Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 2015-ன் நட்சத்திரம்: மர்ம வசீகர ‘மாயா’ ஜால நாயகி! தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் வெற்றியாளர்களில் முதல் இடம் சந்தேகமில்லாமல் நயன்தாராவுக்குத்தான். ‘தனி ஒருவன், ‘மாயா’, ‘நானும் ரவுடி தான்’ என்று மூன்று வெற்றிப் படங்கள்! முதல் வரிசைக் கதாநாயகர்களோ (ஜெயம் ரவியைத் தவிர) இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ அடைந்திராத வெற்றி இது. நயன்தாராவின் வெற்றி இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்கு வெளியிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை. சமீபத்தில் சேலத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு நயன்தாரா சென்றபோது அவரைக் காண்பதற்குத் திரண்ட கூட்டத்தின் அளவுக்கு வேறு எந்தக் கதாநாயகிக்கும் திரண்டிருக்குமா என்பது சந்தேகமே. இவ்வளவு ஏன், முன…

  2. “விஸ்வரூபம்” விவாதங்களும் சர்ச்சைகளும்–அ,ராமசாமி,ஜமாலன்,கலையரசன்,ராஜன் குறை “விஸ்வரூபம்” திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள கருத்து விவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்பில், தமிழ்ச் சூழலில் எழுதிவரும் ஆளுமைகளிடம் சில வினாக்களை முன்வைத்து கருத்துக்களை,பார்வைகளை தொகுத்து பதி வேற்றியுள்ளோம்.அ,ராமசாமி,ஜமாலன்,,கலையரசன்,ராஜன் குறை ஆகியோர் தமது கருத்துக்களை இங்கு பதிவு செய்துள்ளார்கள். -அ,ராமசாமி *”விஸ்வரூபம்” திரைப்படத்தினையொட்டி நடைபெற்று வருகின்ற, படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை எப்படி பார்க்கிறீர்கள்? ஏற்கெனவே பலரும் பலவிதமாக விவாதித்த விடயங்கள் தான். இந்த விடயங்களைக் கமல்ஹாசனின் விஸ்வ…

    • 4 replies
    • 1.1k views
  3. காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' வரிசையில் மணிகண்டனின் மற்றுமொரு சர்வதேச தரத்துக்கு இணையான நம்பிக்கை படைப்புதான் இந்த 'கடைசி விவசாயி'. பல வருடங்களுக்குப் பிறகு குலதெய்வ வழிபாட்டை நடத்த நினைக்கும் கிராமம். குல தெய்வத்துக்கு படைப்பதற்காக நெல் விளைவிக்கும் கிராமத்தின் கடைசி விவசாயி மாயாண்டி எதிர்பாராத ஒரு சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார், கிராமத்தின் குலதெய்வ வழிபாடு எப்படி நடக்கிறது என்பதே ’கடைசி விவசாயி’ படத்தின் ஒன்லைன். முதியவர் மாயாண்டி கதாபாத்திரம்தான் கதையின் மையம். படத்தின் மிகப்பெரிய பலம் கதையின் நாயகன் விவசாயி மாயாண்டி கேரக்டரில் நடித்துள்ள நல்லாண்டி. மின்சார வசதிகூட இல்லாத வீட்டில், நவீன வாழ்க்கை அண்டாத ஒரு த…

  4. சென்ற வாரம் சென்னையில் பாரத் மற்றும் ராஜ் திரையரங்குகளில் புரட்சித்தலைவரின் நாடோடி மன்னன் ரீ-ரிலீஸ் ஆகியது.... திவ்யா பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.... 1958ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் இப்போது ரிலீஸ் செய்யப்பட்டும் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வாரம் ஆல்பட், கோபிகிருஷ்ணா மற்றும் கணபதிராம் திரையரங்குகளில் நாளை முதல் ரிலீஸ் ஆகிறது.... இன்றே ரிசர்வேஷனும் தொடங்கியிருக்கிறது.... இந்தப் படம் தான் புரட்சித்தலைவரை தமிழ்நாட்டின் மன்னன் ஆக்கியது என்று சொன்னாலும் மிகையில்லை.... இந்தப் படம் வெளியாவதற்கு முன்னர் புரட்சித்தலைவருக்கு அவ்வளவாக திரையுலக மார்க்கெட் இல்லையாம்.... சிவாஜி சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தாராம்.... எனவே தலைவரே இந்தப் படத்தை தயாரித்து, இயக…

