வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
தமிழன் அடையாளமாய் நின்றவன்….! உலகே வியந்து பார்த்த தலைவன் உலகையே வென்ற தலைவன் “இவன்” விடுதலை இனங்களின் இலக்கணம் வீரம் நிறைந்தவன் விந்தை புரிந்தவன் புனிதம் மிக்கவன் புதுமைகள் செய்தவன் அன்பு நிறைந்தவன் காலத்தை வென்றவன் கொடுமை கலைந்தவன் கொடுத்து சிறந்தவன் கருணை நிறைந்தவன் “இவன்” தமிழன் அடையாளமாய் நின்றவன் தேசியத் தலைவனாய் வழிகாட்டுபவன்….
-
- 20 replies
- 4.1k views
- 1 follower
-
-
எனக்கு உயிர் கொடுத்த தந்தைக்கும் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து தந்தையருக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துகள்.
-
- 1 reply
- 1k views
-
-
இன்று தந்தையர் தினம் கொண்டாடும் அனைத்து தந்தையர்களுக்கும் ஜம்மு பேபியின் தந்தையர் தின வாழ்த்துகள்..................ஜம்மு பேபியின் தந்தைக்கும் பேபி நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது..................... அத்தோடு யாழ்களத்தில் தந்தையர் தினத்தை கொண்டாடும்............. *சின்னா தாத்தா *கு.சா தாத்தா *தயா அண்ணா *ஈழபிரியன் பெரியப்பா *சுவி பெரியப்பா *கந்தப்பு தாத்தா *புத்து மாமா *கெளரிபாலன் அண்ணா :P *சகிவன் தாத்தா *டங்கு அண்ணா ;) *சுண்டல் அண்ணா :P *மோகண் அண்ணா *நாரதர் அங்கிள் *சாத்திரி மாமா *மதனராசாமாமா :P மற்றும் பெயர் குறிப்பிடாத (பிறகு அவை கோவிகிறதில்லை பேபிக்கு கை நோகுது அது தான் எழுதவில்லை) யாழ்கள தந்தையர்களுக்கும் அத்துடன் எ…
-
- 25 replies
- 7k views
-
-
தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா ஒரு அதிசய புத்தகம் தோளில்தாங்கிய சுகமான சுமைதாங்கி இருக்கும் போது பலருக்கு அருமை தெரிவதில்லை விதையாகி விருட்ஷமாக நிழலாக நிற்பவர் வேராக நீ இருந்தாய் நான் வீழ்ந்து விடாதிருக்க மெளன மான சுமைதாங்கி ஒரு பார்வையாலே வீடடை ஆளும் ராஜா அம்மாவின் மந்திரி எதையும் தனக்கென தேடாத ஜீவன் காடு மலை தாண்டி ஓடாய்.உழைக்கும் தலைவன் தன் உயிர் தந்து என்னை உருவாக்கிய ஜீவன். என் உறக்கத்திலும் முத்தமிடும் நேசமுள்ள பாசம் கண்ணின் மணியாக காத்திடும் பொறுப்புள்ள அப்பா நன்றி எனும் ஒரு வார்த்தையில் எழுத முடியாத புத்தகம். . யாழ் கள தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். தினம் தினம் தந்தையர் தினமே …
-
-
- 2 replies
- 830 views
- 1 follower
-
-
களத்தில் இருக்கும் அப்பாக்கள், அப்பாவாகும் நாளை எண்ணிகொண்டு இருப்பவர்கள் :P அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
-
- 43 replies
- 8.9k views
-
-
இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். அனைத்து தகப்பன்மாருக்கும் வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 2.7k views
-
-
யாழ்களத்தில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். June 18th, 2017
-
- 4 replies
- 4k views
-
-
