ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142598 topics in this forum
-
ஈழத்தமிழரான பரமேஸ்வரன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது லண்டனில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் உண்மையானதே (அதாவது.. உண்ணா நோன்பின் போது உணவருந்தினார் என்பது பொய்யான குற்றச்சாட்டு) என்று பிரித்தானிய நீதித்துறை தீர்ப்பு வழங்கியுள்ளதுடன் அவரின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்திய இரண்டு பிரதான பிரித்தானிய பத்திரிகைகளும் மன்னிப்புக் கோரியதுடன் நட்ட ஈட்டையும் செலுத்த உள்ளன. Tamil hunger striker wins libel claim against Daily Mail, Sun [TamilNet, Thursday, 29 July 2010, 09:36 GMT] British newspapers Sun and Daily Mail, represented by their Counsel at the Royal Court of Justice in London on Thursday, apologised sincerely and unreservedly for untrue and highly …
-
- 81 replies
- 6.4k views
-
-
July 5, 2019 யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்று (05.07.19) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புனரமைப்பு ஆரம்பம் தொடர்பில் அமைக்கப்பட்ட கல்லை திரை நீக்கம் செய்து வைத்தார். இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான அபிவிருத்தித் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்ப…
-
- 63 replies
- 6.4k views
- 1 follower
-
-
தமிழீழ தேசியத்தலைவரின் உயிர் = தமிழ்நெட் வலைத்தளம் + அறிவழகன் (?) + மூத்த ஊடகவியலாளர் (?) LTTE leadership safe: Tiger intelligence official: Head of International Secretariat of the Intelligence wing of the LTTE, Mr. Arivazhakan, who contacted TamilNet Friday categorically denied the reports that the LTTE leader Mr. Velupillai Pirapaharan has been killed. Mr. Arivazhakan urged the global Tamil community not to trust the "engineered rumours," being spread by the Government of Sri Lanka and its military establishment. Mr. Arivazhakan, who verified his identity through a senior reporter in Sri Lanka, did not reveal his location due to security reasons. sou…
-
- 0 replies
- 6.4k views
-
-
இக்கட்டுரையை ஏற்கனவே வந்த ஒரு பதிவுக்கு பதிலிலும் பதிந்துள்ளேன் http://www.yarl.com/forum3/index.php?showtopic=71050 ஈழ தமிழர்கள் இந்தியாவை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் . அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது . உரிமையை தூக்கி குப்பையில் கூட போடலாம் . நியாயமான கோபம் இருக்கிறது. கடந்த கால வலிகள் இருக்கிறது . நம்பி ஏமாந்த சோகம் இருக்கிறது . உறவுகளே உதவாத கொடுமை இருக்கிறது . கொடுமைக்கு துணை போனதாக குற்றம் சாட்ட சில பல உதாரணங்கள் இருக்கிறது . தனது வலிமைக்காக ஈழ தமிழர்களை பகடை காய்களாக இந்திய பயன்படுத்துவதாக நடுநிலைமை கொண்டோரின் குற்ற சாட்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரின் உயிருக்காக இத்தனை உயிர்களா என்ற நியாயமான ஆதங்கம் இருக்கிறது . கடைசி வரை போராடி…
-
- 22 replies
- 6.4k views
-
-
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் சிறிலங்கா கடற்படையின் டோரா தாக்குதல் படகு ஒன்று தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நாகர்கோவில் பகுதியை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியாக ஆட்லறி எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். நன்றி: புதினம்
-
- 36 replies
- 6.4k views
-
-
226,343 வாக்குகளைப் பெற்றார் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் Published By: VISHNU 22 SEP, 2024 | 07:41 PM (நா.தனுஜா) வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் யாழில் இரண்டாம் இடம் ஏனைய மாவட்டங்களில் மூன்றாம், நான்காம் இடங்கள் ஒப்பீட்டளவில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகள் நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது செல்லுபடியான வாக்குகளில் 1.70 சதவீதமாகும். மிகக்காத்திரமானதாகக் …
-
-
- 109 replies
- 6.4k views
- 1 follower
-
-
