ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142586 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஆனையிறவு மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 44 replies
- 9.5k views
-
-
இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த படகு-12 சிங்களர்கள் கைது ஏப்ரல் 12, 2007 தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இலங்கையை சேர்ந்த 12 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, தூத்துக்குடிக்கு கிழக்கே மன்னார் வளைகுடா பகுதியில் 12 பேர் கொண்ட மரியா என்ற படகு வந்தது. அதை சந்தேகத்தின் பேரில் வழி மறித்து சோதனையிட்டபோது அதில் ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அதிலிருந்த அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இவர்களை கைது செய்து தூத்துக்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் கடல் கொள்ளையர்களா அல்லது தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்த வந்தவர்களா என ப…
-
- 44 replies
- 8k views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இந்திய உளவு கட்டமைப்பின் கொலை முயற்சியிலிருந்து தப்பித்து உள்ளமை உறுதியாகியுள்ளது.யாழ்ப்பாணம்- கொழும்பு இந்திய தூதரகங்களினால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இரகசிய நடவடிக்கையினிலேயே கஜேந்திரனை கொலை செய்ய முயற்சிகள் இடம்பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.பதிவு இணைய செய்தி இந்திய ரயில்வே பாதை அமைப்பொன்றிற்கு சொந்தமான கனரக வாகனமொன்றை பயன்படுத்தி இக்கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.கஜேந்திரனின் நடமாட்டங்கள் துல்லியமாக அவதானிக்கப்பட்டு குறித்த கனரக வாகனத்தை செலுத்தி வந்த சாரதியின் கைத்தொலைபேசிக்கு வழங்கப்பட்ட கடைசி உத்தரவு மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.எனினும் கொழும்பு உயர்மட்ட பணிப்பினையடுத்து விசாரணைகள் முடக்கப்பட்டுள்ள…
-
- 44 replies
- 2.9k views
-
-
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி இறந்த நிலையில் அவருடைய உடல் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலும் பல்வேறு முரண்பாட்டு சம்பவங்கள் இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே, அந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் …
-
- 44 replies
- 2.5k views
-
-
நேசக்கரம் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல். நேசக்கரம் இணையம் மீதான சைபர் தாக்குதலினால் நேசக்கரம் இணையம் செயலிழந்துள்ளது. பதிவேற்றப்பட்ட சகல தரவுகளும் ஆவணங்களும் அழிக்கப்பட்டு இணையம் முடக்கப்பட்டுள்ளது. மீளவும் ஒழுங்கமைக்கும் வரை நேசக்கரம் இணையம் இயங்காதென்பதனை அறியத்தருகிறோம். இணைய வழங்கிச் சேவையினர் விரைவில் வழங்கியை சீர்படுத்தித் தந்த பின்னர் அனைத்து விபரங்களும் மீள தரவேற்றப்படும் என்பதனை அறியத்தருகிறோம். தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் :- Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany Telephone:(Shanthy) +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh www.nesakkaram.org
-
- 44 replies
- 3.4k views
-
-
[size=2] [size=4]இரண்டாவது இராணுவ கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இருவருக்குமிடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். [/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...9-13-02-59.html[/size][/size]
-
- 44 replies
- 2.4k views
-
-
தமிழீழ தேசம் எங்கும் சிங்களமயமாக்கல் தொடரும் இன் நிலையில், பொருளாதார ரீதியிலும் வணிக ரீதியிலும் சிங்கள ஆதிக்கத்தை செலுத்திய வண்ணம் உள்ளனர் . இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்துக்கு முன்பாக கொளுத்தும் வெயிலில் சிங்களத்து சிங்காரிகள் குமாரிக்கா சோப் விளம்பரக் காட்சிகள் வைத்து விளம்பரம் செய்து வருகின்றார்கள் . தமிழனின் பொருளாதாரம் எல்லா வழிகளிலும் சிங்களவர்கள் கவர்ந்து செல்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/
-
- 44 replies
- 3.6k views
-
-
செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை : அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!! கூகுள் தேடல் மென்பொருளில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவின்படி இரண்டாவது இடத்தை வியட்நாமும், மூன்றாவது இடத்தை பங்களாதேஷும் பெற்றுள்ளன. இலங்கையில் வடக்கு மாகாணத்திலேயே செக்ஸ் என்ற வார்த்தை அதிகமாக கூகுள் மென்பொருளில் தேடப்பட்டுள்ளதாக குறித்த தரவுகள் காட்டுகின்றன. இதேவேளை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்கள் பெற்றுள்ளன. https://athavannews.com/2022/1314970
-
- 44 replies
- 4k views
- 2 followers
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=z6HeQx-C2J8
-
- 44 replies
- 1.9k views
-
-
நாடளாவிய ரீதியில் மின் தடை! நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இன்று காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1420451
-
-
- 44 replies
- 2.3k views
- 2 followers
-
-
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி ஓர் வெளிநாட்டவர் நடந்து செல்கிறார், வீடியோ பதிவு செய்து கொண்டு. வீதியின் இரு புறமும், முளைத்திருக்கும், மருத்துவ ஆய்வு கூடங்களும். பார்மசிகளும் குடாநாட்டு, மக்களின் நலத்தினை கட்டியம் கூறுகின்றனவே.