அன்னையர் தினத்துக்கு பிள்ளைகள் பரிசுகளுக்காக செலவிட்ட தொகை இந்த வருடம் 1.02 பில்லியன் யூரோக்கள் என அறிவித்திருக்கறார்கள். தந்தையர் தினமா? ஓரிருவர் "அப்பா, இதோ சொக்கிளேட்!" எனக் கொடுப்பார்களா என்பதே சந்தேகம். அதுவும் தந்தையர்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்களுக்குப் பரிசாக வேண்டியது ஒன்று தான்—வீட்டிலிருந்து ஒரு நாள் விடுதலை! ஆனால் அதற்கும் ஒரு பஞ்சம். தந்தையர் தினத்துக்கு யாரும் விடுமுறை விடுவதில்லை. ஆனாலும் "இயேசு விண்ணுக்குச் சென்ற தினம்" என்ற பெயரில் உள்ள பொது விடுமுறை நாளை, தந்தையர் தினமாகவே ஆண்கள் யேர்மனியில் கொண்டாடுகிறார்கள். தந்தையர் தினம் என்றால் என்ன? நண்பர்களுடன் சேர்ந்துச் சைக்கிளில் சுற்றி, பியர் குடித்து மகிழ்வதே. மாலை 6 மணி வரைக்கும் தான் இந்தக…
-
-
- 3 replies
- 325 views
- 1 follower
-
-
இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம்.🦁 எனவே யாழ்கள அப்பன்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.🌻
-
- 10 replies
- 2.9k views
-
-
-
20,000 பதிவுகளை மிகவும் அண்மித்துக் கொண்டு இருக்கும் யாழின் தூண்களில் ஒன்றான தமிழரசுவுக்கு எம் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். இந்த 20,000 பதிவுகளை பதிய அவர் எடுத்த (எடுக்கும்) நேரம் மூன்று வருடங்களினை விட குறைவானது என்பது உண்மையில் மலைப்பான விடயம். தமிழரசு யாழில் இணைக்கும் பல செய்திகள் கூகிள் போன்ற தளங்களில் தானியங்கி மூலம் இணைக்கபடுவதால் இணையத்தள வரிசையில் யாழ் தொடர்ந்தும் கணிசமான இடத்தில் தன்னை தக்க வைத்துள்ளது என்பதும் முக்கியமானது. இது வரைக்கும் 5 கள உறுப்பினர்களே 20,000 பதிவுகளை கடந்து இருக்கின்றார்கள். அவர்களிலும் இருவர் தான் இன்று வரைக்கும் யாழுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் தமிழரசு
-
- 56 replies
- 4.1k views
-
-
தமிழரசு 25 000 பதிவுகள் 25000 பதிவுகளையும் தாண்டி யாழில் இன்றும் மிகவும் சுறுசுறுப்பாகப் பல செய்திகளையும் பதிவுகளையும் இணைத்து யாழை மேன்மைப்படுத்தும் தமிழரசுவை வாழ்த்துகின்றோம். செய்திகளுடன் நின்று விடாமல் பல சமையல் குறிப்புக்களையும் எமக்களித்து எங்களுடன் கருத்தாளனாகவும் களத்தில் வலம் வரும் தமிழரசு யாழிற்கு அளிக்கும் சேவை மகத்தானது. உங்கள் பணி யாழில் தொடர வாழ்த்துக்கள் தமிழரசு
-
- 30 replies
- 3.1k views
-
-
ஐயாயிரம் பதிவுகளை, மிகக் குறுகிய காலத்தில் எட்டிய தமிழ் அரசுவிற்கு வாழ்த்துக்கள்! மேலும் தொடர வாழ்த்துகின்றேன்!!!
-
- 24 replies
- 1.8k views
-
-
இன்பமும் இனிமையும் பொங்க வளமும் வண்ணமும் பொங்க அன்பும் அறமும் பொங்க அறிவும் ஆற்றலும் பொங்க புதுமையும் பழமையும் பொங்க இளமையும் நலமும் பொங்க கனிவும் களிப்பும் பொங்க யாழ்க்கள உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
-
- 11 replies
- 590 views
-
-
கதிரவன் ஒளியில் உலவும் உலகில் கவலைகள் நீங்கிக் கதிர்முகம் கண்டு புதிதாய் பொங்கிடும் தமிழர் ஆண்டில் இயற்கைப் போற்றிடும் பண்பினாலே இனிதாய்த் தமிழர் உலகில் வாழ ஒன்றாய் கூடி உழைப்போம் உயர்வோம்! கள உறவுகளனைவருக்கும் தித்திக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக!
-
- 6 replies
- 1.8k views
- 1 follower
-
-
தமிழினத்தை காக்க தன்னுயிரை துச்சமென மத்தித்து 16 வயதில் போராட்டவாழ்கையில் புகுந்து எமக்கென ஒரு முப்படை அமைத்து களத்தில் நிண்று எம்மவர் காக்கும் எம் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புடன் ஈழவன்
-
- 28 replies
- 4.4k views
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் 54வது பிறந்த நாள்!
