Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்குப் போதிய அறிவில்லை என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண முதல்வர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவவை பணி நீக்கம் செய்யுமாறு மாகாணசபை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாகாணசபை உறுப்பினர்கள் பலர் தகுதியற்றவர்களாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் நேர்மையான, செயற்திறன் மிக்க ஆளுனரை பணி நீக்கம் செய்யுமாறு மாகாணசபை உறுப்பினர்கள் கோருவதன் ஊடாக அவர்களது அரசியல் ஞானம் புலப்படுவதா…

  2. ஐ.நா. நிபுணர்குழு: பின்னணியில் இந்தியா! சீற்றத்தில் மகிந்த! போரில் இந்திய தலையீட்டை அம்பலமாக்க சிறிலங்கா திட்டம்!!! சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்தறிந்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர்குழு அமைப்பதற்கு முடிவெடுத்தமையின் பின்னணியில் இந்தியாவின் செல்வாக்கு உள்ளதை தெரிந்துகொண்ட சிறிலங்கா அரச அதிபர் மகிந்த இந்தியாவுக்கு எதிராக கடும் சீற்றத்தில் உள்ளார் என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. இந்தியாவின் இந்த மறைமுக தாக்குதலுக்கு எதிராக தமது தரப்பின் இராஜதந்திர தாக்குதலை மேற்கொள்வதற்கு மகிந்த தரப்பு தற்போது உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இத…

  3. தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ [ Tue,Feb 22, 2011, 01:40 pm ] தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் முன் வைத்த எந்தவொரு கோரிக்கைகளும் எந்தவொரு அடிப்படையிலும் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். செய்தி ஆசிரியர்கள் இன்று காலை சந்தித்து கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், இதன்போது பொருளாதார பிரச்சினை, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை மார்ச் 1 ஆம் திகதி நடைபெறவுள்ளது. thaalamnews.com

    • 11 replies
    • 1.7k views
  4. பிரபாகரன் உருவான காரணத்தை நியாயப்படுத்தினார் மைத்திரி! நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரி, தான் பெற்ற அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், ”ரயில் பயணம் தொடர்பில் எனக்கு அனுபவம் உண்டு. பொலனறுவையில் இருந்து கொழும்பிற்கு 7, 8 மணித்தியாலங்கள் பயணிக்கும் தபால் ரயில் சேவை உள்ளது. அந்த ரயில் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும். எனது பெற்றோர், அப்போது…

  5. கொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான முழுமையான விபரம் ஒக்டோபரில் வெளியிடப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 2 ஆம் …

  6. மலையக யுவதிகள் சிங்கள இனவாதிகளினால் தொடர்ந்து பாலியல் வல்லுறவு ,கொலைக்கு உள்ளார்கள். Two Up-Country Tamil girls reported missing in Colombo [TamilNet, Saturday, 19 September 2009, 12:43 GMT] Two Up-Country Tamil girls who were brought to Colombo from Maskeliya in Nuwara Eliya district as domestic aids are reported missing. The parents of the two girls have lodged a complaint with P. Radakrishnan, deputy vocational and technical training minister, who represents the Upcountry People’s Front (UPF). The girls, 19-year-old Muniyandi Meghana and Shakthivel Sangeetha, were brought to Colombo seven months ago by an agent and handed over to a house at Battaramulla,…

  7. நக்சலைட்டுகளை வெற்றிகரமாக ஒழிக்க இந்தியாவிற்கு உதவ தயார் : இலங்கை அறிவிப்பால் அதிர்ந்து போன இந்திய ராணுவம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான ஆலோசனைகளையும், அதற்கான பயிற்சிகளையும் இந்தியாவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர்,மேற்குவங்கம்,ஒரிசா,பிகார்,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ராணுவ அதிகாரிகள் உள்பட அப்பாவி மக்களும் பலியாகினர். இந்நிலையில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், இப்பிரச்னையில் இந்தியாவுக்கு உதவத்தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள…

    • 11 replies
    • 2.5k views
  8. நன்றி சங்கதி http://sankathi.org/news/index.php?option=...43&Itemid=1 வீரகாவியமான கண்மணிகளுக்கு வீரவணக்கம்

