ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தம்மிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவளிக்கும் என அவர் குறிப்ப…
-
- 6 replies
- 626 views
- 1 follower
-
-
அக்கினிக்களமாக விரிந்திருக்கும் போர்க்களத்தை அணிதிரண்டு வென்றெடுப்போம்: தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை அழைப்பு http://www.puthinam.com/full.php?2b34OOI4b...3f1eW2cc4OcY4be அன்பார்ந்த அம்பாறை மாவட்ட தமிழீழ மக்களே! படைகளின் நோக்கத்தை மட்டுமே பிரதான காரணியாக கொண்டு எமது வனப்பகுதி எல்லையில் கூடியிருக்கும் அரச பயங்கரவாத படைகளை எமது தாய்மண்ணிலேயே சமாதியாக்கும்வரை தங்களின் ஒத்தழைப்பை அன்புடன் வேண்டிநிற்கிறோம். வெள்ளைக்கல் என அழைக்கப்படும் பகுதிக்கு உள்ளிருக்கும் வேட்டையடிக்குளம்இ வன்னேரிக்குளம் ஆகிய வனப்பகுதிகளுக்கோ வயல்பகுதிகளுக்கோ பெரியதளவா குளம்இ கூதைக்குளம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு பாடசாலைஇ தங்கவேலாயுதபுரம்இ கேணிக்குளம்இ கோமார…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஆனையிறவைக் கைப்பற்றிய பின்தான் ஏ-9 வீதி திறக்கப்படும் - சிறீலங்கா திகதி: 30.10.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] ஆனையிறவைப் படையினர் கைப்பற்றிய பிறகு தான் ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்படும் என சிறீலங்காவின் யாழ்நகரத் தளபதி பிரிகேடியர் மார்க் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள வர்த்தகர்களை நேற்று மாலை தமது படைமுகாமிற்கு அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கிய போதே இவர் இக்கருத்தை வெளியிட்டார். ஆனையிறவை மீட்கும்வரை புலிகளுடன் அரசு பேச்சில் ஈடுபடாது. புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு விரைவில் சரணடைந்து விடுவார்கள். அதன் பின்னர் உங்களது வர்த்தக நடவடிக்கையில் நாங்கள் தலையிடமாட்டோம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே நாங்கள் உங்களை அழைத்து சந்திப்புக்களை நடத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எமது நட…
-
- 6 replies
- 2.6k views
-
-
இன்று காலை மட்டக்களப்பு நகர்பகுதியில் இரு கிபீர் மிகையொலி விமானங்கள் வான்பறப்பினை மேற்கொண்டன. சரியாக 10.30 மணிக்கு மட்டக்களப்பு நகர்பகுதியை ஊடறுத்து இரு கிபீர் மிகையொலி விமானங்கள் அம்பாறை காட்டுப்பகுதிக்குள் பிரவேசித்ததாக கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நகர்பகுதியில
-
- 6 replies
- 3.3k views
-
-
போர்க்குற்றபேர்வழிகள் லிஸ்ட்.. கருத்தெடுப்பு.. உங்கள் எண்ணப்படி, எமக்கு நடந்த ஊழிக்கூத்துக்கு யார் முதல் காரணம்? உங்கள் பதிவையும் இடுங்கோ.. எவ்வளவு காலம்தான் குருட்டு பிண்டமாய் இருப்பது?
-
- 6 replies
- 855 views
-
-
வடபகுதியில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களின்போது போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஏழு சிறிலங்கா படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று பாதுகாப்பான முறையில் விடுவிக்கப்பட்டு இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வெளியேறிய ஒரு தொகுதி மக்களுடன் மக்களாக வெளியேறிய இவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய இந்த நான்கு கடற்படையினரும் மூன்று இராணுவத்தினரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து தம்…
-
- 6 replies
- 1.6k views
-
-
காஷ்மீரை தனிப்பட்ட பிரதேசமாக நோக்கும் சீனாவும், இந்திய எல்லையூடான அதன் உட்டுருவலும் - பி.பி.சி இந்தியா ஈழத்தமிழரை எப்படி அழிப்பதென்று தனது மூளையைப் போட்டுக் குளப்பிக்கொண்டிருக்க, சீனா எந்தச் சத்தமும் இல்லாமல் இந்தியாவிற்கு ஆப்பிறுக்கும் காரியங்களில் ஈடுபட்டிருக்கிறது. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8285106.stm
-
- 6 replies
- 1.3k views
-
-
திருவள்ளுவரின் உருவச்சிலை திரைநீக்கம் -எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவரின் உருவச்சிலை செவ்வாய்க்கிழமை (20) மாலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்> டாக்டர் வி.ஜி.சந்தோஷத்தால் திருவள்ளுவரின் உருவச்சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/திருவள்ளுவரின்-உருவச்சிலை-திரைநீக்கம்/46-199096
-
- 6 replies
- 1.2k views
-
-
அன்பார்ந்த மக்களே தென் தமிழீழத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள் தென் தமிழீழத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தையும் தாண்டியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக வீடுகள், மணல் வீடுகள் முற்றாக சேதமுற்றுள்ளன உணவு , குடி நீர் ஆகியவற்றிற்கு வசதியற்றி 190 நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்கியுள்ளனர். மட்டக்களப்பு இன்று எடுக்கப்பட்ட கணக்கின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 86035 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்…
-
- 6 replies
- 615 views
