்குளிர் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பரவிக்கொண்டிருக்கிறது. நியுயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களும் இந்த ஆர்க்டிக் குளிர் காற்றால் உறைந்துள்ளன. வெப்பநிலை வேகமாகக் குறைந்துவரும் நிலையில், நியுயார்க் மாநில ஆளுநர் அண்ட்ரூ குவொமோ சில பெரிய நெடுஞ்சாலைகள் மூடப்படும் என்றார். கடுமையான வானிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை, மின்னெசோட்டா மாநிலத்தில் பாபிட் நகரில் மிகக் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது (-38 டிகிரி செல்சியஸ்) . குளிரான கா…

    • 4 replies
    • 1.1k views
  4. இது ஓரு விழிப்புணர்வு பகிர்வு மட்டுமே....

  5. லண்டனில் ஒரு பவுண்டு சம்பளம் கொடுக்கும் கோழிக் கடை முதலாளிகள் sky TV சமீபத்தில் லண்டனில் உள்ள sky TV ஒரு நிகழ்சியை ஒளிபரப்பி இருந்தது. அதில் ஈழத் தமிழ் இளைஞர்கள் படும் அவஸ்த்தையை தெளிவாக காட்டி இருந்தார்கள். நாள் முழுவதும் (15மணி நேரம்) வேலை செய்தால் தமக்கு 15 பவுண்டுகள் சம்பளமாக கிடைக்கும் என்றும். ஏன் என்றால் தமது கையில் விசா இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கோழிக் கடையில் வேலைசெய்து விட்டு, இரவில் யாருக்கும் தெரியாமல், புதருக்கு அருகே உள்ள கராஜ் ஒன்றில் இவர்கள் தங்கி இருக்கிறார்கள். ஒரு மணித்தியாலத்திற்கு 1 பவுண்டு படி சம்பளம் வாங்கிக் கொண்டு. மறைவாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு பொலிசாரைப் பார்த்தால் பயம், பொதுமக்களை பார்த்தாலும் பயம் என்கிற…

  6. கனடாவில் இன்றுமுதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா போதைப்பொருள்! போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா (cannabis) போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. இந்நிலையில், அண்மையில் கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, இன்று முதல் (புதன்கிழமை) நாடு முழுவதும் கஞ்சா போதைப் பொருள் அரசாங்கத்தின் அனுமதியுடன் கொள்வனவு, விற்பனை செய்யக்கூடியதாகயிருக்கும். இதுவரை கறுப்புச் சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்பட்டுவந்த போதைப் பொருட்களை அரசாங்கத்தின் கண்காணிப்புக்குள் அதன…

  7. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். major-lavan மேஜர் சேரலாதன் தர்மராஜா அகா லவன் எனப்படும் குறித்த நபர் தனது 19ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார். மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், 19 வருடங்களுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம். நாமிருவரும் கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம். ஆனால், லவன் ஒருபோதுமே தனது பயணம் குறித்து எதுவுமே சொல்லவில்லை. இருப்பினும் அவனுடைய பயணம் எனக்கு நிறையவற்றைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை நான் உங்களுக்குத் தெரியப…

  8. 2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. கீரனூர் ஜாகீர் ராஜா கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார். கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும…

  9. மனங்கள் கனக்கின்றது மாவீரரே சாத்திரி மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே அவர்களிற்கான அஞசலியை வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களால்தான் சுதந்திரமாக செய்யமுடியும். ஆனால் அதற்கும் அண்மைக்காலங்களாக வருகின்ற செய்திகள் மனதை கலங்கடிப்பவையாகவே இருக்கின்றது. காரணம். இந்த முறை மாவீரர் நிகழ்வுகளை பிரிந்து நிற்கின்ற தமிழர் அமைப்புக்கள் தனித்தனியாக நடத்தப் போவதாக மட்டுமல்லாது மாவீரர் நாள் அறிக்கையு…

  10. அவுஸ்­தி­ரே­லி­யாவில் பெற்­றோர்­க­ளுக்­கான புதிய ஏற்­பா­த­ரவு விசா அறி­மு­க­மா­கி­றது அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் மல்ஹொம் டேர்ன்­பல்லின் கூட்­ட­மைப்பு அர­சாங்­க­மா­னது தனது தேர்தல் கால வாக்­கு­று­தியை நிறை­வேற்றும் வகையில் பெற்­றோ­ருக்­கான புதிய தற்­கா­லிக ஏற்­பா­த­ரவு விசாவை அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ளதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த பெற்­றோ­ருக்­கான தற்­கா­லிக ஏற்­பா­த­ரவு விசா­வா­னது அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜா­வு­ரிமை பெற்­ற­வர்கள் தமது பெற்­றோ­ருக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் 5 வரு­டங்­க­ளுக்கு மேல் தங்­கி­யி­ருக்க தமது ஏற்­பா­த­ரவை வழங்க முடியும். இந்­நி­லையில் அவுஸ்­தி­ரே­லிய குடி­வ­ரவு மற்றும் எல்லைப் பாது­காப்பு உதவி அமைச்சர் அலெக்ஸ்…