-
- 44 replies
- 5.7k views
-
-
சாவகச்சேரிபகுதியில் அமைந்துள்ள இந்துகோவிலினை சிறீலங்கா காவல்துறையினர் உடைத்துவிட்டு அவ்விடத்தில் புத்தர் சிலையினை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் உள்ள காவல்துறை நிலையத்திற்கு முன்பாக உள்ள கோவிலை உடைத்து அக் கோவில் இருந்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை உத்தியோகஸ்தர்களது வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டு வரும் இக் கடட்டுமானப்பணிகளில் குறித்த கோவில் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. ஏ9 வீதியில் அமைந்துள்ள இக் கோவிலானது மக்களுடைய பாவனையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் கோவில் காவல்துறையினரால் தன்னிச்சையாக இடிக்கப்பட்டது தொடர்பில் யாழ்.மாவட்டத்த…
-
- 44 replies
- 3.7k views
-
-
தியாக தீபத்தின் நினைவு நாள் இன்று ஆரம்பம் அமைதிப் படையாகக் காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி – அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் – 12 நாள்கள் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் தாயக மண்ணிலும் – புலம் பெயர் தேசத்திலும் இன்று ஆரம்பமாகின்றது. மக்கள் மத்தியில் விடுதலைத் தீயை விதைத்த திலீபன், உணவு ஒறுப்புப் போராட்டத்தை இதேபோன்றதொரு நாளில் 30ஆண்டுகளுக்கு முன்னதாக – 1987ஆம் ஆண்டு ஆரம்பித்தார். ஈழத் தமிழரின் தாயக தேசம் எங்கும் நிலை கொண்டிருந்த இந்திய இராணு…
-
- 44 replies
- 6.5k views
-
-
சார்க் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான தமிழர் தரப்பின் ஒரு ஒத்துழைப்பாக அம்மாநாடு நடைபெறும் யூலை 26ம் நாள் முதல் ஓகஸ்ட் 04ம் நாள்வரை தன்னிச்சிசையான போர்நிறுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்படுமென தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். LTTE announces unilateral ceasefire during SAARC summit [TamilNet, Monday, 21 July 2008, 18:30 GMT] The Liberation Tigers of Tamileelam (LTTE) on Tuesday announced that the movement would observe unilateral ceasefire during the period of SAARC conference from 26th July to 04 August, giving cooperation for the success of the conference. Conveying goodwill and trust of the Tamil people, the LTTE Political Wing…
-
- 44 replies
- 5.5k views
-
-
த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதான அழைப்பு சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. பிரித்தானியாவின் New Molden, Kentan போன்ற இடங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட மக்கள் சந்திப்புக்களில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என்ற விடயம், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவென்று சென்றிருந்த இளைஞர்களை கோபப்பட வைத்திருந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய தெளிவைக் கேட்டறிந்துகொள்வதற்காக தாம் அங்கு சென்றிருந்த போதும், சுமந்திரன் மக்களைச் சந்திக்க வராதது தமக்கு கவலை அளிப்பதாக அங்கு வந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள். சுமந்திரன் தொடர்பான தமது கருத்துக்களை, நிகழ்வு நடைபெற இருப்…
-
- 44 replies
- 5k views
-
-
Sri Lanka's Killing Fields will be broadcast on Channel 4 on 14 June. யூகேயில் நாம் வாழுகிற தெருவில், தமிழ்ப்பெண் கைகள் பின்னால் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய போர்க்குற்ற ஆவணப் படம் சணல் 4இல் இம்மாதம் 14ம் திகதி காண்பிக்கப்படும் செய்தியை கொண்டுசெல்லவேண்டியது எமது கடமையல்லவா? லண்டன் தெருக்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலம், கண்காட்சி என்று நாங்கள் கஷ்டப்படாமால் நாம் வாழும் தெருவில் எங்கள் அயலவர்களிடையே இந்தச் செய்தியை இலகுவாகக் கொண்டு செல்வோம். இதனை அனைவரும் பார்க்கச் செய்யவேண்டும். 1. ஈமெயிலில் இது சம்பந்தமாக செய்திகள் அனுப்பலாம். 2. எமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் அவர்களுடைய நண்பர்களையும் குடும்பத்தினரையும் பார்க்கச் செய்யலாம். 3. வாசிகசாலை…
-
- 44 replies
- 5.1k views
-
-