நம்பிக்கையில் புலிகள்... மாவீரர் தினம்... மறுபடியும் பிரபாகரன்! பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், ''அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதி களும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!'' என உறுதி யாகச் சொல்கிறார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்... இருபதா யிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்... பிரபாகரனின் சம காலத் தளபதிகள்... என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்…
-
- 7 replies
- 6.4k views
-
-
200ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் யாழ்.மத்திய கல்லூரி யாழ்.மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 200ஆவது ஆண்டினை நெருங்கும் நிலையில், 2016 ஆம் ஆண்டில் 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்லூரியின் அதிபர் க. எழில்வேந்தன் நேற்று தெரிவித்தார். யாழ்.மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மத்திய கல்லூரி 2016 ஆம் ஆண்டு 200ஆவது ஆண்டினை அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இதனை முன்னிட்டு 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன…
-
- 67 replies
- 6.4k views
-
-
விடுதலைப் புலிகளின் பகுதிகளை கைப்பற்றுவோமே தவிர ஒர் அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்: பிரதமர் (சனிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2006, 06:33 ஈழம்)(ந.ரகுராம்) விடுதலைப் புலிகளின் வசமுள்ள பகுதிகளை இன்னும் இன்னும் கைப்பற்றுவோமே தவிர சிறிலங்கா இராணுவத்தினரால் மீட்கப்பட்ட இடங்களிலிருந்து ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சிறிலங்கா பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். http://www.eelampage.com/?cn=28718
-
- 32 replies
- 6.4k views
-
-
திருகோணமலை கடற்படைத்தளம்,சீனன்குடா விமானப்படைத்தளம் புலிகளின் பார்வையில்? ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 13. மார்ச் 2008 06:36 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களுடன் தமது சந்தேகம் குறித்து இராணுவ உயர்மட்டத்திற்கு கடந்த வாரம் புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருக்கின்றனர். திருகோணமலை காட்டுப் பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பது குறித்த ஆதாரங்களுடனான எச்சரிக்கை ஒன்றே அதுவாகும். கிழக்கில் விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகளை மீளவும் உறுதியானதொரு பின்புலத்துடன் ஒருங்கிணைத்து விட்டார்களா என்ற சந்தேகம் இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு வலுத்திருக்கிறது. கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பை …
-
- 33 replies
- 6.4k views
-
-
சிங்கள இணையம் ஒன்றில் இந்த தலைப்பினை பார்த்தேன் ஜடியன் செய்தியில் சொல்ல்ப்பட்டதாம் ஆனால் பாதுகாப்பு இனையத்தளத்தில் இரனைமடு ஓடுபாதையை விமானப்படைதாக்கியதாக மட்டுமே சொல்லப்பட்டிருகின்ரது.
-
- 21 replies
- 6.4k views
-
-
கருணா குழுவை ஒப்படைக்க வேண்டும் - சுப தமிழ்செல்வன் இன்று ஜெனீவாவிற்கு விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு பயணமாகிறது. விடுதலைப்புலிகள் சிறலங்காவின் உலங்குவானூர்த்தியில் கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு கொழும்பை வந்தடைந்தனர். புறப்படுமுன் விடுதலைப்புலிகளின் அரசியற் பொறுப்பாளர் சுப.தமிழ்செல்வன் ஊடகவியலார்களுக்கு செவ்வி வழங்கினார். அப்பொழுது கருணா விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, கருணாவின் விவகாரம் என்பது உள்முரண்பாடுதான். ஆகவே உள்முரண்பாட்டோடு தொடர்புடையவர்களை எங்களிடம் ஒப்படைப்பதுதான் முறையானது. அவர்களை வைத்துக்கொண்டு வெறியாட்டங்களை நிகழ்த்துவது அனுமதிக்க முடியாது என சுப.தமிழ்செல்வன் தெளிவாக பதிலளித்தார். இதிலிருந்து கருணா குழுவை தங்க…
-
- 26 replies
- 6.4k views
-
-
சனி 10-03-2007 00:53 மணி தமிழீழம் [தாயகன்] போரின் விளைவை சிங்கள தேசமும் அனுபவிக்கும் - இளந்திரையன் சிறீலங்காப் படைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள மனித அவலம் தமிழீழ மக்களுடன் மட்டும் நின்றுவிடாது, பாரிய போருக்கு வழி வகுத்து வருவதாக, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்கள், மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில நாட்களுக்குள் மட்டும் 15 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து, பாரிய மனித அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்களை அவலத்துக்குள் தள்ளும் சிறீலங்கா அரசாங்கம் அதற்குரிய விளைவினையும் சிறீலங்காவிலும் உணர நேரிடும் என, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறினார். இ…