    • 4 replies
    • 1.1k views
  11. அமரிக்கா தேசமும் ஆயுதம் தாங்கி சுதந்திரம் பெற்ற ஒரு நாடுதான். தளபதி George Washington தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி தங்கள் நாட்டை உருவாக்கினார்கள். ஆகவே..எங்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தும் பொழுது எம் தேசிய தலைவரின் படத்துடன் George Washingtonநுடைய படத்தையும் சேர்த்து பிடித்தால் அமரிக்கா மக்கள் மத்தியில் எமது போராட்டதில் ஒரு புதிய புரிந்துணர்வு ஏற்படும் என்று நினைக்கிறேன். feedbacks please...

  12. அன்புக்குரிய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு, முதற்கண் ஓபாமாவிற்கான தமிழர் அமைப்பான நாம், வட அமெரிக்கா தமிழர்கள் சார்பாக உங்கள் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழக மக்கள் மிக சிறந்த முடிவை சரியான நேரத்தில் எடுத்துள்ளார்கள் என்றே நாம் கருதுகின்றோம். கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளுக்கு எமது பாராட்டுக்களையும், அன்பையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழீழ மக்களை சிறிலங்கா அரசு படுகொலை செய்து கொண்டிருந்த வேளையில் நீங்கள் இந்திய அரசை தலையிட்டு தமிழ் மக்களை காப்பாற்றும் படி வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். அத்துடன் நீங்கள் பட்டினியாலும், நோய்களாலும் தவிர்த்துக்கொண்டிருந்த தமிழர்களுக்கு உணவும், மருந்தும் அனுப்ப…

  13. இலங்கையில் என்னை புலி என்கிறார்கள் - கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் By Sayanolipavan இலங்கையில் என்னை புலி என்கிறார்கள், கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(Shanakiyan) தெரிவித்துள்ளார். கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர். இங்கு மேலும் உரையாற்றுகையில் உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நா…

    • 4 replies
    • 860 views
  14. தற்போதைய காலகட்டத்தில் சிங்களம் தமிழின அழிப்பை மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்த சில காலங்களாக சிங்கள புலனாய்வுத்துறையினரின் பணிப்பின் பெயரில், புலம்பெயர் தேசங்களில் கூலிக்கு இயங்கும் ஒரு சில ஒட்டுக்குழு சாக்கடைகள் வதந்திகளைப் பரப்புவது, காட்டிக்கொடுப்பது, அவதூறாக எழுதுவது என்பதற்கு மேலாக தமிழ் தேசிய ஊடக நிகழ்ச்சிகளை குழப்புவதிலும் தீவிரம் காட்டத்தொடங்கியிருக்கிறார்

  15. சிறிலங்காவில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் சிங்கள, தமிழ் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “சிங்கள, தமிழ. புத்தாண்டைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள சிறிலங்கர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியான விடுமுறை மற்றும் வளமான புத்தாண்டுக்கு இனிய வாழ்த்துகளை வழங்குகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கொண்டாட்டம், புதிய தொடக்கம் குறித்த நம்பிக்கையையும், புதிய வாக்குறுதிகளையும் கொண்டு வருகிறது. புத்தாண்டு எல்லா சிறிலங்கர்களும் அமைதி, நல்லிணக்கத்துக்கு இணைந்து பணியாற்ற ஊக்கமளிக்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது. நாட்டைப் பிளவுபடுத்தியிருந்த மோதல்களில…

  16. ஐரோப்பாவில் கடைத்தெருப்பக்கம் போனால் குழந்தைகள் அது வேண்டும் இது வேண்டும் என்று அடம்பிடிக்து நிலத்தில் விழுந்து அடம்பிடிக்கின்றார்கள். இதை நிறுத்த பெற்றோரும் இதை வாங்கிக் கொடுக்க மாட்டன் என்று அடம்பிடித்து நிலத்தில் உருண்டு விழுந்து சாதித்தால் எப்படி இருக்கும் சொல்லுங்களன்?

