Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் நகரே பொழுது புலர்ந்தது பயத்தின் உச்சத்தில் உறைந்திருப்பதற்க்கு காரணமான வெள்ளைவான் கடத்தல் காரர்கள் மீது இளைஞர் குழு என்று நடாத்திய அதிரடி தாக்குதலில் வெள்ளைவான் கடத்தல் காரர்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவம் பற்றி மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் வலிகாமம் மேற்க்கு பகுதியிலே வைத்த நேற்றிரவு இவர்கள் வெட்டி கொலை செய்யபட்டிருக்கலாம் என்றும். இன்று காலையே இவர்களது உயிரற்ற உடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் யாழ் பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது வலிகாமம் மேற்கு பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க நேற்று முன்தினம் அளவெட்டி பகுதியில் வைத்து வெள்ளைவான் கும்பலோன்று இனம் …

    • 34 replies
    • 12.5k views
  2. இன்றைய சன் பத்திரிகை இப்படி கூறுகிறது! http://www.thesun.co.uk/sol/homepage/news/...l#ixzz0TQlFLnFF இது பற்றிய உண்மைகளை யாராவது தருவார்களா? வன்னியில் மிகப்பெரும் அவலம் நடந்து கொண்டிருக்கையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அவர்கள் தங்கள் சக உறவுகளுக்காகத் துடித்தனர். பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரதப் போராட்டம் பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதிமொழியை அடுத்தே தனது போராட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது ஸ்கொட்லன்ட் யாட் விடயத்தை அம்பலப்படுத்தி உள்ளது. லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நு…

    • 98 replies
    • 12.5k views
  3. அமெரிக்க அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்கவில்லை, அங்கிருக்கக் கூடிய சட்டவல்லுனர்களை சந்திப்பதற்கான தனிப்பட்ட பயணமாகவே இதனை கருத முடியும் என டெலோ அமைப்பின் உத்தியோகப்பூர்வ பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலில் தமிழர்கள் விவகாரம் அண்மைக்காலங்களில் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற அடிப்படை சிக்கல்கள் தொடர்பில் தீர்வு நோக்கிய பயணத்தில் தமிழ் தலைமைகள் தடுமாறுகின்றனரா? அல்லது தென்னிலங்கை தலைமைகள் தமிழ் தரப்புக்களை பயன்படுத்துகின்றதா? என்ற கேள்விகள் இருக்கின்றன. இந்த நிலையில் நாளைய தமிழ் சமூகம் எதை நோக்கி பயணிக்கப் போகின்றது என்பது தொடர்பான உண்மைத் தன்மைகளை விமர்சன ரீதியாக ஆர…

  4. Published By: RAJEEBAN 29 JUN, 2023 | 07:55 PM கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் பிரதான வீதியில் பாடசாலைக்கு அருகாமையில் நீர் வழங்கல் அதிகாரசபையில் நீர் வழங்கல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொக்குளாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு நாளை நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிசார் தெருவித்தனர். https://www.virakesari.lk/article/158870

  5. ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது: "போஸ்டன் குளோப்" தலையங்கம் இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழர்களின் தன்னாட்சியுடன் வாழ்வதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்று அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்" ஏடு தெரிவித்துள்ளது. போஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கம்: இலங்கை இனப்பிரச்சனையானது இங்கு சிறிது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் 1983 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்கும் இடையேயான வன்முறைகளால் மொத்தல் 70ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிறிங்கா இராணுவத்தின் துணை தளபதி கடந்த திங்கட்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பினால் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவமானது அரசாங்கத்துக்கும் போராளிகளான தமிழ்ப் பு…

    • 105 replies
    • 12.4k views
  6. வான் புலிகள் தாக்குதல் நடத்துவதாக சங்கதி இணையம் தெரிவித்துள்ளது. http://sankathi.com/content/view/4269/26/

  7. வன்னிப்பெருநிலப்பரப்பு நோக்கி நான்கு முனைகளில் முன்நேறுவதற்க்கு படைத்தரப்பு தாயாராகி வருகிறதாம். நன்றி IBC.