-
- 40 replies
- 6.4k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இலங்கை விமானத் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதால், அவரை இந்தியாவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க விடுதலைப் புலிகள் முயன்று வருவதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 26ம் தேதி கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திநகர் பகுதியில் இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயமடைந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஆனால் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தது உண்மைதான், அவர் படுகாயமடைந்திருக்கிறார் என்று சமீபத்தில் மீண்டும் இலங்கை அரசும், பாதுகாப்புப் படையினரும் உறுதியாக தெரிவித்தனர். இந் நிலையில் பிரபாகரன் படுகாயமடைந்த நிலையில் இருப்பதாகவும், அவரது உடல் …
-
- 49 replies
- 6.4k views
-
-
[size=6]http://ttnnews.com/35481.html[/size] பிரித்தானியா மேஜர் சிட்டு அரங்கில் சாந்தி வவுனியனின் கவிதை நூல் வெளியீடு.(படங்கள்) பிரித்தானியாவில் சாந்தி வவுனியனின் ‘கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு’ கவிதைநூல் அறிமுகவிழா இடம் பெற்றது. மேஜர் சிட்டுவின் 15ம் ஆண்டு நினைவை முன்னிட்டு மேஜர் சிட்டுவுக்கு சமர்ப்பணமாக இக்கவிதைநூல் 04.08.2012 அன்று வெளிவந்துள்ளது. போரில் உயிரிழந்த மக்களுக்கும் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. லெப்.கேணல் ராதா அவர்களின் தந்தையார் கனகசபாபதி அவர்கள் விளக்கேற்றி வைக்க மேஜர் சிட்டுவின் திருவுருவப்படத்திற்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறந்த பாடகனாகவும் சிறந்த கலைஞனாகவும் வாழ்ந…
-
- 27 replies
- 6.4k views
-
-
அதிர்ச்சியூட்டும் இப் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இருப்பினும் விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இப் புகைப்படங்களில் சில வெளிவராதவை என்பதால் நாம் இதனைப் பிரசுரிக்கிறோம். போரில் இறந்தவர் என்று கூடப்பாராமல், பெண்களையும் இளைஞர்களையும் இலங்கை இராணுவம் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்துள்ளது. இவர்கள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் ஆடைகள் இலங்கை இராணுவத்தால் களையப்பட்டுள்ளது. பிறிதொரு படத்தில் இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது. திறந்தவெளியில்…
-
- 3 replies
- 6.4k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதானமான வேரூன்றிய அரசியல் வாழ்வு அற்ற நிலை என்பது சர்வதேச அரங்கில் எமது போராட்டம் எதிர்கொள்ளும் சில பிரச்சாரங்களிற்கு காரணமாக அமையலாம். தாயகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் பங்களிப்பு போல் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு எண்ணிக்கையில் பரந்து பட்டு இல்லை. குறிப்பிட்ட வீதமானவர்கள் போராட்ட விடையங்களில் நாட்டமற்று இருப்பது வேதனைக்குரியது. ஒரு நாடு நிலைப்படுத்தப்படுவதற்கு சர்வதேசத்தின் அங்கீகாரம் அவசியமான ஒன்று. அத்தகை அங்கீகாரத்தை பெறும் நோக்கிலான நிதானப்பாடுகளே கால நீட்சிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன எனபது தமிழர்களின் நிலைப்பாடு. இந்தக் கால நீட்சி என்பது விடுதலை வேலைகளையும் மன உறுதியையும் குலைத்துவிடும் ஒரு பொறிமுறையாக சர்வதேசத்தாலு…
-
- 37 replies
- 6.4k views
-
-
யாழ். புனித புத்திரிசியர் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு புதிய கூடைப்பந்தாட்ட திடல் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா கல்லூரி அதிபர் வண பிதா ஜெறேம் செல்வநயகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக பிரிகேடியர் சு. டேவிட் , திருமதி பேர்ல்லி டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவை தொடர்ந்து கூடைப்பந்தாட்ட காட்சிப் போட்டி நடைபெற்றது. காட்சி கூடைப்பந்தாட்டப் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியுடன் வட்டுக்கோட்டை யாழ்ப்பணக்கல்லூரி அணி மோதியதில் 25-16 என்ற புள்ளி அடிப்படையில் பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றி பெற்றது. புதிய கூடைப்பந்தாட்டத் திடலை அமைப்பதற்காகன பிரதான பங்களிப்பினை திறப்பு விழா…
-
- 112 replies
- 6.4k views
-
-
