மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம். உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன். பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். த…
-
- 0 replies
- 785 views
-
-
உள்ளார்ந்த உடன்படாத் தன்மை முரண்பாடு ஆகும்.அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட தனிநபர் அல்லது குழுக்களுக்கிடையில் அல்லது அவற்றுக்குள்ளே அவை கொண்டுள்ள ஒன்றுக்கொன்று பொருத்தப்பாடற்ற இலக்கு, தேவை, விருப்பு, நம்பிக்கை, விழுமியம் நடத்தை அல்லது புரிந்து கொள்ளலின் அடிப்படையில் எழும் இறுக்கமான இணங்காத்தன்மை முரண்பாடு என வரையறுக்கப்படும். இந்த முரண்பாடுகளின் வகைகளாக, அகமுரண்பாடு: விரக்தி, பைத்தியம், தற்கொலை முயற்சி தனிநபர் முரண்பாடு: குடும்ப முரண்பாடு – உள்ளேயும், இடையேயும் சமூக முரண்பாடு அரசியல் முரண்பாடு சமய /இன / வர்க்க முரண்பாடு மனித – விலங்கு முரண்பாடு சித்தாந்த முரண்பாடு/ கொள்கை முரண்பாடு நிறுவனம் முரண்பாடு போன்றனவற்றைக் குறிப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கிரேக்க (தற்போதைய Greece) நாகரிகத்தில் ஒலிம்பஸில் சக்தி மிக்க பெண் கடவுளாக வழிபடபாடு செய்யப்பட்ட கீரா (HERA) எனும் பெண் கடவுள். இந்து நாகரிகத்தில் இந்திய உபகண்டத்தில் சக்தி மிக்க தமிழ் கடவுளாக வழிபாடு செய்யப்பட்ட முருகன் (Murugan) எனும் ஆண் கடவுள். இந்திய உபகண்டத்தில் இந்துக்கள் வழிபட்டது போல கிரேக்கர்களும் கடவுள் என்பதை மனித வடிவில் பெண்களாக ஆண்களாக சித்தரித்து வழிபட்டுள்ளனர். இதன் பின்னணிகள் என்ன..??! source: http://www.kundumani.blogspot.com/
-
- 13 replies
- 4.9k views
-
-
முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகம் இன்று... Thursday, June 4, 2020 | 12:56:00 AM | 0 comments . வைகாசி விசாகம் உலகிலுள்ள இந்துக்கள் பௌத்தர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். வைகாசி விசாகம் முருகப்பெருமான் பிறந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது தமிழ் மாத வைகாசியில் விசாகம் நக்ஷத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. வைகாசி தமிழ் நாட்காட்டியில் இரண்டாவது சூரிய மாதமாகவும் விசாகம் நக்ஷத்திரம் இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினாறாவது நட்சத்திரமாகவும் உள்ளது. இவ்வருடம் ;வைகாசி விசாகம் இன்று-4- வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் ஒரு முறையாவது தோன்றும். வைகாசி மாதத்தை விருஷ மாதமாகவும் விசாகம் நக்ஷத்திரத்தை விசாக நக்…
-
- 4 replies
- 644 views
-
-
விதி என்பதும் சதி என்பதும் ஒன்றே !!! விதி இறைவனால் மனிதனுக்கு கொடுக்கபடுவது சதி மனிதனால் மனிதனுக்கு கொடுக்கப்படுவது நீ .......இரண்டையும் எதிர் கொள்.......! விதி என்று எதையும் விட்டு வைக்காதே...!
