ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142598 topics in this forum
-
ஒட்டாவா sun எமது கவன ஈர்ப்பு போராட்டத்தை ஓரளவுக்கு ஆதரவாக cover பண்ணினார்கள். அவர்களின் இணையத்தில் ஒரு web poll (இணைய வாக்கெடுப்பு) போட்டு இருக்கிறார்கள் http://www.ottawasun.com/ கேள்வி: Should the government be doing more to press for a ceasefire in Sri Lanka? (கனேடிய அரசு இலங்கையில் யுத்த நிறுத்தம் வேண்டி அழுத்தம் கொடுக்க வேண்டுமா?) அதில் "yes" க்கு வாக்களிக்கவும். இதுவரை 13% ஆனவர்களே "ஆம்" என வாக்களித்துள்ளனர்.
-
- 35 replies
- 3.9k views
-
-
பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன் எங்கள் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களுக்கு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் அவர்களுடையதும் உங்களதும் செயற்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண பொதுமகனின் வேதனை மிகுந்த வணக்கம்.தமிழ் ஈழ தேசியத்தலைவர் கொல்லப் பட்டார் என்பதை நாங்கள் நம்பவில்லை என்ற உண்மையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் கூற்றுப் படியும் உங்கள் எஜமானர்களான சிங்கள ராணுவத்தின் கூற்றுப் படியும் அவர் இல்லை என்கிற சூழலிலேயே உங்களுடன் பேச விரும்புகிறேன். சரணடைய முன்வந்த புலிகளின் தலைமை நயவஞ்சகமாக கொல்லப் பட்டது என்று மகிழ்ந்து புலிகள் உங்களுக்கு துரோகம் செய்தார்கள் என்ற உ…
-
- 35 replies
- 8.1k views
-
-
எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 10 தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன. இதன்போது, எவரும் 26ஆம் தினதி தியாகி திலீபனின் நினைவுக…
-
- 35 replies
- 2.8k views
-
-
இலங்கைப் பாராளுமன்றில் இன்றையதினம் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமது கட்சி நாட்டைப் பிரிப்பதற்கு எதிரானது என்று இன்று பீ.பீ.சி சிங்கள சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார். வடக்கு, கிழக்கில் 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினை கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீளவும் பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றின்ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருப்பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனத்தின் பின்னர் சிங்கள சந்தேஷிய சேவைக்கு அவர் வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியில் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் த…
-
- 35 replies
- 2.1k views
-
-
திராவிட அரசியலால் தமிழனுக்கு ஒரு பயனுமில்லை குறைந்தஅதி சிறந்த சிறைவாசம், வழக்குகள் என ஆட்சியாளர்களின் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி, ஈழத் தமிழர்களின் நலனுக்காக உரக்க குரல் எழுப்புவர்களில் முக்கியமானவர் இயக்குனர் சீமான். மக்களைவைத் தேர்தலின்போது இவர் வெளியே இருந்தால் தங்கள் வெற்றிக்கு ஆபத்து என்று அஞ்சிய ஆளும் வர்க்கம் முடிந்தவரை இவரை உள்ளே வைத்திருக்கப் பார்த்தது. அந்தளவிற்கு பேச்சாற்றலால் தமிழகத்தின் பெரும்பான்மை இளைஞர்களை வசீகரிப்பவர். தற்போது நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி தமிழ்த் தேசிய சிந்தனைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அண்மைக்காலமாக அவரைச் சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்தான கேள்விகளோடு கீற்றிற்காக இரண்டாம் முறையாக சீமானைச் சந்த்தித்தோம். பேட்டியில…
-
- 35 replies
- 3.7k views
-
-
இலங்கை கடற்படைக்கு நாகபுரியிலிருந்து வெடிபொருள் ஏற்றிவந்த லாரி பிடிபட்டது மகாராஷ்டிர மாநிலம், நாகபுரிலிருந்து இலங்கை கடற்படைக்காக வெடிபொருள்கள் ஏற்றிச்சென்ற லாரி மதுரை மாவட்டம், மேலூரில் வியாழக்கிழமை பிடிபட்டது. நாகபுரியில் உள்ள "சோலார் எக்ஸ்புளோசிவ் லிமிடெட்' நிறுவனத்தினர் இலங்கை கடற்படையினருக்கு 40 பெட்டிகளில் அடைத்து அனுப்பிய வெடிபொருள்களுடன் ஒரு லாரி தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்றது. மேலூர் அருகே வியாழக்கிழமை வந்துகொண்டிருந்த அந்த லாரியை நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸôர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். தகவல் அறிந்து மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மாறன், மதுரை கியூ பிரிவு போலீல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் லாரியைப் பர…