-
- 4 replies
- 1.4k views
-
-
[size=4]வரலாறு எனது வழிகாட்டி என்றானே கல்லணை கட்டிய கரிகாலனே[/size] [size=4]தமிழீழம் அமைத்திட பிறப்பெடுத்தவனே [/size] [size=4]கடல்புறா புத்தகம் வாசித்தான்[/size] கடல்புறா கப்பலை வடிவமைத்தான் [size=2] [size=4]அதில் கடல் புலியை உருவாக்கி [/size] [/size][size=2] [size=4]எதிரியை திணறடித்தான் மகாபாரதம் புத்தகம் வாசித்தான் போர்நெறிகள் யாவும் கற்றான் [/size] [/size][size=2] [size=4]தானே போர் களத்தில் முன்னின்று போர் புரிந்தான் [/size] [/size][size=2] [size=4]ஒழுக்க சீலனாய் வானம் தொட வளர்ந்தான் ஓராண்டுக்கு ஒருமுறை மட்டும் பேசினான்[/size] [/size][size=2] [size=4]அவனை புகழ் பாட இங்கு எந்த புலவரும் பிறக்கவில்லை [/size] [/size][size…
-
- 56 replies
- 5.6k views
- 1 follower
-
-
தமிழீழத்தின் கவிப்பேரரசு புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ( அகவை 69)
-
- 9 replies
- 1.7k views
-
-
விடியலுக்காய் விழித்தெழுவோம்..! சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசு திணித்துள்ள போர் எமது தாயக மண்ணை இடைவிடாது துரத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. எமது மக்களின் ஒரே அபிலாசையான தனித் தமிழீழம் நோக்கிய நகர்வுகள் வீறுபெற்று எமது மக்களின் நீண்ட நாள் துயரங்கள் நீங்கி.. சுதந்திர தேசம் இப்புத்தாண்டோடு மலர அனைவரும் ஓரணியில் நின்று பாடுபடுவோமாக..! -------------------- 13-04-2008 தமிழ் சித்திரை புத்தாண்டு தினமாகும். இதனை முன்னிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய விசேட செய்தி இங்கு: http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry401187 கனேடியப் பிரதமர் வழங்கிய செய்தி இங்கு: http://www.tamilnet.com/art.html?catid=13&am…
-
- 28 replies
- 13k views
-
-
தமிழ் சிறி அவர்களின் மகன் பட்டப் படிப்பில் வைத்தியருக்கான பட்டம்பெற்றுத் தற்போது வைத்தியராகச் சேவையாற்றத் தொடங்கியுள்ளார். அவரது மகள் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் (Mercedes Benz) பொறியியலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அங்கு தேர்ந்து எடுப்பதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அவர் அனைவரையும் விடக் கூடுதலான புள்ளிகளையும் பெற்று முதலாவதாக வந்து சிறப்புப் பாராட்டையும் பெற்றுள்ளார். இவர்கள் மேலும் உயர்வடைந்து எங்கள் மண்ணின் பெருமையையும் உயர்வடையச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்.!!
-
- 50 replies
- 7k views
- 2 followers
-
-
உறவுகள் இங்கே வாழ்த்தலாம்..!
-
- 29 replies
- 11.4k views
- 1 follower
-
-
தமிழினத்தின் அடையாளம். எப்பவும்... எம் நெஞ்சங்களில், வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். ❤️
-
- 30 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஐரோப்பாவின் 'தமிழிசை வித்தகன்' எங்கள் அன்பிற்குரிய திரு. சேகர் ராசு (தமிழ்சூரியன்) அவர்கள் இன்று 12வது திருமண நாளைக் காண்கிறார். அவரும் அவரது மனைவியாரும் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெற்று, பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். மங்களம் பொங்குது வையகம் வாழ்த்துது எங்களின் சேகரின் திருமண நாள் சங்கமம் பொலிந்து வசந்தங்கள் வாழ்த்துது அகவைகள் பன்ரெண்டின் திருமண நாள்!! மழலைகள் கொஞ்சிடும் மனதினில் விஞ்சிடும் களிப்புகள் தினந்தினம் ஓங்குகவே அருள்நிறை குடும்பம் ஆண்டாண்டு காலம் சீருடன் சிறப்புடன் வாழியவே!!
-
- 26 replies
- 10.3k views
-
-
பின்பனி யாமங்களின் புணர்தலில் விஞ்சிய மஞ்சள் மகரந்தங்கள் காற்றில் கலவி மாந்தளிர்களையும் பூந்தளிர்களையும் பெற்றெடுக்கும் இளவேனில் இன்பமே !! தமிழ்த் திங்களின் தலைமகவே !! புவியின் சுழற்சியிலோ பூமத்தியரேகையின் அழற்சியிலோ மாறாது வந்து மானுடத்தை மலரவைக்கும் சித்திரையே !! மயங்கவைக்கும் நித்திரையே !! வசந்தமே உன் வரவால் புஞ்சையும் நஞ்சையும் பூக்கட்டும் !! பூமியெங்கும் வாஞ்சை பரவட்டும் !! துயரம் ஒழியட்டும் !! இன்பம் மலியட்டும் !! மழை பொழியட்டும் வளம் கொழிக்கட்டும் !! தமிழ் வளரட்டும்!! தமிழர்தன் தரம் உயரட்டும் !! இளவேனிலே!! இன்முகத்துடன் வாராய்!!
-
- 1 reply
- 829 views
-