    • 63 replies
    • 12.1k views
  8. அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை இவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. படகிலிருந்தவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலகள் தெரிவிப்பதாக கிறிஸ்மஸ் தீவின் ஜனாதிபதி கோர்டன் தோம்சன் தெரிவித்துள்ளார். படகிலிருந்தவர்கள் எவரும் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான அறிகுறிகளோ அல்லது படகோ தென்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108816/language/ta-IN/article.aspx

    • 247 replies
    • 12.1k views
  9. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 3ஆவது மேடையில் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது!

  10. 7 இலட்சத்து 50,000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். திங்கட்கிழமையாகும் போது கடவுச்சீட்டுகள் நாட்டில் இருப்பில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஒன்லைன் கடவுச் சீட்டு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/310747

  11. காங்கேசன்துறை கடலில் கப்பல்கள் மீது கரும்புலித் தாக்குதல்! வினியோக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், புலிகளின் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டதாகவும், ஒரு படகு கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. - அத தெரன Meanwhile, Navy spokesperson, Commander DKP Dassanayke told defence.lk that 3 LTTE suicide vessels have come for the attack. Navy sailors providing security onboard the targeted vessels have engaged machine gun fire at the approaching suicide boats effectively, and destroyed two of them before ramming on the ships, he said. However, he added that one of the suicide boat have exploded in close proximity to Merchant Ship Nimalawa…

  12. தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை இன்று காலை மரணம் தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை இன்று காலமானதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை இயற்கை மரணமடைந்துள்ளதாக இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இச்செய்தியால் உலக மக்கள் அனைவரும் கண்கலங்கிவுள்ளனர். http://meenakam.com/?p=2405

    • 78 replies
    • 11.9k views
  13. சனிப்பெயர்ச்சிப் பலன்கள் (2009 - 2012) ஜோதிடபானு "அதிர்ஷ்டம்" சி சுப்பிரமணியம் கன்னி ராசிக்கு மாறும் சனி பகவான் இதுவரை சிம்மராசியில் இருந்த சனிபகவான் 26-9-2009, விரோதி ஆண்டு, புரட்டாசி மாதம் 10-ஆம் தேதி, சனிக்கிழமை பகல் 3-30 மணிக்கு உத்திரம் 2-ஆம் பாதம் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆவணி 24-ல் (9-9-2009) சனிப் பெயர்ச்சி. என்றாலும், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப் பஞ்சாங்கப்படி 26-9-2009-ல்தான். சனீஸ்வரருக்குரிய அதிகாரப்பூர்வமான தலம் திருநள்ளாறு. ஊர் ஊருக்கு அய்யப்ப சுவாமிக்கு கோவில் கட்டினாலும் கேரளத்தின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலே அதி…

  14. உங்களது ஒற்றுமைக்கு கிடைத்த பரிசு http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=57195

    • 105 replies
    • 11.8k views
  15. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி FacebookTwitterMore ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என்றும், அதன் உள்ளடக்கம் மற்றும் அதற்கான ஆதரவுத் தளம் என்பன தொடர்பில் ஜனவரி மாதம் தீர்மானிக்கப்படும் என்றும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று வாக்குறுதி வழங்கியுள்ளார். இலங்கைக்கான பிரிட்டன் …

  16. இனந்தெரியாத விமானங்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கொழும்பு நகரத்தில் மின்தடையும் சர்வதேச விமானநிலையமும் மூடப்பட்டுள்ளது. http://www.alertnet.org/thenews/newsdesk/COL109803.htm

  17. அநுராதபுரம் விமானப்படை முகாம் மீது நேற்று (ஒக்.22) மேற்கொள்ளப்பட்ட தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி உறுப்பினர்களின் சடலங்கள் பிறந்தமேனியாக புனித அநுராதபுர நகரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 18 கரும்புலி உறுப்பினர்களும் 03 பெண் கரும்புலி உறுப்பினர்களும் உயிரிழந்ததுடன், இந்தச் சடலங்கள் விமானப்படை முகாமின் விமானப்படைத்தளத்திற்கு அருகில் வீழ்ந்து காணப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஊயிரிழந்த கரும்புலி உறுப்பினர்களின் சடலங்களை இன்று உழவு இயந்திரங்களில் ஏற்றி வைத்தியசாலையின் பிரேத அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்தநிலையில், அநுராதபுரம் நகரத்தின் மத்…