-
-
வெள்ளிக்கிழமை, 29, ஜூலை 2011 (23:19 IST) ஒரு வாரத்தில் 3வது முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வேதாரண்யத்தை அடுத்து புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 27.07.2011 அன்று இரண்டு படகுகளில் சென்று நடுக்கடலில் தங்கி இருந்து இரவில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்றும், சிங்கள மீனவர்கள் இருந்த இரண்டு படகுகளும் வந்துள்ளன. தமிழக மீனவர்கள் உள்ள படகுகளில் ஏறி மிரட்டிய அவர்கள், படகுகளில் இருந்த மீன்கள், நண்டு, இறால் போன்றவற…
-
- 6 replies
- 587 views
-
-
Published By: DIGITAL DESK 3 16 JAN, 2024 | 10:19 AM தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் இராட்சத ‘விசித்திர பட்டத்திருவிழா' திங்கட்கிழமை (15) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர். https://www.virakesari.lk/article/174026
-
- 6 replies
- 626 views
- 1 follower
-
-
இன்றைய சம்பந்தனை அன்றே அறிந்த புலிகளின் தலைவர்! [ சனிக்கிழமை, 25 யூலை 2015, 05:56.55 AM GMT ] அன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆங்காங்கே சில விமர்சனங்கள் ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் அரசியல் ரீதியான கடைசி நேர தெரிவாக கூட்டமைப்பே இருந்தது. விடுதலைப் புலிகளுடைய ஆளுகையின் பலம் தமிழர் கரங்களில் இருந்தபோது விடுதலைப் புலிகளின் தலைவரின் உயரிய சிந்தனையின் அடிப்படையில், சர்வதேச விவகாரங்களையும் எதிர்கால தமிழர்களின் அரசியல் தீர்வையும் ஏதோ ஒரு வகையில் முன்னகர்த்தக்கூடிய வல்லமை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிடம் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் அவதானமாக இருந்தார். சம்பந்தன் தொடர்பில் சில விமர்சனங்கள் முன்வைக…
-
- 6 replies
- 538 views
-
-
விக்னேஸ்வரன் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம்: இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்ற வட மாகாண முதல்வரின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பிறகு பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, கூட்டமைப்பினர் அமைச்சரவை பதவிகளை ஏற்கக்கூடாது என விரும்புவதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லையென்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில், "கூட்டமைப்பினர் என்னை வட மாகாண முதலமைச்சராகத் தேர…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும், சிங்களவர்களுக்கு நிரந்தர அடிமைகளாகவும் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க வெறியும், சிங்கள இன வெறியும் அறவே அகற்றப்படும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டாக வேண்டும். என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு ஏற்று நடவடிக்கை எடுக்கும் என தங்களுக்கு இருந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் தாய்த் தமிழக மக்களின் நீண்ட காலக் கனவு படிப்படியாக நிறைவேறி வருகிறது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே மயிலை மாங்கொல்லை…
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படும் இரா.சம்பந்தன், வவுனியாவுக்கு நேற்று வருகை தந்திருந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘செருப்பு மாலை’ அணிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற - மாகாணசபைகளின் உறுப்பினர்களை, வவுனியா 02ம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதியில் சம்பந்தன் நேற்று சந்தித்திருந்தார். இந்தநிலையில் ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதிக்கு முன்பாக மின்சார கம்பத்தில் சம்பந்தனின் உருவம் அச்சிடப்பட்ட பொம்மை காட்சிப்படுத்தப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. ‘தாண்டிக்குளத்துக்கு வாக்கெடுப்பு நடத்தும் உனக்கு, சர்வதேச விசாரணையா? உள்நாட்டு விசாரணையா? எ…
-
- 6 replies
- 668 views
-
-
இடம்பெயர்ந்த மக்கள் தமது இழந்துபோன தமது வாழ்வாதாரங்களையும், வீடுகளையும் மீளக்கட்டியமைத்துக்கொள்வதற்கு 3,262,381 அமெரிக்க டாலர் உதவி தேவைப்படுவதாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டுவரும் அமைப்புக்களில் ஒன்றான கரித்தாஸ் (Caritas) அவசரக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையிலான போர் கடந்த மே நடுப்பகுதியில் முடிவுக்கு வந்தபோது இடம்பெயர்ந்த சுமார் 3,00,000 மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டனர். இவர்களில் சுமார் அரைப் பகுதியினரை விடுவித்துள்ள சிறிலங்கா அரசாங்கம், ஏனையவர்களை ஜனவரி இறுதிப் பகுதிக்குள் விடுவிப்பதாக உறுதியளித்திருக்கின்றது. இந்தநிலையில் விடுதலை செய்யப்படும் மக்கள் வீடு ஒன்றையே…
-
- 6 replies
- 712 views
-
-
கிளிநொச்சியில் வாள்வெட்டு : 4 பேர் வைத்தியசாலையில் கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டு தாக்குதல் இன்று மதியம் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் மதுபோதையில் நின்ற நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர். எனினும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர…