  5. 19 மாதங்கள், 95 நடன அசைவுகள் - ‘நாட்டு நாட்டு’ பாடல் உருவான கதை கட்டுரை தகவல் எழுதியவர்,சாஹிதி பதவி,பிபிசி தெலுங்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/RRR வயது வித்தியாசம் இல்லாமல் மக்கள் விரும்பும் சில திரைப்படப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது ‘நாட்டு நாட்டு’ பாடல். ‘ஆர்ஆர்ஆர்’ தெலுங்கு திரைப்படத்தின் இந்தப் பாடல் திரைப்படப் பிரியர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த ‘நாட்டு நாட்டு’(ஹிந்தியில் நாச்சோ நாச்சோ) பாடலுக்கு என்டிஆர்-ராம் சரண் ஜோடி நடனமும் எஸ்எஸ் ராஜமௌலியின் இயக்கமும் மேலும் உயிரூட்டம் கொடுத்துள்ளன. கோல்டன் க்ளோம் விருத…

  6. 'அழைக்கிறேன் என்றார்... அழைப்பாரா தெரியலையே'...., ஏதோ படத்தின் பாட்டு வரியோ என நினைக்க வேண்டாம். பத்மப்ரியா அடிக்கடி முணுக்கும் வார்த்தைகள் இவைதான். தசாவதாரத்துக்குப் பிறகு கமல்ஹாசன், இயக்கி நடிக்கும் மர்மயோகியின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. பிரமிட் சாய்மிரா ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள். ஹேமமாலினி, த்ரிஷா, ஷ்ரியா என இதற்கு ஏற்கெனவே நாயகிகளும் முடிவாகிவிட்ட நிலையில், நான்காவதாக பத்மப்ரியாவும் ஜோடி சேரப் போவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த பேச்சுக்கள் தொடங்கிய போதே, கமல் பத்மப்ரியாவிடம் பேசியிருந்தாராம். தொடர்ந்து 90 நாட்கள் கால்ஷீட் தர முடியுமா என்றும் கேட்டுக் கொண்டாராம். ப…

  7. இவ்வருட ஆஸ்கார் ரஹ்மான் கைக்கு எட்டவில்லை 127 hours படத்துக்கான பின்னணி இசைக்கும் அதே திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்குமாக A.R. ரஹ்மான் இரண்டு விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இருந்தார் . தான் நிகழ்ச்சியில் பங்குபற்ற மட்டுமே போகிறேன் பரிசை வெல்லும் எதிர்பார்ப்பு தன்னிடம் இல்லை என ரஹ்மான் கூறியிருந்தார் . இரண்டு விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் குறைந்த பட்சம் ஒன்றாவது பெற்று ஏற்கனவே ஒரே வருடத்தில் இரண்டு விருது பெற்ற தமிழன் என்ற அவரது சாதனையை இரண்டு முறை வெவ்வேறு வருடங்களில் பெற்றவர் என்று உயர்த்திக்கொள்வாரா என்ற கோடிகணக்கான ரஹ்மான் ரசிகர்களின் ஆசைக்கு இன்றிரவு விடை கிடைத்துள்ளது . ஆயினும் அது முழு மகிச்சிக்குரியதாக அமையவில்லை . இரண்டு பரிசுகளையு…

    • 4 replies
    • 941 views
  8. http://www.youtube.com/watch?v=roU0oalmLwE&feature=player_embedded நன்றி: http://www.thedipaar.com/showtime.php?filmname=Paiyaa&country=canada

  9. http://www.youtube.com/watch?v=viOgd4pg80c

    • 4 replies
    • 1.2k views
  10. சென்னை: டி.ராமாநாயுடுவின் பேரனும், தெலுங்கு நடிகருமான ராணாவும், நடிகை த்ரிஷாவும் காதலிப்பது குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள். 'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், த்ரிஷா. தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். பிரபல பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன் ராணாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இந்த நட்சத்திர காதல், கல்யாணத்தில் முடிய இருக்கிறது. த்ரிஷாவும்,…

  11. சினேகா - பிரசன்னா தம்பதிக்கு ஆண் குழந்தை.நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா தம்பதிக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் சினேகா. பத்தாண்டுகளுக்கு மேல் நாயகியாக நடித்து வந்த சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் சினேகா சில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் கருவுற்றார். அதன் பிறகு படங்களில் நடிப்பதையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில், நேற்று இரவு சினேகாவுக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தைப் பிறந்தது. சினேகாவும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். ஆண் குழந்தைப் பிறந்த மகிழ்ச்சியை இனி…