  18. யாழ்.வேலனை மத்திய கல்லூரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் ஒன்று தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. “கல்லூரி வளாகத்தினுள் அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்” என மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் வழங்கியுள்ள அறிவித்தலே இந்த சர்ச்சைக்கு காரணமாக மாறியுள்ளது. அத்தோடு இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பலரும் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். மாணவர்களின் போசாக்கு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஐக்கிய ந…

  19. வணக்கம், Gather Page இணையத்தளம் மாணவர்களின் கல்வி கணணிமயப் படுத்தவேண்டும் என்பதனையும் தரமான கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதனையும் அடிப்படையாகக் கொண்டு ITSO அமைப்பினரினால் 2010 புரட்டாதி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. எமது சமூகம் போரினாலும் வேறு பல காரணிகளினாலும் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் வெளிவந்த சாதாரண , உயர்தர மற்றும் 5 ம் ஆண்டு புலமைப் பரீட்சை முடிவுகளும் அதனயே உறுதிப் படுத்துகின்றன. வறுமை, அதிகரித்துச் செல்லும் கல்விக் கட்டணங்கள், தரமான கல்விச் சேவை இலவசமாக கிடைக்காமை போன்ற பல்வேறு காரணிகளால் எமது மாணவர்கள் தமது கல்வியினை தொடர முடியாது கஷ்டப்படுகின்றனர். இதற்க்கான தீர்வாகவே Gather Page இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட…

    • 7 replies
    • 11.7k views
  20. புதுவருட தினமான இன்று(செவ்வாய்கிழமை) கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும் படி பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர். இந்தநிலையில் யாழ்.நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாக தனியார் ஊடகமொன்றின் செய்தியாளர் குறிப்பிட்டார். இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் மக்கள் வழிபாடுகளை நடாத்த முயற்சித்தனர். எனினும் கோவில் வளாகத்திற்குள் நுழைய நிர்வாகம் தடைவித்திருந்தமையால் வீதிகளில் நின்று மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருந்தனர். இதேவேளை யாழ்.நகர் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸாரினால் ஒலிபெருக்கிகள் ஊடாக புதுவருடத்தை அமைதியானமுறையில் வீடுகளில் இருந்தே …

  21. பாராளுமன்றம் முன்பாக உண்ணாவிரதமிருந்த தயாஇடைக்காட்டாரின் போராட்டத்தை இருட்டடிப்புச்செய்து விட்டு நோர்வேக்கு வந்த அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் தமிழோசைசெய்தியாளன் சுவாமிநாதன் மைக்கை வாய்க்குள் ஓட்டிக்கொண்டு இருந்தார் ஏதோ அப்படியே எல்லா உண்மையையும் போய் சொல்கிறோம் எங்களுக்கு சொல்லுங்கோ என்று அப்ப இந்த இடைக்காட்டார் விசயத்தில் மட்டும் ஏன் இந்த மைக் செத்துபோனது. அல்லது உண்மை தெரிய வரக்கூடாது என்று சதிசெய்தார்களா?

    • 79 replies
    • 11.6k views
  22. ஐரோப்பிய ஒன்றியம் 19052006 அன்று விடுதலைப்புலிகளை தடை செய்கிறர்கள் இதற்கு உங்கள் கருத்து என்ன?

    • 55 replies
    • 11.6k views
  23. பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டுள்ளார்! பிரபாகரன் குறித்த வதந்தி பொய்யானது!! கடந்த 13ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் , கிளிநொச்சி மருத்துவ மனையில் வைத்து சத்திர சிகிச்சைக்கு உட்படத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளாதாகவும், அவர் தற்போது வழமையான நிலைக்கு திரும்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தவிரவும் விமானக் குண்டு தாக்குதலினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கால் ஒன்றை இழந்துள்ளார் என சிறீலங்காவின் சில ஊடகங்கள் மற்றும் சிறீலங்கா அரசு பரப்பிய வதந்தி முற்றிலும் பொய்யானது என்றும் தெரிய வந்துள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.