Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஐங்கரனின் தங்கை ஈழத்தில் சிங்கள ஜந்துகளால் சிதைக்கப்பட்டாள்! கொடூரம் - கொடுமை - சிங்கள அராஜகம் - இன்றும் மனக் கண் முன்னே நிற்கும் ஆதிக்க வாதத்தின் அநாகரிகத்தை விளக்கும் ஓர் பதிவு! ஒரு இலக்கியத்திற்குரிய பாடு பொருட்கள் பல இருந்தும், எழுது கோல் கொண்டு எழுத முடியாதவாறு கண்காணிப்புக்கள் அச்சமூட்டும் ஆக்கிரமிப்பு வடிவங்களாக நகர்ந்து செல்கின்றன! வரலாறுகளாக பதிவேட்டில் செதுக்கப்பட வேண்டிய குறிப்புக்கள் யாவும் இன்று பூட்ஸ் கால்களின் கீழ் அமிழ்ந்தும், நசியுண்டும், பச்சை சீருடையின் சாயத்தினால் நிறம் மாறியும் கைகளினை சேராது காணமற் போய் விட்டன! எப்போதும் தேவைகள் பற்றிய சிந்தனைகள் மனதில் வர மனிதர்கள் ப…

  2. வணக்கம் நேயர்களே..! மீண்டும் ஒரு இசைத்திரி. இந்தமுறை மலையாள நிகழ்ச்சியான ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டியிலிருந்து இளையராஜா சுற்றிலிருந்து பாடல்களை இணைக்கறேன். மலையாளத்தின் வளர்ந்து வரும் கலைஞர்களின் இசை வளம் நன்றாக இருக்கின்றன. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..! பாடல்: மந்திரம் இது படம்: ஆவாரம்பூ மேடையில் பாடியவர்:நஜிம் அர்ஷத் http://www.youtube.com/watch?v=Szww1bXp-ms

  3. Started by Panangkai,

    ஐம் ஸோ கை... இன்னுமொரு பிரித்தானிய தமில் பாடகரின் பாடல். ( பாடல் வழமயான ரக்கே ஸ்டைலில் இருந்தாலும் இவரின் கோரியோகிராஃபி நல்ல ஆழம். ) பி.கு.. கெணத்து தவளைகள் பின்னூட்டம் எழுதத்தேவையில்லை.. நீங்கள் சாம்பாரு சாதத்தை முழங்கைவரை நக்கித்திண்டுவிட்டு இந்தியன் டீவியில நாடகம் பாருங்கோ..

  4. ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பாடியவர்: வின்டி(Windy) குணதிலக வரிகள்: பொத்துவில் அஸ்மின் இசை: சானுக விக்ரமசிங்க

  5. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=I1ni57H6KbE

  6. ஐஸ்வர்யா முதல் அனுஷ்கா வரை: பாலிவுட் பிரபலங்களை பாட்டியாக்கிய AI கலைஞர்! Jun 10, 2023 18:00PM IST ஷேர் செய்ய : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் ’’Midjourney’’ உள்ளிட்ட செயலிகள் டிரெண்டாகி வருகின்றன. இவற்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதமாகவும் மாறி உள்ளன. அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வயதான காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற புகைப்படங்களை இந்தியாவைச் சேர்ந்த் AI கலைஞர் ஷாகித் உருவாக்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போ…

  7. ... எனது நண்பர் ஒருவரின் புதிய அவதாரம்! .... இசைத்துறையில் மிக ஈடுபாடுள்ள அவரின், புது முயற்சிக்கு மனமார்ந்த பாரட்டுக்கள்! ... தொடரட்டும் ... http://www.youtube.com/watch?v=WAIpB8b_hJs

    • 2 replies
    • 1.8k views
  8. ஆச்சரியத்தை வெறுமனே தந்து போவதோடு விஞ்ஞானம் நிற்பதில்லை. ஆச்சரியத்தின் அற்புதமான காரணத்தையும் அறிவார்த்தமாக தருவதும் கூட அதன் அழகியல் எனலாம். இசைக் கலைஞர்களால், பாவிக்கப்படுகின்ற ஒரு கருவிதான் மெட்ரோநொம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “டிக் டிக்” என்ற ஒலியை எழுப்பி கால இடைவெளியை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக அதனை நாம் கண்டு கொள்ளலாம். “காலவளவொலி”, “காலவிசைவொலி”, “காலவளவி” என்றெல்லாம் நான் தமிழ்ப்படுத்தினேன். காலவளவி என்ற சொல்லோடு ஐக்கியம் கூடியதால் அதனை தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்போகின்றேன். இந்தக் காலவளவிகள் தரும் ஆச்சரியத்தின் வினாடிகளைத்தான் நாம் இனிக் காணப் போகின்றோம். முதலில், சின்னதாய் ஓர் ஆச்சரியம். வெவ்வேறு நேரத்தில் தொடக்கிவிடப்பட்ட காலவள…