-
- 34 replies
- 3.1k views
-
-
மூச்சின் இயல்பும் மகிமையும் { "மகராஜி" என்று அழைக்கப்படும் பிரேம் ராவத் [ Prem Rawat] அவர்களின் உரைகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.} நீங்கள் உயிரோடு இருக்கும்வரை இந்த மூச்சு என்ற அன்பளிப்பு உங்கள் உள்ளே வந்து கொண்டே இருக்கும். நீங்கள் துயரப்படும்போதும் அது அங்கு இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் உங்கள் மூச்சு அங்கேயே இருக்கிறது. நீங்கள் அழும்போதும் அந்த மூச்சு தொடர்ந்து அங்கேயே இருக்கிறது. நீங்கள் சிரிக்கும்போதும் அது அங்கேயே இருக்கிறது.இந்த உலகமே நிலைகுலைந்து போகும்போதும் அந்த மூச்சு தொடர்ந்தும் அங்கேயே இருக்கிறது. எனவே அத்தகைய உங்கள் மூச்சை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? அது இலவசமானது. அது விலைமதிக்கமுடியாத பெறுமதிமிக்க ஒரு பொருள். ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=bbUtvtA4BLk http://www.youtube.com/watch?v=CfV85aZl--k http://www.youtube.com/watch?v=2lk0X6mgE_E
-
- 3 replies
- 1.3k views
-
-
மூடப்பழக்கத்தை கைவிடுங்கள் அரவானிகளுக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. கோரிக்கை தாம்பரம், மே 5- கூவாகத் விழா வில் தாலி அறுக்கும் மூடப் பழக்கத்தை அரவானிகள் கைவிட வேண்டும் என்று கனி மொழி எம்.பி. கோரிக்கை விடுத்தார். சென்னையை அடுத்த தாம் பரம் பீர்க்கங்கரணையில் அர வானிகளுக்கென தனி நல வாரியம் அமைத்த தமிழக முதல்வர் கலைஞருக்கு ஞாயிற் றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு கனிமொழி பேசிய தாவது: தாழ்த்தப்பட்ட மக்களைப் போன்று அரவானிகளும் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த நிலை, திராவிட இயக்கம் மூலமாக தந்தை பெரியார், முதல்வர் கலைஞரால் மாறி இருக்கிறது. பெண்களை விட மோச மான நிலையில் வாழ்ந்து வரு கிறீர்கள். பெண்கள் மீது குடும்ப வன் முறை, பாலியல் பலாத்காரக் கொடுமை …
-
- 5 replies
- 1.9k views
-
-
அன்பு வணக்கம், நேற்றிரவு மூன்று விடயங்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை கருத்துக்களத்தில் வினவலாம் என்று நினைத்தேன். அம்மூன்றில் இன்றுகாலை ஒன்று மறந்துவிட்டது. நினைவில் வராதுபோனதற்கு மாற்றீடாய் ஒன்றையும் சேர்த்து மூன்றுவிடயங்களை இங்கு இணைக்கின்றேன். இதுபற்றிய உங்கள் கருத்தைக்கூறுங்கள். எனக்கு வேறு எவரினுடையதாவது கட்டுரை இணைப்புக்களோ, பொன்மொழிகளோ தேவையில்லை. உங்கள் வாழ்வியலின் உண்மையான அணுகுமுறைகளை மாத்திரம் இவ்விடயங்கள் சம்மந்தமாக அறிந்துகொள்ளவிரும்புகின்றேன். விடயம் ஒன்று: உங்களுக்கு ஒருவர் உதவி செய்கின்றார் என வைப்போம். உதவிசெய்தவர் உதவிபெற்றவரிடம் தான் முன்பு செய்த உதவியை நினைவுபடுத்தி அல்லது அடிக்கடி குத்திக்காட்டி "தற்போது ஏதும் தவறு இழைக்கும்போது அல்லது தற்போது…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