  12. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் எவ்வளவு வற்புறுத்தினாலும் எஸ்.பி.பி-யின் வாயால் யாரையும் அன்போடுகூட குட்டு வைக்க முடியவில்லை. "ஏன் திட்டணும். Every soul is potentially divine. யாரும் உயர்ந்தவங்களும் இல்லை. தாழ்ந்தவங்களும் இல்லை." தமிழ் திரை இசை உலகின் அடையாளம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டார். எஸ்.பி.பி ஒரு தெய்வக் குழந்தை. கர்னாடக சங்கீதம் கற்காமல், பொறியியல் படிக்கப்போன ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவர்! எல்லாமே கேள்வி ஞானம்தான். அப்பா திரு.சாம்பமூர்த்தியின் ஹரிகதைகளை (பாடலோடு கோயில்களில் கதை சொல்வது) சிறுவயதில் கேட்டு வளர்ந்தவர். ஆனால், அப்போதெல்லாம் பாடகர் ஆகவேண்டுமென்ற விருப்பம் இவருக்கு இருந்ததில்லை என்பது ஆச்சர்யம்த…

    • 4 replies
    • 1.5k views
  13. கொஞ்சி விளையாடிய தமிழ்.. நின்று களமாடிய சிங்கம்.. மறக்க முடியுமா.. சிவாஜியை? சென்னை: பராசக்தி தொடங்கி பல நூறு படங்களில் பாயும் புலியாக மாறி தமிழ் மறவனாக தமிழ் உலகை தனது தீந்தமிழ் வசனங்களால் திகுதிகுவென பீடித்த சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் மண் உலகை விட்டு வான் உலகை பீடித்த தினம் இன்று. சிவாஜி என்றால் வசனம்.. வசனம் என்றால் சிவாஜி என்று புதுச் சரித்திரம் படைத்த விழுப்புரம் சின்னையா கணேசன்.. சிவாஜி கணேசனாக தமிழ்த் திரையலகை நீ்ண்ட நெடுங்காலம் ஆட்டிப்படைத்தார். அ முதல் ஃ வரை தமிழின் ஒவ்வொரு எழுத்தும் இந்த சிம்மக் குரலோனின் வாய் முழக்கத்தில் சிக்கி சுகம் கண்டு கிடந்த காலம் அது. வசனமே பேசாமல் முக பாவனைகளால் பல ஆயிரம் மொழி பேசிய இந்த சிம்மக் குரலோனுக்கு பெரிய வசனம் எல்லா…

  14. சினம்கொள் திரைப்படம் குறித்து மதிப்பிற்குரிய நாசர் அவர்கள் வழங்கிய நேர்காணல்

    • 4 replies
    • 671 views
  15. சென்னை: கோச்சடையான் படத்துடன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடவா என இயக்குநர் கே பாக்யராஜிடம் கருத்து கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேல் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான். அவர் படங்களின் வர்த்தகம் உலகளாவியது. தமிழ் சினிமா வர்த்தகத்தை உலக அளவில் சந்தைப்படுத்த காரணமாக இருந்தவரும் ரஜினிதான். ஆனால் அவரோ தனக்கு இருக்கும் செல்வாக்கை வசூலாக மாற்றுவதிலோ... அரசியலாக்குவதிலோ ஆர்வம் காட்டுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார். பதவி வாய்ப்புகள் எதையும் ஏற்பதும் இல்லை. பாபா படத்தின் போதே சினிமாவில் நடிப்பதைத் தொடர்வதா என்ற கேள்வியும் அவருக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பாபா படம் வெளியானபோதே க…

    • 4 replies
    • 781 views
  16. பழம்பெரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார் அ-அ+ பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குனருமான முக்தா சீனிவாசன் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #MukthaSrivasan #RIPMukthaSrivasan சென்னை: முக்தா சீனிவாசன் (88), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 100-வது படமான ‘சூரியகாந்தி’, ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தய…

