சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 5 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
15 வருஷம் முன்னாடி - 1 வடை = 2 ரூபா ..... 1 phone call =10 ரூபா ஆனால் இப்போ - 1 வடை = 10 ரூபா...... 1 phone call = 2 சதம் . science & technology வளர்ந்து என்ன பயன்... வடை போச்சே...!!!!!! Vadai Poche!!ijo ijo
-
- 5 replies
- 1.5k views
-
-
தெருக்களில் மிகவும் பெறுமதியான வாகனங்களை ஓடுபவர்களிடம் உண்மையில் காசு தாராளமாக புழங்குகின்றதா என்பதில் எல்லாருக்கும் பொதுவாக சந்தேகம் ஏற்படுவது வழமை. அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் அரைமில்லியன் டாலர்கள் பெறுமதியான, மிகவும் பிரபலமான, இளம் சமூகத்தின் "கனவு வாகனமாக" திகழும் [size=5]2012 Lamborghini [/size]கார் ஒன்றை வீதியில் வழிமறித்த காவல்துறை உத்தியோகத்தர் குறிப்பிட்ட வாகனம் காப்புறுதி இல்லாமல் பயணிப்பதை கண்டறிந்துள்ளார். கனடாவில் காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். குறிப்பிட்ட இந்தவகை [size=5]Lamborghini [/size]காரிற்கு தனிப்பட்ட ஒரு வாகன சாரதியின் நிலமைகளைப்பொறுத்து (வாழுமிடம், வயது, சம்பந்த…
-
- 5 replies
- 712 views
-
-
திண்ணை வாசிகளுக்கு, (திண்ணையில்) சும்மாயிருந்து சொல்லடிப்பதை விட கல்லுடைத்தாவது சோற்றுக்குழைப்பது மேல் மதர்களுக்கு, சிங்கிள் மதர்கள் சொல்வதைக் கேட்பதை விட சாம்பிள் ம்தராக வாழ்ந்து காட்டுவது மேல் வாலிபப் பசங்களுக்கு, (பெண்களை) டாவடித்து "டர்ர்ர்ர்'ராவதை விட டயத்துக்கு தாலிகட்டி டாடியாவது மேல்
-
- 5 replies
- 778 views
-
-
என் நண்பர்களுக்கு உங்கள் ஆதரவுகளை தெரிவியுங்கள். http://www.youtube.com/watch?v=-R4xj-efud4
-
- 5 replies
- 2.1k views
-
-
-
- 5 replies
- 841 views
- 1 follower
-
-
எனக்கு sms இல் வந்த சில ஜோக்குக்களை ..... அதாவது அரைகுரை ஆங்கில அறிவுடனும் பொது அறிவுடனும் இருக்கும் 'சதார்' என்ற சராசரி இந்தியரைச்சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றி சொல்லப்பட்ட ஜோக்குகள் இவை.... சதார் எனக் குறிப்பிடும் பெயர் ஒரே ஆள் அல்ல..... இனி ஜோக்குக்கு வருவோம்..... teacher: What is commom between jesus, krishana, ram, gandhi and budha? sardar: All are born on government holidays...! ! ! ஆசிரியர்: ஜேசு, கிருஸ்ணன், ராமன், காந்தி, புத்தர் ஆகியோருக்கிடையில் பொதுவான விடயம் என்ன? சதார்: அவர்கள் எல்லோரும் அரசாங்க விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள் ..!!! sardar in airplane going to Bombay... While its landing he shouted: '' Bomb…
-
- 5 replies
- 2.6k views
-
-
-
-
சனரஞ்சகம் என்றால் என்ன தெரியுமோ? பாத்து தெரிஞ்சுகொள்ளுங்கோ http://www.youtube.com/watch?v=tv2NrPZaiiE தொடர்ந்து என்னுடைய குருஜி வால்த்தனத்துடன் உங்களை மகிழ்விப்பாராக.
-
- 5 replies
- 1.4k views
-
-
கண்டுபிடிப்பு 1. ஒவ்வொரு நாளும் சூரியன் வெளிச்சம் தருகிறது.. அதற்காக ஏன் யாரும் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில்லை..! கண்டுபிடிப்பு 2. நான் காரில பள்ளிக்கூடம் போகலாம்.. ஆனால் பள்ளிக்கூடம் காரில போகுமா..??! ஏன் இந்த பாரபட்சம். கண்டுபிடிப்பு 3. உலோக குத்தியை வட்டமா வெட்டினா நாணயம்.. நாணயத்தை இரண்டா வெட்டினா அதை ஏன் ஏத்துக்கிறாங்க இல்ல...! கண்டுபிடிப்பு 4. பலியாட்டையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க.. மாப்பிள்ளையையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க... இருந்தும் மக்கு மாப்பிள்ளைங்க இதுக்கு ஏன் ஒத்துக்கிறாங்க. கண்டுபிடிப்பு 5. பொண்ணுக்கு நகை பிடிக்கும் நகைக்கு பொண்ணைப் பிடிக்குமா என்று ஏன் பார்க்கிறதில்லை. இது ரெம்ப …
-
- 5 replies
- 1.9k views
-
-
புலிகளுக்கும் வேற்றுக்கிரகத்தாருக்கும் தொடர்பு ராஜபக்ஷ வழங்கிய பேட்டி கிரிக்கட்டை காணச் சென்ற ராஜபக்ஷ் நேற்று முந்தினம் வெஸ்ட இன்டீஸ் பகுதியிலிருந்து கட்டுனாயக்காவிமானநிலையம் மூலம் நாடு திரும்பினார். அவரை இடைமறித்த தமிழ்பித்தனின் வலையோசைக்கான இலங்கை செய்தியாளர். தமிழ்பித்தன் செய்தியாளர்:- வணக்கம் ஐயா! ராஜபக்ஷ்:- வணக்கம் (சோகமும் பயமும் அவர் கண்ணில் தெரிகிறது) தமிழ்பித்தன் செய்தியாளர்:-புலிகள் இப்போது ஒரு அரசுக்கான வலிமையுள்ள வான்படையை பெற்று விட்டார்களாம் பலதடவை அதை நிருபித்தும் விட்டார்கள். இது தொடர்பான உங்கள் கருத்து என்ன? ராஜபக்ஷ்:- ஆமாம் இவர்கள் பல தாக்குதலை செய்திருக்கிறார்கள் அதை முதலில் கண்டிக்கிறேன் மேலும் இவர்களது இந்த வான்பலம் தெ…