வணக்கம், நான் பல வருடங்களுக்கு முன்னர் விரும்பிப் படித்த பதிகங்களில் விநாயகர் அகவலும் ஒன்று. நாங்கள் சிறுவயதில் பாடசாலையில் படித்த காலத்தில் விநாயகர் அகவலை படிக்கவேண்டிய கட்டாயம் காணப்பட்டது. ஆயினும், எனக்கு ஓரளவு அறிவு வந்தபின்னர் நான் இதைப் பார்த்தபோது.. அதன்பின்னர் இன்றுவரை தொடர்ச்சியாக எனது கவனத்தை ஈர்த்துள்ள விநாயகர் அகவலின் குறிப்பிட்ட பகுதி: இதற்கு நீண்டகாலமாக மொழியியல் ரீதியாக அல்லாமல் நடைமுறை ரீதியாக இதன் அர்த்தத்தை புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளேன். கடந்த சில நாட்களாக மீண்டும் விநாயகர் அகவல் நினைவில் வந்து சென்றது. உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி. http://www.skandagurunatha.org/deities/ganesha/audio/viNayagar-ahaval-1…
-
- 7 replies
- 2.8k views
-
-
மெய்ப்பொருள் ஆய்வுப்பணிகள்/ஆராய்ச்சி என்பது, இளம் மாணாக்கர்களுக்கு துவக்கப்பள்ளியிலேயே அறிமுகப்படுத்தப்படுகின்றன அமெரிக்காவில்.https://www.soinc.org/ ஆண்டுதோறும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள்கூட இதில் பங்கேற்று வருகின்றனர். அப்படித்தான் 1997ஆம் ஆண்டு, ஐடகோ மாநிலத்தைச் சார்ந்த 14 வய்து மாணவன் நேதன் ஷோனர் என்பவர் ஓர் ஆய்வுப் பணியை மேற்கொண்டு முதற்பரிசினைத் தட்டிச் சென்றார். அவர் எடுத்துக் கொண்ட பொருள் Dihydrogen monoxide என்பது பற்றியதாகும். கீழ்க்கண்ட தன் முன்மொழிவுகளுக்கு உரிய சான்று(evidences)களைக் கொடுத்து விரிவுரை நிகழ்த்தினார். ---இந்த வேதிப்பொருளானது வாயு நிலையில் இருக்கும் போது புண்களை உண்டாக்கும். ---உலோகங்களுடன் சேரும் போது அரிப்புக்கு வித்திடுகின்…
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
மெளனிப்பு ஏன்..? பாசமான தந்தை, தனது மகனை அழைத்துக்கொண்டு ஒரு காட்டிற்குச் சென்றார். அங்கே மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும், ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு தூரத்தில் ஆந்தை கத்துவதும், நரி ஊளையிடுவத…
-
- 2 replies
- 2.6k views
-
-
மார்க்சின் கம்யூனிசம், கற்பனை அல்ல! - என்.குணசேகரன் மே 5: கார்ல் மார்க்ஸ் பிறந்ததினம் மனித சமூக வளர்ச்சி பற்றிய காரல் மார்க்சின் பார்வை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. சமத்துவம் நிலைப்பெற்று, மனிதம் மாபெரும் வளர்ச்சி கண்டு சிகரம் தொடும் நிலையை காரல் மார்க்ஸ் சிந்தித்தார். மற்ற ஞானிகள் மேலான சமூகம் பற்றி மாபெரும் கனவுகள் கண்டனர். ஆனால், மார்க்ஸ் அறிவியல் நடைமுறையுடன் இணைத்து தனது சிந்தனைகளை பதிவு செய்தார். ஒரு தனிநபரின் சுதந்திரமான வளர்ச்சி மட்டுமல்ல; சமூக மாந்தர்கள் அனைவரின் சுதந்திரமான வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் மார்க்ஸ் எழுதினார்.சோசலிச சமூகத்தின் கோட்பாடாக மார்க்ஸ் இதனை கருதினார். மார்க்ஸின் சமூக சித்திரம் …
-
- 0 replies
- 199 views
-
-
கடவுள் நம்பிக்கை இந்து மதம் போதிப்பவற்றை விஞ்ஞானத்தினால் நியாயப்படுத்த முனைவதில் புகழ் பெற்ற இன்னுமொருவனும் வெற்றி வேலும் இந்த மோட்சம் மீள்பிறப்பு, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் பற்றி இந்து மதத்தை நம்புபவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியானதா? அதை எப்படி அறிவியல் ரீதியில் விஞ்ஞானரீதியல் எப்படி விளங்கப்படுத்தலாம் என்று சொல்ல முடியுமா?