  9. [Tuesday April 03 2007 06:51:21 AM GMT] [pathma] இதுவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி யில் இருந்து மீன் பிடிக்க செல்பவர்களைதான் சிங்கள கடற்படையினர் தாக்கி வந்தனர்..... சமீபத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக் குதலில் 5 மீனவர்கள் பலியாகி விட்டனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து நாகர்கோவிலில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. சிங்கள கடற்படையினரின் காட்டு மிராண்டி தனத்தை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த நிலையில் பாம்பன் மீனவர்கள் 14 பேரை சிங்கள மீனவர்கள் கடத்தி சென்று சித்ரவதை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இத…

  10. வியாழக்கிழமை, 31 மே 2007, 19:54 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், கொழும்பு நகரிலுள்ள தங்கு விடுதிகளில் (லொட்ஜ்) தங்கியிருக்கும் வடக்கு -கிழக்கு மற்றும் மலையகப் பகுதித் தமிழர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு விடுதி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். நாளை வெள்ளிக்கிழமைக்குள் காலைக்குள் இவர்களை வெளியேற்றுமாறு கடுமையாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இந்த உத்தரவுக்குப் பணியவில்லை என்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இன்று மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரையும் அவசர கூட்டம…

  11. பொதுமக்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய சில விசமிகள் எத்தணிக்கிறார்கள் : வடக்கு முதல்வர் புங்குடுதீவு மாணவி வித்யாவின் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எதிராக எமது மக்கள் தமது விசனத்தையும் கண்டனத்தையும் வெளிக்காட்டுவது எமது ஜனநாயக உரிமையாகும். நான் கூட என் எண்ணங்களை அறிக்கையாக ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். ஆனால் அமைதியாக நடைபெறும் எமது பேரணிகளையும் கண்டன நிகழ்வுகளையும் சாட்டாக வைத்துப் பொதுமக்களின் ஆதனங்களை அடித்து நொறுக்கிச் சேதம் விளைவிப்பதும் டயர்களை எரிப்பதும் பாரிய குற்றச் செயல்கள் ஆவன . இன்றைய இந்தச் சோகச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யார் யார் இந்த ஈனச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதை மக்கள் விழிப்பாய் இருந்து கண்டுபிடிக்க வேண்டும். பல காரணங்களின் நிமித்தம் அன்…

  12. கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (40) இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜதந்திர கடவுச்சீட்டுடன பிரித்தானியாவிற்குள் நுழைந்தற்காக கடந்த ஆண்டு நவம்பர் 2, முதல் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இவர் மே 8ல் விடுதலையானார். இவர் விடுதலையானதும் உள்துறை அமைச்சினால் தடுத்து வைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடிவடைந்ததும் குற்றவாளியை உள்துறை அமைச்சு தடுத்து வைத்து திருப்பி அனுப்புவதே..................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8780.html

    • 11 replies
    • 2.7k views
  13. எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபயவினாலும் தடுக்க முடியாது. ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப்பற்றி பேசி பலனில்லை. இப்போது நாம் ஜனநாயகத்தின் அடிப்படையில், மனித உரிமைகளின் அடிப்படையில் பயணிக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இன்று (30) தனியார் வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது என்ற கருத்தையும் நிராகரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், சமத்துவத்தின் அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய …

    • 11 replies
    • 1.2k views
  14. யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்ற வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். (படங்கள்: எஸ்.கே.பிரசாத், நா.நவரத்தினராசா) http://tamil.dailymirror.lk/--main/82537-2013-09-15-07-35-08.html