-
- 35 replies
- 6.1k views
-
-
இன்று வாக்குப் பொறுக்குவதற்காகத் தமிழ்த் தேசிய வியாபாரிகள் ஒருவரை ஒருவர் துரோகியாக்கிக் கொள்கின்றனர். பாராளுமன்ற அரசியல் வழிமுறை என்பதே வாக்கு வங்கியை அடிப்படையாகக்கொண்டது. வாக்குத் திரட்டுவதற்கான உக்திகளைப் பயன்படுத்துவதையே ஒவ்வொரு கட்சிகளும் மேற்கொள்ளும். தாம் சார்ந்த அதிகாரவர்க்கத்தோடு முரண்பட்டுக்கொள்ளாமல் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்குகளைத் திரட்டிக்கொள்வதே தேர்தல் ஜனநாயகம். எழுபதுகளின் இறுதிப்பகுதிவரை தமிழீழம் மட்டுமே தமது இலக்கு என வாக்குத்திரட்டி வெற்றிபெற்றுவந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சி ஆகியன சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் வீங்கி வெடிக்கும் நிலையை உருவாக்கின. இந்தியா அதனைப் பயன்படுத்திக்கொண்டு ஆயுதங்களையும் பயிற்சியையும் வழங்கி வீக்கத…
-
- 35 replies
- 2.3k views
-
-
2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசு மாவிலாறில் இருந்து சிங்கள மேலாதிக்கத்தை இலங்கைத் தீவில் நிறுவும் இறுதிப் போரை ஆரம்பித்த போது அவரும் உலக நாடுகளும் இந்தியாவும் உச்சரித்த வார்த்தைகள் இவை... "பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதன் மூலம் இனப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வை எட்டுதல்". "போர் முடிவடைந்ததும் அது சாத்தியப்படும்" என்பது தான். மே 2009 இல் சிறீலங்காவும் சர்வதேசமும் இந்தியாவும் விரும்பிய படி போர் தமிழர் தரப்பில் பேரழிவுகளுடன் ஒரு இனப்படுகொலையுடன் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் சிறீலங்காவோ... சர்வதேசமோ.. இந்தியாவோ மேற்கொள்ளவில்லை. மாறாக ஐக்கிய இலங்கை.. இன நல்லிணக்கம் பற்றிய…
-
- 35 replies
- 2.3k views
- 1 follower
-
-
பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள்!- இடி இடிக்கிறார் இமானுவேல் [ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 02:17.57 AM GMT ] [ விகடன் ] ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு திக்கற்று நின்ற ஈழத் தமிழர்கள், இப்போது மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உச்சரிக்கும் பெயர்... பாதர் இமானுவேல். கிறிஸ்துவ மத போதகரான இவர், ஈழத் தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் அறிவாயுதப் போராளி. தன் வலி மிகுந்த எழுத்தினால், ,ராஜதந்திரப் பேச்சினால், உலக நாடுகளிடையே இவர்மேற் கொள்ளும் 'டிப்ளமேட்டிக்� வேலைகளால், ராஜபக்சவுக்கு சிம்மசொப்பனமாக மாறி இருக்கிறார் பாதர் இமானுவேல். 80 வய தைத் தொட்டிருக்கும் இமானுவேல், இப் போது ஜெர்மனியில் குருமடம் ஒன்றி…
-
- 35 replies
- 1.8k views
-
-
சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு. கிளிநொச்சியை முழுமையாகக் கைப்பற்றி அதனைக் கொண்டாடும் நாள் வெகு விரைவில் இல்லை. விடுதலைப் புலிகள் தற்போது பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளனர். விடத்தல் தீவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியது கடற்புலிகளினது தளபதி சூசைக்கு இது பாரிய தோல்வி என அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல மேலும்
-
- 35 replies
- 3.6k views
-
-
இரண்டாம் உலகப் போரில் கிட்லருக்கு படுதோல்வியைக் கொடுத்த ஸ்டாலின்கிராட் சண்டைக்களமாக வன்னிப் போரரங்கு உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 35 replies
- 4k views
-
-
சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இன்று வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாவட்ட நிலைகள் பற்றி ஆராய்ந்து உடனடியாக அறிக்கையொன்றை ஜனாதிபதி செயலணிக்கு சமர்ப்பிக்க நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் நடைபெற்ற விளக்கம் அளிக்கும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் …
-
- 35 replies
- 1.6k views
-
-
வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே எமக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையேல் எமக்கு விமோசனம் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றுக்காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச கிராமங்களுக்கு விஜயம் செய்த முதலமைச்சர், அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ஒட்டுசுட்டான்-வாவெட்டி, தட்டையான், கொக்குதொடுவாய் - கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் - புளியமுனை, நாயாறு ஆகிய பகுதிகளில் பொதுமக்க…
-
- 35 replies
- 2.1k views
-
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு! தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சுண்ணக்கல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் வர்த்தக நிலையமொன்றின் வாகனமொன்று, நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் இடைமறிக்கப்பட்டு சாவகச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தமது வர்த்தக நிறுவனம் சட்டரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தமக்கும், தமது நிறுவனத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமைய…
-
-
- 35 replies
- 1.9k views
-
-
கடற்படை அதிகாரி என்றும் எனது சகோதரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் : கிழக்கு முதலமைச்சர் கடற்படை அதிகாரிக்கும் எனக்கு எந்தவித முரண்பாடுமில்லை. அந்த அதிகாரி என்றும் எனது சகோதரர். அவரை நான் பிழையாக பார்க்கவில்லை. இந்நிலைமைக்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட் தெரிவித்தார். சம்பூரிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது கடற்படை அதிகாரியொருவரை திட்டிப்பேசிய சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 35 replies
- 1.5k views
- 1 follower
-
-
நீதிபதி இளஞ்செழியனை சந்தித்த முன்னாள் இராணுவ ஜெனரலான தேரர் முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர் யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மாவட்ட மேல்நீதிமன்ற கட்டடத்தொகுதிக்குச் சென்ற ஆனந்த தேரர், அங்கு வைத்து நீதிபதி இளஞச்செழியனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்.மாவட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் பிரிவை தாங்கமுடியாது யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுதிருந்தார். …
-
- 35 replies
- 2.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண உறுப்பினர்கள் ஒன்பது பேர் முல்லைத்தீவில் நாளை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவிருந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் எனவும், புறக்கணித்த கட்சிகளிடம் ஆயர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், இந்த ஒன்பது உறுப்பினர்களும் வட மாகாண சபையின் முதலாவது அமர்வின்போது முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், http://tamilworldtoday.…
-
- 35 replies
- 1.8k views
-
-
ஈழப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு தனது வல்லாதிக்க நிலையை வெளிப்படுத்துவதற்கு முற்பட்டுள்ள இந்தியா, பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை இதற்காகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர்கள் சென்னையில் இருந்து அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு பல சுற்றுப் பேச்சுக்கள் மிகவும் இரகசியமாக நடைபெற்றிருப்பதாகவும் மிகவும் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 1987 காலப்பகுதியில் இந்திய புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஈழ தேசிய ஜனநாயக முன்னணியை (ஈ.என்.டி.எல்.எப்.) அமைப்பைப் பயன்படுத்தியே தனது மறைமுக வேலைத் திட்டம் ஒன்றை இந்தியா தற்போது வகுத்துவருவதாக தெரியவந்திருக்கின்றது. இ…
-
- 35 replies
- 2.8k views
-
-
இராணுவத்தில் சிறார் சேர்ப்பு: சிறிலங்கா மீது ஐ.நா. குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 13 நவம்பர் 2006, 19:42 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவமானது கருணா குழு மூலமாக சிறாரை இராணுவத்தில் சேர்க்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் தனது 10 நாள் இலங்கை பயணத்தின் நிறைவில் இன்று திங்கட்கிழமை கொழும்பு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ்க் கிராமங்களுக்குச் சென்று சிறார்களை புகைப்படம் எடுக்கின்றனர். அதன் பின்னர் கிழக்கு மாவட்டங்களான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நெருக்கமான இணைந்து செயற்படும் கருணா…