-
- 2 replies
- 1.3k views
-
-
-
சாது ஒருவர் மாலைநேரம் நகரத்தை நோக்கி காட்டுவழியாக குதிரையில் போனார். வழியில் ஒருவன் மயங்கி விழுந்து கிடந்தான்! அவனை தூக்கி தன் குதிரைமீது ஏத்தினார். உடனே அவன் கடிவாளத்தை உலுக்கி குதிரையோடு பறந்தோடி மறைந்தான். அப்போதுதான் அவன் திருடன் என்பதை சாது உணர்ந்தார். மெல்ல நடந்து மறுநாள்காலை நகரசந்தைக்கு போனார். அங்கே குதிரை விற்கும் இடத்தில் அந்த திருடனை கண்டார்! அவன் சாதுவை கண்டதும் பயத்தில் மிரண்டான்! சாது மெல்ல சிரித்து அவன் அருகே சென்று, "குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால் அதை அடைந்த விதத்தை யாரிடமும் சொல்லாதே. ஏன் என்றால் சாலையில் யாராவது உண்மையில் மயங்கி விழுந்தாலும் எவரும் உதவமுன் வரமாட்டார்கள். புரிந்ததா..?" என்று சாது கூறிவிட்டு போக, திருடனின் கண்களில் கண்ணீர் துளிகள் …
-
- 2 replies
- 1.7k views
-
-
இரத்தம் உயிருக்குச் சொந்தமா? இல்லை உடலுக்குச் சொந்தமா? என் உள்ளத்தில் இருக்கும் நெடுநாளைய கேள்வி இது. உயிர் கொடுத்த தந்தை உரு கொடுத்த அன்னை என்பார்கள். உயிர் வாழ இரத்தம் இன்றியமையாதது. இரத்தம் இழக்கப்பட்டால் உயிர் பிரிந்துவிடும். உடலில்லாமல் இரத்தம் உற்பத்தியாக முடியாது. உயிரில்லாமல் உடலினால் இயங்க முடியாது. இரத்ததில்தான் உயிர் இருக்கின்றது. இரத்தம்தான் உயிர். ஆனால் உயிர் இரத்தம் இல்லை. உயிருக்கு அழிவு இல்லை. இரத்தமும் உடலும் அழிந்துவிடக் கூடியவை. ஆனால் தசையும் இரத்தமும் சேர்கின்றபோதுதான் அங்கு (உயிருக்குள்) காதல் (அன்பு) பிறக்கின்றது. உடல் இல்லாத உயிரினால் அன்பை வெளிப்படுத்த முடியாது. மொத்தத்தில் உயிரைவிட உடலுக்கே இரத்தத்துடன் அதிக உறவும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
புத்தர் ஒரு நகரத்துக்கு வருகிறார்.அந்த நாட்டின் அரசனுக்கு அவரை எதிர்கொண்டு வரவேற்பதில் தயக்கம். "நானோ அரசன். அவரோ ஆண்டி." ஆனால் அவருடைய மந்திரி, வயதில் மூத்தவர், விவேகி சொல்லிவிடுகிறார்."நீங்க வந்து அவரை எதிர் கொண்டு வரவேற்கிறீர்கள்.இல்லையேல் நான் விலகி விடுகிறேன்." அது சற்றே தர்மசங்கடமான விஷயம்.அந்த மந்திரியின் சேவை நாட்டுக்கு அத்தியாவசியம். அரசனுக்கு அவர் இல்லாமல் எந்தக் காரியமும் ஓடாது. அவரில்லாமல் முடியாது. "ஏன்? ஏன் இப்படி அடம் பிடிக்கிறீங்க? அவர் ஓர் ஆண்டி. நான் அரசன்." அவர் சொன்னார். "வெளிப்படையாகச் சொல்லணும்னா அவர் தான் ராஜா. நீ ஓர் ஆண்டி.என் கூட வந்து அவரைப் பார்த்து மரியாதை செய்து கூட்டிக்கிட்டு வா. இல்லை என்றால் என் ராஜினாமாவை எடுத்துக் கொள். இவ்வளவு சாத…
-
- 1 reply
- 2.2k views
-
-