எறி கணைகளின் வலிகளை இனி சிங்கள தேசமும் புரிய வேண்டும். ஆசிரியர் தலைப்பு. Friday, 11 August 2006 போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக சீர்குலைத்திருக்கும் சிறிலங்கா அரசு இப்போது முழு அளவிலான யுத்தவெறித்தனத்தை தமிழர் தாயகம் மீது அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. அதன் உச்சக்கட்டமாக அண்மைக்காலமாக சிறிலங்காவின் முப்படைகளும் தமிழர் தாயகம் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனர். போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து போர்நிறுத்த மீறல்கள் இடம்பெற்று அதற்கடுத்ததாக மறைமுக நிழல்யுத்த மொன்றை ஒட்டுக் குழுக்களின் உடவியுடன் அரசு மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து. வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல் எனத் தொடராக இடம…
-
- 65 replies
- 6.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடிகாலை 6.00 மணியளவில் கரும்புலித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. வெடிமருந்து நிரப்பப்பட்ட வண்டி ஒன்றை செலுத்தி வந்த கரும்புலி வீரர் ஒருவர் படை இலக்கு மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது. மட்டக்களப்பின் பிரதான முகாமைத் தாக்கவே வந்த வண்டியை தாம் தடுத்து நிறுத்தி பாரிய அழிவைத் தடுத்துள்ளதாக சிங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்திருக்கலாமென நம்பப்படுவதாகவும் படையினர் அறிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. யாழ்.களத்திற்காக (கணினிக்கு முன்பாகவிருந்து) மின்னல்
-
- 23 replies
- 6.4k views
-
-
வவுனியாவில் இரு இளம் குடும்பஸ்தர்கள் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை [05 - March - 2007] [Font Size - A - A - A] வவுனியா கறுப்பஞ்சான்குளம் பகுதியில் இரு இளம் குடும்பஸ்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு 7 மணிக்கும் 8 மணிக்குமிடையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மகா இறம்பைக்குளத்திற்கு அருகில் கறுப்பஞ்சான் குளம் உள்ளது. இவ்விருவரும் வீட்டில் இருந்தவேளை ஆயுதங்களுடன் வந்த ஐவரினால் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டு வீட்டிலிருந்து சுமார் 200 யார் தொலைவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரைவீரன் மகேந்திரன் (24 வயது) ப…
-
- 33 replies
- 6.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுமார் 300 இற்கும் அதிகமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இருபது வருடங்களுக்குப் பின் மன்னிப்புக் கோரி உள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரி உள்ளார். அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- ”இது ஒரு தவறுதான். 20 வருடத்துக்கு முன் இடம்பெற்ற இத்தவறுக்காக முஸ்லிம் சகோதரகளிடம் மன்னிபுக் கோருகின்றமையில் எமக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில நடவடிக்கைகள் விளங்கிக் கொள்ள…
-
- 90 replies
- 6.3k views
-
-
-
'எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்': சிறிலங்கா அமைச்சர் ஜசெவ்வாய்க்கிழமைஇ 6 மார்ச் 2007இ 17:03 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ "பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோடும் அளவுக்கு எமது படையினர் பதில் தாக்குதல்களை நடத்துவர்" என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார். பிலியந்தலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "அரசாங்கம் தேர்தலை நடத்தப்போவதில்லை. எமக்கு பலமான அரசாங்கம் இருக்கின்றது. அதனால் அனைத்து சக்திகளும் நிபந்தனைகளை விதிப்பதை கைவிட்டு விட்டு அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட வேண்டும். அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ…
-
- 42 replies
- 6.3k views
-
-
மன்னாரில் கடற்படையின் தாக்குதல் கடற்புலிகளால் முறியடிப்பு - கடற்படைக்கு பாரிய இழப்பு மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி கடற்பரப்பில் கடற்புலிகளின் படகுகள் மீது சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலை கடற்புலிகள் வெற்றிரகமாக முறியடித்துள்ளனர். இதன்போது சிறீலங்கா கடற்படைக்கு கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த கடற்புலிகளின் படகுகள் மீது சிறீலங்கா கடற்படைக் கலங்கள் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து கடற்புலிகள் கடுமையான பதில் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல் நடைபெற்றது. கடற்புலிகளின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்…
-
- 30 replies
- 6.3k views
-