  9. பார்த்ததும் வேர்க்குதடி, ஒன்னப் பார்த்ததும் வேர்க்குதடி, கல்லீரல், நுரையீரல், ரெண்டும் கண்டபடி , வேர்குதடி.. http://www.youtube.com/watch?v=vBeZjqjc6Rk

  10. கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தும் துணிச்சலாக கோதாவில் இறங்கும் ஒருவர், தனது உயிரை பணயம் வைத்து செய்வதே சாகசம் என்றால், இங்கு பணயம் வைக்கப்பட்டிருப்பது 2 உயிர். அதுவும் இருவரில் ஒருவர் சிறிய தவறு செய்தாலும் அனைத்தும் தரை மட்டமாகிவிடும் என்கிற சூழலில், அந்த இருவரும் செய்த சாகசம், சான்ஸே இல்லை ரகம். இங்கிலாந்தின் மோஸ்ட் வான்டட் ரியாலிட்டி ஷோ ஒன்றில் அண்ணன் பில்லியும் தங்கச்சி எமிலியும் கலந்து கொள்கிறார்கள். தலை சுற்ற வைக்கும் இவர்களின் சாகசத்தை இதுவரை யூடியூபில் 1.54 கோடி பேர் பார்த்து கிறுகிறுத்துப்போயுள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/44541.html#sthash.xd5eIy5Y.dpuf

    • 0 replies
    • 440 views
  11. http://download.tamilwire.com/songs/Hits/P.b._srinivas/03-ondru_Searandha.mp3

  12. கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது. http://kanapraba.blogspot.com/2006/10/blog-post.html

    • 65 replies
    • 7.4k views
  13. Started by தூயவன்,

    சமீபத்தில் சில ஊடகங்கள் ஓபாமா வீதியில் நடந்து சென்றதைச் செய்தியாக வெளியிட்டிருந்தன. ஆனால் அது உண்மையில் ஒபாமாவின் வழமையான செயல்களில் ஒன்று. அவர் பல தடவை மக்களை இவ்வாறு சந்தித்துள்ளார். அது பற்றிய காணோளிகள் தான் இங்கே இணைக்கப்படுகின்றன https://www.youtube.com/watch?v=BF8S_tpDQBQ

    • 8 replies
    • 808 views
  14. ஒபாமா – ராம்னி மோதல்... என்ன சொல்லுது நம்ம ஊர் ஜோதிடம்? - எக்ஸ்க்ளூசிவ் வாஷிங்டன்: அடுத்த நான்கு ஆண்டுகள், உலகத்தின் மிக உயர்ந்த ‘அமெரிக்க அதிபர்' பதவியில் அமரப்போவது யார்? என்ற கேள்விக்கான விடை தெரிய இன்னும் 15 நாட்களே உள்ளன. அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகெங்கும் இந்த தேர்தல் அதிக எதிர்ப்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. ஈரான் அரசு கூட அமெரிக்காவுடன் அணுகுண்டு தயாரிப்பு குறித்து பேச்சு வார்த்தை நட்த்த தயாராக இருப்பதாகவும், ஆனால் அதிபர் தேர்தல் முடிவு தெரிந்த பிறகே தேதியை நிர்ணயிக்க விரும்புவதாகவும், செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று இரு ஒபாமாவும் ராம்னியும் மோதும் கடைசி நேரடி விவாதம் ஃப்ளோரிடா மாநிலம், போக்கோ ரிட்டோன் நகரத்தில் நடைபெற இருக்…

  15. வெள்ளிவிழா, பொன்விழா போன்று திருமணவாழ்வின் 17வது ஆண்டு நிறைவினை றோஜா விழா என்றே அடையாளப்படுத்துகிறார்கள் பிரெஞ்சுக்காரர்கள். அத்தோடு, ரோஜாக்கள் கொடுக்கும்போதும் அதற்கு அர்த்தம் இருக்கிறதாம். 1 ரோஜா - உன்னை அன்புசெய்கிறேன். 2 ரோஜாக்கள் - மன்னித்துக்கொள். 12 ரோஜாக்கள் - உன் அன்புக்கு நன்றி.என்னை திருமணம் செய்துகொள்வாயா? 24 ரோஜாக்கள் - காதலில் வீழ்ந்தேன். 36 ரோஜாக்கள் - உன் அன்புக்கு பத்திரமாய் இருப்பேன்.(மணப்பெண் கையில் வைத்திருக்கும் பூங்கொத்து.) நன்றி நிலா இதழ். அது சரி நீங்கள் இதில் எந்தவகை ரோஜாக்களை கொடுத்திருக்கிறீர்கள்..?