யாழ்.பல்கலை மாணவர்களின், அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவணி ஆரம்பம்… October 9, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த நடைபயணத்தை ஆரம்பித்து உள்ளனர். அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் விவக…
-
- 44 replies
- 4k views
-
-
கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்! [ புதன்கிழமை, 24 யூன் 2015, 05:00.29 PM GMT ] தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள். இலங்கையின் வடக்கில் 2009ம் ஆண்டு நந்திக்கடலில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பு அதன் ஆயுதப்போராட்டத்தை மௌனிப்புச் செய்தது. அதன் பின் இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தல…
-
- 44 replies
- 2.4k views
-
-
எப்.முபாரக் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் செவ்வியை முழுமையாக பார்வையிடாமலும் தெளிவான மொழிபெயர்ப்பை பெறாமலும் சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சமூக வலைத்தள ஊடகம் ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் வழங்கப்பட்ட செவ்வி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைப்பாடு குறிப்பிட்ட செவ்வியை முழுமையாக பார்வையிடாமையினாலும், தவறான மொழிபெயர்ப்புடன் கூடிய குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான பதில்களில் உள்ள தெளிவற்ற புரிதலின் காரணமாக ஏற்பட்டுள்ளன. …
-
- 43 replies
- 4.7k views
-
-
மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா மேலதிக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடந்த சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே அமெரிக்கப் பிரதிநிதி இதனை வலியுறுத்தியுள்ளார். “மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூற வைப்பது உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முன்வைத்த எமது பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தி…
-
- 43 replies
- 1.7k views
-
-
(எம்.மனோசித்ரா) அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/5…
-
- 43 replies
- 4.8k views
-
-
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது 10 November 09 02:05 am (BST) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்னேரிய காட்டுப்பகுதியில் நடத்தப்பட்ட பாரிய தேடுதல் வேட்டையின் போது ராம் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பொலன்னறுவை கிரித்தலை பகுதியில் மறைந்திருந்த போது ராமை படையினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் கிழக்குத் தலைவர் ராமை தேடும் பணிகளில் சுமார் மூவாயிரம் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கருணா புலிகள் இயக்கத்திலிருந்து பிளவடைந்ததனைத் தொடர்ந்து, ராம் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த…
-
- 43 replies
- 6.8k views
-
-
யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை வரவேற்கின்றேன் - நாடாளுமன்றில் சம்பந்தன் வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 Sampanthan நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது எனக் கருத முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததனை வரவேற்ற சம்பந்தன் யுத்தத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் கூடவே யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் எடுத்துக்கூற தவறிவிட்டார். இதனால் போரிற்கு பிந்திய முதலாவது பாராளுமன்றில் தமிழர் சார்பாக தெரிவு செய…
-
- 43 replies
- 2.4k views
-
-
-
- 43 replies
- 6.6k views
-
-
எம்.றொசாந்த் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால், சந்நிதியான் ஆச்சிரமம், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், இன்று (06) பிற்பகல் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில், அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்படி அறிவித்தல் ஒட்டப்பட்டு, ஆச்சிரமம் மூடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி கோவில் வருடாந்திர பெருந்திருவிழா, நாளை மறுதினம் (08) ஆரம்பமாகிறது. சுகாதாரக் கட்டுப்பாடுகளின் கீழ், மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் திருவிழாக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நண்பகலுக்குப் பின் சந்நிதியான் ஆச்சிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதா…
-
- 43 replies
- 3.5k views
-