-
- 35 replies
- 7.8k views
-
-
ஆங்கிலத்திலேயே இணைத்து இருக்கிறேன். மன்னிக்கவும். மூலம் - கொழும்பு டெலி கிரப் பத்திரிகை On Genocide; An Open Letter To Sumanthiran. By Karthigesu Nirmalan-Nathan – Karthigesu Nirmalan-Nathan Dear Mr. Sumanthiran MP, Permit me to begin by saying, that the use of the “G” word should be measured. That said, I want to make it abundantly clear what happened in Mulliyvaikal was indeed “Genocide” and fits the definition perfectly – if you as a lawyer feel that you can’t prove it as such with the mountain of evidence available, your certificate is not worth the paper it is printed upon. I’ve never cried Genocide for what happened to our beloved Tamil people and us as a co…
-
- 35 replies
- 3k views
-
-
கொழும்பு துறைமுக நகர காணி உறுதிப் பத்திரம் சீனாவிடம் கையளிப்பு Oct 30, 2019by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் கொழும்பு துறைமுக நகரததின் திருத்தப்பட்ட காணி உறுதிப் பத்திரம், நேற்று சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், இந்தப் பத்திரம் சீன நிறுவன அதிகாரிகளிடம் சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ஒப்படைக்கப்பட்டது. முதலில் இந்த காணி, நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, சீனாவின் CHEC போர்ட் சிற்றி கொழும்பு நிறுவனத்துக்கு, குத்தகை உடன்பாட்டின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது. …
-
- 35 replies
- 3.2k views
-
-
நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது. 06.01.2010 தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக நேசக்கரம் அமைப்பின் ஊடாக உதவிய அனைத்து உள்ளங்களிற்கும்…
-
- 35 replies
- 4.1k views
-
-
சிறிலங்காவில் தமிழ் பேசும் மக்களின் பேராதரவினையும் அங்கீகாரத்தையும் பெற்ற இரு அரசியல் கட்சிகள் என்றால் அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவே. ஆகும். இந்த விடயத்தில் எவராலும் இரண்டாம் கருத்துக் கூற முடியாது. . தமிழர்களின் பிரச்சினைகள் என்று வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்று வரும் போது முஸ்லிம் காங்கிரஸ_ம் கொடுக்கும் குரல் மற்றும் அழுத்தங்களே வலுவுள்ளனவாக அமைகின்றன என்பதும் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட விடயம். இந்த இரு கட்சிகளும் தத்தமது இனத்துக்காகத் தனித்து நின்று குரல் கொடுத்தாலும் தமிழ்ப் பேசும் மக்களின் ஒட்டு மொத்தப் பிரச்சினைகள் என்று வரும்போது அவை ஒருமித்து நின்று கருத்துகளைத் தெரிவிக்க …
-
- 35 replies
- 2.7k views
- 1 follower
-
-
சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் "சாத்திரி" அல்லது "சிறீ" என்றழைக்கும் சிறீரங்கநாதன் கெளரிபாலன் என்பவர் வருகின்ற 9 ஆம் திகதி தமிழகத்தில் நூல் வெளியீடு ஆயுத எழுத்து என்ற நூலினை வெளியிடுகின்றார். இதனால் தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த நூலை வெளியிடுவதற்கு இருக்கிறார் டெக்கான் குரோனிக்கலின் ஆசிரியரான பகவான் சிங். இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸின் நண்பர் ஆவார் , இவர் 2009 ஆண்டிற்கு பின்னர் சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதர் அம்சாவின் விருந்தினராக கொழும்பு சென்றார். அங்கே நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்து விருந்துண்ட பகவான் சிங், சிங்கள அரசினரைச் சந்தித்துவிட…
-
- 35 replies
- 2.7k views
-
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம்; மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் 28 JAN, 2024 | 09:58 PM தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்ற தாக்குதல் தொடர்பாக தென்னாபிரிக்காவினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தீர்ப…
-
-
- 35 replies
- 2.9k views
- 1 follower
-