  15. கீழ்வரும் கருத்தை சமூகவலைத்தளமான முகநூலில் தமிழ்க்கவி அவர்கள் பகிர்ந்துள்ளார். இக்கருத்தானது இசைப்பிரியா பற்றி பொது விவாதத்துக்குரிய கருத்தாகவே எழுதியுள்ளார். எனவே இங்கு இதனை பதிகிறேன். இக்கருத்தாடலில் ஏதும் நிர்வாகத்திற்கு சங்கடங்கள் இருப்பின் இத்தலைப்பை நீக்கலாம் என்பதனையும் அறியத்தருகிறேன். அரசியலில் பேச ஆயிரம் விடயங்கள் இருக்க ஏன் இசைப்பிரியாவை என கேள்வி கேட்டுள்ள தமிழ்க்கவி அவர்களும் இசைப்பிரியா பணியாற்றி தொலைக்காட்சி ஊடகம் முதல் அனைத்திலும் பங்கெடுத்து பணியாற்றிய ஒருவர். இந்தவகையில் இவரது இத்தகைய ஆதங்கள் சரியானதா ? அல்லது ? உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். தமிழ்க்கவி அவர்களின் முகநூல் கருத்து வருமாறு :- Thamayanthy Ks (Thamilkavi) ஒருபெண் ஒருதடவ…

  16. ஐ. நா. அறிக்கைக்கு எதிராக பாரிய நடவடிக்கை: அயல் நாடுகளுக்கு பறக்கும் சிறப்பு தூதுவர்கள் வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 17, 2011 மஹிந்த இராஜபக்‌ஷ, கோத்தபாய இராஜபக்‌ஷ, பேராசிரியர் பீரிஸ் உட்பட பல முக்கிய புள்ளிகள் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக மிகப்பெரும் முறியடிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இதன் படி முதலாவது சீனா, இரஸ்யா ஆகிய நாடுகளின் உதவியினை நேரடியாக உத்தியோக பூர்வமாக கேட்பது. அடுத்ததாக நடு நிலை நாடுகளுக்கு விசேட சிறப்பு தூதுவர்களை உடனடியாக அனுப்புவது. மூன்றாவதாக அணி சேரா நாடுகளுக்கு ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர்களை அனுப்பி ஐக்கிய நாடுகளுக்கு கண்டன கடிதங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்வது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான், இந்தோனே…

  17. கனடாவில் நேற்று சனிக்கிழமை தொடங்கியுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 11 replies
    • 1.7k views
  18. இலங்கையில்... மீண்டும் விடுதலைப் புலிகள், என்ற செய்திகளில்... உண்மையில்லை – பாதுகாப்பு அமைச்சு. விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தக்ப்போவதாக வெளியான செய்திகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நேற்று மறுத்துள்ளது. தி ஹிந்து வெளியிட்ட செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என்றும்... அத்தகைய அச்சுறுத்தல் குறித்து தங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்திய உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி வெளியான இந்த செய்திகள் இலங்கை ஊடகங்களால் பரவலாக பகிரப்பட்டது. இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட்டுவரும் நிலையில் திஹிந்து வெளியிட்ட செய்தி, மிகவும் கவலையளிக்கிறது என மனோ கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். …

    • 11 replies
    • 529 views
  19. கடந்த சனிக்கிழமை அன்று முகமாலைக் களமுனையில் லெப்.கேணல் அக்பர் அவர்கள் வீரச்சாவடைந்தார். எதிரியின் முன்னேற்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் முன்னேற்பாடாக நிலைகளைப் பார்வையிட்டு ஒழுங்கமைக்கும்போது எதிரியின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் இறக்கும்வரை விடுதலைப்புலிகளின் கவச எதிர்ப்புப் படைப்பிரிவான விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதியாவார். இலங்கைப் போர்க்களத்தில் ஆர்.பி.ஜி எனப்படும் கவச எதிர்ப்பு ஆயுதத்தை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் புலிகளே. அதன்பின்தான் அரசாங்கமே அவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கியது. தொடக்க காலத்திலிருந்தே கவச எதிர்ப்பு ஆயுதம் புலிகளுக்கு முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. முன்னர் சண்டையணிகளில் இருக்கும் ஆர்.பி.ஜி க்களைத் தவிர தனியணியாக க…