  16. 1987ல் இடம்பெற்ற என் திருமண படத்தை மருமகள் தேவகி அனுப்பியிருந்தாள். படத்தில் திரு திருவென விழிப்பது நான்தான். முன்னர் திருமணம் செய்தோ பெண்களோடு நெருக்கமாக நின்றோ அனுபவம் இல்லாததால் திரு திருவென் விழிக்கிறேன். எனக்குப் பக்கத்தில் தெய்வத் திருமகள் காளி ஆத்தாமாதிரி விழாக் கோலத்தில் என் ஒரே ஒரு மனைவியான வாசுகி அவர்கள் நிற்கிறார்கள். ”என் கதை” என்கிற தலைப்பில் என் ஒரே ஒரு மனைவி வாசுகி பற்றி எழுதிய கவிதை; . . என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் * அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீ…

  17. ஒரு அழகிய கலவை பாடல்

  18. ஒரு ஆடு மனம் திறக்கிறது ஆடி மாதம் வந்து விட்டால், அம்மன் கோவிலில் கொண்டாட்டம், எங்கள் வாழ்க்கை ஒரு பந்தாட்டம், எங்கள் இனத்திற்கு திண்டாட்டம், என் வயிற்றில் புளியைக் கரைக்க, என் மகனை நான் தேடுகிறேன், இன்னும் எங்கே போனான் அவன் . புல் மேய இவ்வளவு நேரமா? திண்டாடிப் போனேன் மனம் தவித்தேன் ஓடி வந்தான் என் மகன், கழுத்தில் பூ மாலை நெற்றியில் மஞ்சள், கொம்பின் நடுவில் குங்குமம் அழகாக மின்னினான் . "அம்மா! எனக்கு பிறந்த நாளா? ஏன் எனக்கு இந்த அலங்காரம்?" மனதிற்குள் அழுதேன் அவனை நினைத்து "மகனே உன் பிறந்த நாளில்லை இது இன்று உன் மரண நாள்" ஒன்றும் புரியாமல் அவன் விழித்தான் நான் மே,,,மே,,, என்று அலறினேன், காந்தியை அழைத்தேன். கேட்டேன் …

  19. "ஜானி"யில் வரும் ஸ்ரீதேவியின் அந்த அறிமுக பாடலான "ஒரு இனிய மனது இசையை அனைத்து செல்லும்" பாடலை பாடியபோது பாடகி சுஜாதாவுக்கு பதினாறு வயது. பாட தெரிந்த நாளில் இருந்தே கே.ஜே.ஜேசுதாசின் மேடை பாடல்களில் அவருடன் இணைத்து பாடியதன் காரணமாக, கேரளாவில் சுஜாதா "பேபி சுஜாதா" என்கிற பெயரில் மிகவும் பிரபலம். தாசேட்டனுடன் சிறு குழந்தையாக ஒரு பாடல் மேடையை சுஜாதா பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படம்

  20. Bondi to Coogee walk என்பது சிட்னியில் பிரபல்யமான ஒரு விஷயம். தொண்டுநிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த கடற்கரையோர நடையை விரும்பி செய்வதுண்டு. அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.. காலை 7மணிக்கு Bondi கடற்கரையில் தொடங்கிய நடை சுமார் 8.40மணியளவில் Coogee கடற்கரையில் முடிந்தது.. இந்த நடைப்பயணத்தில் மனதை கொள்ளைகொள்ளும் காட்சிகள், கடற்கரைகள், பூங்காக்கள், பாறைகள், விரிகுடாக்கள் மற்றும் பாறைகளிற்கிடையில் அமைந்த நீச்சல் குளங்கள், Sculpture by Sea திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் போன்றவற்றை ரசிக்கலாம். அதுமட்டுமல்ல காலைநேர கடற்கரை காற்று, ஆரவாரமற்ற அலைகள், அவை அமைதியாக இருப்பதால் அலைகளுடன் விளையாடும் மனிதர்கள், பறவைகள், நீச்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.