    • 4 replies
    • 1.6k views
  17. எமது தோழமை மக்கள் குர்திஸ்தான் அமைப்பை சார்ந்த மூன்று பெண் போராளிகள் பாரிஸில் நேற்று படுகொலை செய்யப்பட்டதை யாவரும் அறிவீர்கள். இந்த படுகொலைக்கு நீதி கேட்டு சனிக்கிழமை (12.01.2013) மாலை ஒரு மணிக்கு (13h00) Gare de l'est Metro முன் நடைபெறும் ஒன்று கூடலில் தமிழ் மக்கள் அனைவரையும் பங்கு பற்றும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு www.pathivu.com

    • 4 replies
    • 664 views
  18. ஜேர்மன்... "ஹம்" நகரில், இந்துக்களுக்கான மயானம். ஜேர்மனியில் முதல் முதலாக இந்துக்களுக்கு என ஒரு மயானம் உருவாக்கப் பட்டுள்ளது. இது போன்ற ஒரு மயானம் நோர்வே நாட்டிலும் உள்ளது. ஒவ்வொரு மதத்தினை சார்ந்தவர்களுக்கும் அவரவர் மதங்களின் முறைப்படி இறுதிக் கிரிகைகளை நிறைவு செய்வதே ஆத்ம திருப்தியை தருவதாக இருக்கும். ஹம் காமாட்சி அம்பாள் ஆதீனகர்த்தா சிவ ஸ்ரீ பாஸ்கரக் குருக்களின் விடா முயற்சியின் பயனாக இந்துக்களுக்கு தனியான மயானம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்து சமயத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்துடன், பல மாதங்களுக்கு முன்பாக ஹம் நகரசபை அதிகாரிகளுடன் இந்து சமயத்தவர் ஒருவர் இறந்தால் அவரின் மரணச் சடங்குளை செய்வது பற்றிய விளக்கங்களை கூறி, அதற்கான கிரிகைகளை செ…

  19. லண்டனில் வாகரை வெற்றியின் கொண்டாட்டம் முன்னால் ஈரிபிசி ரேடியோவின் அறிவிப்பாளரும் ஆன மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவரும் ஆனாவரின் வீட்ட்ல் இந்த கொண்டாட்ட நடைபெற போவதாக செய்தி..............

  20. http://tamilworldtoday.com/archives/5195 அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. இரவு ஒரு எட்டு மணி இருக்கும் என்று நினைக்கிறேன். பாரிசின் பத்தாவது நிர்வாகப் பிரிவான லா சப்பல் ஞாயிற்றுக்கிழமைக்குரிய பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. நம்முடைய மக்கள் சந்திக்கு சந்தி தெருவுக்கு தெரு நின்று 'ஊர்பூராயம், உலக நடப்புகள், புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளுக்கிடையிலான மோதல்கள், தனிநபர்களின் காதல் 'கிசுகிசுக்கள்' என்று அனைத்தையும் அசைபோட்டு அலசிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. நான் ஒரு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றபோது அந்த மனிதன்…

  21. Started by putthan,

    மீண்டும் ஒரு கோசிப் பாடசாலைகளை பற்றியது.சிட்னியில் தமிழ் பாடசாலைகளிள் ஒவ்வொரு ஆண்டும் கலை விழா வைப்பார்கள் அதில் மாணவ மாணவிகள் பல கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள் அநேகமான இவ்வாறான கலை விழாக்களிற்கு அடியேன் சமூகம் அளித்துள்ளேன்.பாடசாலை மாணவர்களிள் 96% மாணவர்கள் ஈழ தமிழர்களின் வாரிசுகள் ஆனால் அவர்களின் கலைபடைப்புகள் எல்லாம் இந்திய தேசியத்தை பிரதிபலிப்பதாக இருந்தது இருக்கின்றது.உதாரணமாக சொல்ல போனா மகாபாரதம்,இராமயணம் மகாத்மா காந்தி,இந்திரா காந்தி,ரவிந்திரநாத் தாகூர் போன்றோர்களின் கருத்துகளையும் அவர்களையும் பிரதிபலிக்க கூடிய கலைவடிவங்களை தான் இந்த மாணவ,மாணவிகள் மேடை ஏற்றுவார்கள் இது அவர்களின் குற்றம் இல்லை அவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை தான் செய்து காட்டுகிறார்கள் இப்படியான கலைபடைப்…

    • 4 replies
    • 2.2k views
  22. பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை Feb 23, 2026 - 12:29 PM பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தான் நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்ட போதிலும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக, உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய ஏற்பாட்டுக் குழுவினருக்கு நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, கலந்துரையாடல்கள் ம…

  23. The ‘Global Appeal’ for the “Mercy Mission to Vanni” (Vanangaman -Vanni Mission), an awareness and fund raising event, was held on Tuesday, 31st March 2008 from 1pm - 4pm at The Royal Horsegaurds, Whitehall Place in London. The event was attended by MPs, celebrities, and the media. The event was held to raise awareness of the humanitarian situation in Sri Lanka and inform the public of the ‘Mercy Mission to the Vanni’ being sponsored by Act Now and a number of Tamil charities and community organisations, including White Pigeon, Tamil Health Organisation, Tamil Aid, Tamil Schools Sports Association, Technical Association of Tamils and the Tamil Support Foundation. At…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.