-
- 5 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத்தில பிறந்து வளர்ந்தவன்...இப்ப கல்விற்காக வெளிநாடு , 3 வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடுமுறைக்கு ( he got 2 month holiday after 3 yeras ) திரும்ப போகலாம் என்று நினைக்கிறான் அனால் முடியல சார்... ஒருமாத கிளியரன்ஸ் அரசாங்கம் குடுப்பார்களாம் ( one month visa only from colombo to jaffna by srilanka gov).....அப்படி ஒரு மாதத்திற்கு கூட நிற்க முடியாதாம் (over stay) அம்மாவுடன் ஒரு மாதத்திற்கு மேல்....பிள்ளை நிற்க முடியாதா??அப்படி நின்றால் (spend more time to immigration office 4 the renewal) அடிக்கடி கிளியரன்ஸ் அலுவலகத்துக்கு அலைய வேணுமாம். காசு எல்லாம் வேற குடுக்கவேணுமாம்...........( under table money ), "யாரை நம்பி நீ பிறந்தாய் போங்கடா போங்க.....…
-
- 5 replies
- 3.8k views
-
-
ஒரிசாவைச் சேர்ந்த பெண்ணை சண்டை போட்ட காரணத்திற்காக ரூ.1.5 லட்சத்திற்கு கணவன் விற்றுவிட்டு ஓடிய நிலையில், அப்பெண்ணை பணம் கொடுத்து வாங்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம், ராம்பூர் கிராமத்தில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்வதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அதிர வைக்கும் உண்மைகள் தெரியவந்தது. அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிரிஜாபதி என்றவர்தான் அப்பெண்ணை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரணை செய்தனர். கடத்த முயன்ற அந்தப் பெண் ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.…
-
- 5 replies
- 846 views
-
-
-
https://www.youtube.com/watch?v=uZBQNrv8Js8
-
- 5 replies
- 994 views
-
-
மெக்சிகோ வளைகுடாவில் பெட்ரோலிய குழாய் உடைந்து எண்ணை கடலில் கலப்பது குறித்த ஒரு நகைச்சுவை காணொளி..! லொள்ளு தாங்கலை..!
-
- 5 replies
- 977 views
-
-
http://www.youtube.com/watch?v=6Iic1HrNDGU http://www.youtube.com/watch?v=xkENq4wWnC8&feature=related
-
- 5 replies
- 1.3k views
-
-
சூரன் உறுமிக்கொண்டு வாறார்.... பக்தி எனும் பெயரில் மக்கள் கூட்டத்துக்குள் விபரீதவிளையாட்டு.
-
- 5 replies
- 805 views
-
-
நண்பர் ஒருவர் email பண்ணியது. யார் எழுதியது என்று தெரியாது. நகைச்சுவையானது. வெள்ளவத்தை கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் - அதிகமாகத் தமிழ் பேசுவோரே வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06) பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம். வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது! கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு! நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால் ஏனைய வெள்ளவத்தைவாசிகளும் கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து! எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம் பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம் எனினும் பெருமளவு வெளிநாட்டுப் …
-
- 5 replies
- 3.3k views
-
-
பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா. ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர். திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர். விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது. …
-
- 5 replies
- 2.6k views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
(1) மார்க்கு குறையா எடுத்திருக்கே! உங்க அப்பாவோ போலீஸ்காரரு! உதைக்க மாட்டாரா?" மாசா மாசம் மாமூல் கொடுத்தாப்போதும்! மார்க் லிஸ்ட் அட்டையிலே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துருவாரு!" (2)"ஏன்டீ! எப்பப் பார்த்தாலும் வாழைப்பூ மாதிரி தலையைக் குனிஞ்சிக்கிட்டே இருக்கே?" கொஞ்சம் நிமிர்ந்து அங்கும் இங்கும் பராக்குப் பார்த்திருந்தா உங்களைக் கட்டித் தொலைச்சிருப்பேனா?" (3)புதிய வேலைக்காரி மீனைச் சமைத்து சாப்பிடும் மேசையின் மேல் வைத்தாள். மீன் துண்டுகளைநன்கு கவனித்த முதலாளியம்மா, சமைக்கறதுக்கு முன்னாடி மீனை நல்லா கழுவினியா? என்று கேட்டா...........ஏம்மா எப்பவும் நீரிலேயே வாழும் மீனை எதற்காக மீண்டும் ஒரு முறை நீர் விட்டுக் கழுவ வேண்டும்? என்று வியப்புடன் கேட்டாள் வ…
-
- 5 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=gIt4oI1dgJE&feature=player_embedded#at=13
-
- 5 replies
- 2.1k views
-