  17. ஒரே படம்...ஒரே தியேட்டர்...முடிவுக்கு வந்த 1009 வார சாதனை! மும்பை: இந்தி நடிகர் ஷாருக்கான் - கஜோல் நடித்து வெளியான 'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' படம் 1009 வாரங்கள் ஓடி சாதனை படைத்து, தனது திரையிடலை இன்றுடன் முடித்துக் கொண்டது. நடிகர் ஷாருகான் -கஜோல் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த 'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' படமும், பாடல்களும் இந்தியா முழுவதும் பிரபலம் பெற்றது. மும்பையில் உள்ள ’மராத்தா மந்திர்’ தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம், இன்றுடன் 1009 வாரங்கள் (அதாவது சுமார் 20 ஆண்டுகள்) ஓடி உள்ளது. இந்த படம் இன்றுடன் மராத்தா மந்திர் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 1000 வாரம் நிறைவு …

  18. Published : 03 Feb 2019 20:32 IST Updated : 03 Feb 2019 20:33 IST இளையராஜா சாரிடம் இருக்கிற கெட்டபழக்கம் என்ன தெரியுமா? என்று இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இளையராஜா 75 விழாவில் தெரிவித்தார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தவறவிடாதீர் நேற்று 2ம் தேதியும் இன்று 3ம் தேதியும் என இரண்டு நாள் விழா இது. …

  19. செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம். ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா? பார்ப்போம். கதைக்களம் பிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.…

    • 4 replies
    • 3.1k views
  20. ஈழத்தமிழ் இனத்திற்கு Bigg Boss அவசியமா?

  21. எதிர்பாராத திசையிலிருந்து பாய்ந்திருக்கும் ஏவுகணையால் கோலிவுட், டாலிவுட் என்று தென்னிந்திய சினிமா உலகம் விக்கித்து நிற்கிறது. தென்னிந்திய நடிக, நடிகைகள் 200 பேருக்கு அமெரிக்காவுக்கு வர நிரந்தரத் தடை விதித்திருக்கிறது அமெரிக்க அரசு. இதற்குக் காரணம் கவர்ச்சி நடிகை ஃப்ளோரா..! மும்பைப் பெண்ணான ஃப்ளோரா மாடல் அழகியாக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 'கஜேந்திரா', 'குஸ்தி' ஆகிய படங்களில் நடித்திருப்பவர். தெலுங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆன 'நரசிம்ம நாயுடு' படத்தில் சுப்ரீம் ஸ்டார் பாலகிருஷ்ணாவுக்கு இவர்தான் ஜோடி. நாயகி வாய்ப்புகள் குறைந்து சிங்கிள் பாட்டுக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சிக் காட்டி ஆட ஆரம்பித்தார்.…

  22. 'ஹேராம்' படத்தில் கமலின் ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி. பாலிவுட்டின் முடிசூடா ராணி. இவரது திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் மும்பையில் ரகசியமாக நடந்தது. ராணி முகர்ஜி ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா போல் பேரழகி இல்லை. பிபாஷா பாசு, மல்லிகா ஷெராவத் மாதிரி கவர்ச்சியானவரும் அல்ல. ஆனால், ராணி முகர்ஜி நடிப்பில் மகாராணி. 'பிளாக்' படம் இவரது நடிப்புக்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ராணி முகர்ஜிக்கும் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆதித்யா சோப்ரா பிரபல இந்தி தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் மகன். பதினொன்று வருடங்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர்.…

    • 4 replies
    • 2k views
  23. பட மூலாதாரம்,ANI ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். வயோதீகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஜூலை 13) அதிகாலை காலமானார். வில்லன், குணச்சித்திர நடிகர் என எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று அதற்கு தக்க வகையில் நடிக்கும் திறமை உடையவர் என்று திரையுலக பிரபலங்கள் தங்களின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளனர். கோட்டா சீனிவாச ராவ் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நாற்பதாண்டு கால திரையுலக வாழ்வில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் பெயர் வாங…

  24. அஜித்தின் புது தோற்றம் (அஜீத் ரசிகர்கள் மன்னிக்கவும்) கொஞ்சம் குண்டாக தொந்தியுடன் இருந்து வந்த அஜீத் அதிரடியாக திடீரென்று வெயிட்டை குறைத்து புது தோற்றத்தில் பரமசிவன் படத்தில் தோன்றினார். அவர் சிலிம்மாக மாறியது நல்லது தான் என்றாலும் அளவுக்கு அதிகமாக வெயிட்டை குறைத்தால் பார்க்க சகிக்கவில்லை என்றும் சிலர் சொன்னார்கள். இப்படியே போனால் அஜீத்தின் நிலை என்னாகும் என்பதை தான் படம் காட்டுகிறது. இதை தேவ் என்பவரின் வலைப்பதிவில் பார்த்தேன். அஜீத் ரசிகர்கள் மன்னிக்கவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.