  20. ஐக்கிய நாடுகளவையின் திட்டத்தின் கீழ் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கென ஒதுக்கியுள்ள 150 கோடி ரூபாய்கள் நிதியை தனது தனிப்பட்ட நலனிற்காகத் தள்ளிவருகின்றார் வட மாகாண முதலமைச்சர் என்பதை ஐக்கிய நாடுகளவையின் ஒரு கடிதம் வெளிக் கொண்டு வந்துள்ளது. தனது மருமகனை இந்த மீள் குடியேற்ற நிதிச் செலவீனத்திற்கான “விசேட ஆலோசகர்” பதவிக்கு நியமிக்க வேண்டுமென்பதே அவர் ஐக்கிய நாடுகளவைக்கு முதலமைச்சர் முன்வைத்துள்ள “கடும்” நிபந்தனையாகும். நிர்மலன் கார்த்திகேயன் என்பதே இவரது மருகனின் பெயர் என்றும் அவரிற்கான ஊதியமாக மாதமொன்றிற்கு ஏழு லட்சம் ரூபாய்களும் அவருடைய போக்குவரத்து, குடியிருப்பு, இதர செலவுகளும் வழங்கப்பட வேண்டுமென முதலமைச்சர் நிபந்தனை விதிக்கதாக ஐக்கிய நாடுகளைவையை மேற்…

    • 11 replies
    • 998 views
  21. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைப்பு! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடி விமான சேவைகளும் இந்திய பிராந்திய விமான நிலையங்களான சென்னை, திருச்சி மற்றும் கொச்சியிலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விமான சேவைகள், எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனத்தால் இயக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்ட பலாலி விமான நிலையம் யாழ். நகரிலிருந்து …

    • 11 replies
    • 1.6k views
  22. பிரதம நீதியரசருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது, பதவி விலகாவிட்டால் நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் அவர் இருக்கிறார் என்பது தெளிவாகிறதென அமைச்சர் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் தமது வழக்கை தம்மால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் தமக்கேற்ற தீர்ப்பை பெற்றுள்ளார். அவரது பதவியை பயன்படுத்தி பாராளுமன்றத்தின் செயற்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். பாராளுமன்ற நிலையியல் கட்டளை தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டாலும் எவரும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் கொள்கைக்கு அமைய அரசாங்கத்துக்கும், நீதிமன்றத்துக்கும் மோதலை ஏற்படுத்தி…

    • 11 replies
    • 762 views
  23. கடந்த வருடம் நடைபெற்ற க. பொ. த. (உயர்தரப்) பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களும் தோற்றி இருந்தனர். இவர்களில் 132 பேர் பல்கலைக்கழங்களுக்குத் தெரிவாகும் வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். தற்போதைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12,081 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களில் 650 பேர் சிவில் பாதுகாப்புப் படையணியில் இணைந்து பணிபுரிவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் ஜகத் விஜேதிலக்க மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamil.srilankamirror.com/news/2644-132

  24. புதன்கிழமை, மார்ச் 30, 2011 2ஜி ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழலில் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சுப்பிரமணியசாமி புரளியை கிளப்பியுள்ளார். இந்த பெரும் ஊழலில் எயர்செல் எனப்படும் தொலைத்தொடர்பு கம்பனிகளில் ஒன்றான எயர் செல் கம்பனியும் சிக்கியுள்ளது. இந்த கம்பனிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே சுத்துமாத்து சுவாமி புகார் செய்துள்ளார். இதற்கு ஆமா போட்ட இந்திய மத்திய புலனாய்வு பணியகமும் சுவாமியை முறையாக குற்றசாட்டை பதியுமாறு கேட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு மாதிரி ஸ்பெக்ரம் ஊழலையும் புலிகள் தலையில் போட்டு வழக்கை முடிக்க சிபிஐ திட்டம் போடுகின்றதா? http://www.eelanatham.net/story/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%…

  25. 13 மே 2023 கம்பளை - வெலிகல்ல - எல்பிட்டிய பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதான பாதிமா முனவர் என்ற யுவதி, கடந்த 7ம் தேதி காலை காணாமல் போயிருந்தார். பேராதனை - கெலிஓய பகுதியிலுள்ள மருந்தகமொன்றில் இந்த யுவதி பணிப்புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், எல்பிட்டிய பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து கெலிஓய பகுதியிலுள்ள தனது வேலைத்தளத்திற்கு கடந்த 7ம் தேதி காலை குறித்த யுவதி சென்றுள்ளார். தனது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த யுவதி செல்லும் காணொளி பதிவாகியிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.