-
- 6 replies
- 519 views
-
-
நாடாளுமன்றத்தில் இன்று 20 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற உயரிய ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றது என்று கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, "இலங்கை அரசியல் நெருக்கடிகளையும்,பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டுக்கு தலைமை தாங்கி நாட்டை சரியான திசை வழியில் நடத்திச் செல்லக் கூடியவர், ரணில் விக்ரமசிங்க தான் என்பதை நாம் நேர்மையாகவும், துணிச்சலோடும் அன்ற…
-
- 6 replies
- 399 views
- 1 follower
-
-
http://www.yarl.com/files/101123_vithyatharan.mp3 நன்றி: ATBC
-
- 6 replies
- 1.9k views
-
-
பிரபாகரனின் நிழலைக் கூட சிங்கள இராணுவத்தால் தொட முடியாது: கவிஞர் வைரமுத்து தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நிழலைக் கூட சிங்கள இராணுவத்தால் தொட முடியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு செஞ்சோலை படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழர் பேரவையின் சார்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆற்காடு நா. வீராசாமி இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அவர் தனது உரையில், செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இந்திய அரசாங்கம் அனுப்பி வைத்த உணவுப் பொருட்களை சிங்கள அரசாங்கம் தடுத்துள்ளது என்று கேள்விப்பட்டோம். தமிழக முதல்வர் …
-
- 6 replies
- 2.3k views
-
-
உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா விருது வழங்கி கௌரவிப்பு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் உலகில் துணிச்சலான பெண்களாக 2023 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு வௌ்ளை மாளிகையில் நடைபெற்றது வருடாந்தம் இந்த நிகழ்வு நடத்தப்படுவதுடன், 2021 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டவர்களும் இம்முறை கௌரவிக்கப்பட்டனர். COVID பெருந்தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு இந்நிகழ்வு நடத்தப்படவில்லை. இதன்போது, 2021 ஆம் ஆண்டு உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜாவிற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. …
-
- 6 replies
- 917 views
-
-
என் சொந்தங்களே , நான் தமிழகத்தில் இருந்து தொடர்ச்சியாக இணையங்கள் வாயிலாக தாயக நிகழ்வுகளையும் நிலையையும் அறிய முடிகிறது, இதில் எதிரி.காம் வலைமனையும் அடங்கும். நேற்றும் இன்றும் எதிரி இணையம், தலைவர் பற்றியும் கடைசி மணித்தியாலங்கள் பற்றியும் சொல்லும் செய்திகள் அனைத்தும் பெரும்பாலும் குழப்புவதாக நினைக்கிறேன், ஆனால் போர்குற்ற ஆதாரங்களை வழங்கியதில் எதிரி முன்னின்ன்றது, அது மேலும் தலைவர் தொடர்பாக பல ஆதாரங்கள் உள்ளது என சொல்லும் பொது மேலும் குழப்பம் தான் தோன்றுகிறது. இந்த சமயத்தில் இது போன்ற குழப்பல்கள் தேவையா, இது நம்மை சோர்வடைய செய்து எதிரிக்கு சந்தர்ப்பம் வழங்காதா... தலைவர் இல்லை என்றாலும் போராடிவரும் மக்களை இது சிதைக்காதா
-
- 6 replies
- 1.8k views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் சிலரை தாம் விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. நேற்றைய தினம் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ராமகிருஷ்ன மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. சுமார் 380 பேர் இதில் விடுவிக்கப்பட்டனர். இந் நிகழ்வுகளில் பெண் போரளிகளை நாகரீக உடைகள் அணிந்து கலந்து கொண்டனர். கெட் வாக்கில் வரும் முன்னாள் போராளிகளின் படங்கலை பார்க்க.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4231:2012-03-31-13-46-23&catid=1:latest-news&Itemid=18
-
- 6 replies
- 1.1k views
-
-
2011 : சிறிலங்கன் எயர்லைன்ஸ் 19.1 பில்லியன்கள் ரூபாய் நட்டம் சிங்கள மத்தியவங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின் படி: 2011 மொத்த வியாபாரம்: 78.9 B Rs ; இது 16.3 வீதம் 2010 உடன் ஒப்பிடும்பொழுது அதிகரிப்பு 2011 மொத்த செலவு : 98.0 B Rs ; இது 32.2 வீதம் 2010 உடன் ஒப்பிடும்பொழுது அதிகரிப்பு நிகர நட்டம்: 19.1 B Rs ----------------------- மிகின் நட்டம் : 455 M Rs http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=949803814
-
- 6 replies
- 989 views
-
-
கம்பக மாவட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்து பிள்ளை அவர்களது இடத்தை நிரப்புவதற்கு அவருக்கு அடுத்தபடியாக 48'078 வாக்குகளை பெற்ற கனேபொல ஆரச்சிகே பண்டுல பெரேரா விஜேசேகர நியமிக்கப்பட உள்ளார். அதே சமயம் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்து பிள்ளை அவர்களது பூதவுடல் ......................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2995.html
-
- 6 replies
- 1.8k views
-