யார் யாரெல்லாம் விரதம் இருக்கக்கூடாது? - விரதம் பற்றிய முழுமையான தகவல்கள்! [Wednesday, 2013-06-26 21:03:11] News Service 'வயிறு நிறைந்திருக்கும்போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம்' என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும். பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை. ஆனாலும், பெண்கள் தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம். கடவுளின் பெயரைச் சொல்லிக் கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான். விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாளி - ஒரு புரியாத புதிர் ! யாளி - ஒரு புரியாத புதிர் ! தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று…
-
- 4 replies
- 10.4k views
-
-
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா (18.02.2019) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றன. படங்கள் – ஐ.சிவசாந்தன் http://globaltamilnews.net/2019/113720/
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கொடியேற்றம் வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று(22.03.2018) ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இங்கு கருவரையில் இருக்கும் ஸ்ரீ விநாயகருக்கு வசந்த மண்டத்தில் வீற்று இருக்கும் கஐமுகனுக்கும் அபிசேங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்று பின் உள் வீதியுடாக எழுந்தருளி விநாயக பெருமான் கொடி மரத்தினை வந்தடைந்தார். பின் சுப நேரம் நண்பகல் 12 மணியளவில் மேள தாள வாத்தியம் முழங்க பிரதம குரு சிவாச்சாரியார்களில் மஹோற்சவ கொடியேற்றத்தினை எற்றிவைத்தனர். இவ் மஹோற்சவ கொடியேற்றத்தினை சிவ ஸ்ரீ பரமானந்த ஐயகுமாரக்குருக்கள் தலைமையிலான சிவாச்…
-
- 1 reply
- 668 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருவாசக அரண்மனை செல்வநாயகம் ரவிசாந் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள யாழ்.நாவற்குழியில் ஏ- 9 பிரதான வீதியில் சிவபூமி எனும் பெயரிலான திருவாசக அரண்மனை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்துப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருவாசக அரண்மனையில் வேறெங்கும் காண முடியாத பல்வேறு தனித்துவச் சிறப்புக்கள் உள்ளடங்கியுள்ளன. …
-
- 7 replies
- 5.7k views
-
-
நாமெல்லாம் அறிந்த யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளது நற்சிந்தனைகளை இத்திரியில் பகிர்வதற்கு உத்தேசித்துள்ளேன். இவை ஒவ்வொன்றும் சுருக்கமானவையாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய எளிய தமிழில் அமைந்தும் உள்ளன. இவற்றில் சிலவற்றை அல்லது இவை முழுவதையும் கள உறவுகள் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். எனினும், ஒரு மீள்நினைவூட்டலுக்காகவும், இவற்றை அறியாத இன்றைய இளைய சமுதாயத்தை மனதில் வைத்தும். இந்தத் தத்துவ முத்துக்களை ஒவ்வொன்றாகப் பகிரவுள்ளேன். அவ்வப்போது இவை தொடர்பான எனது புரிதல்கள்/எண்ணங்களையும் கூடவே பதியவுள்ளைன். இவை பற்றிய உங்களது சிந்தனைகளும், அனுபவங்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன. உண்மையான ஆன்மீகத் தேடலில் உள்ளோருக்கு இவை ஊக்கமாத்திரைகளாக அமையும் என நம்புகிறேன். …
-
- 75 replies
- 11.2k views
- 1 follower
-