வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
என் தேசம்.... பூக்கள் கொண்டுவந்தால் தலைவணங்கிடும் தேசம்! வாட்கள் கொண்டுவந்தால் தலைவாங்கிடும் தேசம்! என் தேசம் குறித்து நான் பெருமை கொள்ள இன்னுமொரு திருநாள்! இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்!!! விரவில் சுதந்திரம் பெறப்போகும் ஈழத்தமிழர்களுக்கு என் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் நாளை எதிர்பார்க்கிறேன்.....
-
- 2 replies
- 1.6k views
-
-
திருமண வாழ்த்து .... .. யாழ்கள உறவு புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு ..இன்று திருமணம். ( திண்ணயில் சொன்னதாக் ஞாபகம் ) அவரும் துணைவியாரும் என்றும் புரிந்துணர்வோடு இன்பமாய் வாழ என் வாழ்த்துக்கள்.
-
- 45 replies
- 8.7k views
- 1 follower
-
-
என்னடா இவன்.. இந்தப் பகுதிக்க.. சமையல் குறிப்பு எழுதிறானே.. அதுவும் தூயாப் பாபிட.. உடாங் சம்பல் போல.. ஒரு சம்பல் பற்றித் தலைப்புப் போடுறான்னேன்னு தானே பார்க்க வந்தீங்க.... ஆனால்.. அதில்ல மாற்றர்...! தொடர்ந்து படியுங்க.. மாற்றர் என்னென்னு புரியும்... யாழ் கள உறவாக கனடா வாழ் நண்பர் போக்குவரத்து மாதா மாதம் கள உறவுகளின் பதிவுத் திறனை.. தன்மையை.. ஊக்குவிக்கும் வகையில்.. கூடிய அளவு நடுநிலையோடு.. யாழ் கள பொற்கிளி(ழி)யை யாழ் கள உறவுகளுக்கு வழங்கி வருகிறார் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். அதில் மாசி மாத பொற்கிளி(ழி)யோடு.. எங்களுக்கும் ஒரு பரிசுத் தொகையை அன்பளிப்பாக அனுப்பி இருந்தார். அதையும் நீங்கள் அறிவீர்கள். பொற்கிளி(ழி) பெறுபர்கள் எல்லோருக்கும் அந்த ஊக்குவிப்புத…
-
- 31 replies
- 4.2k views
-
-
உயிர் தாங்கி உடல் தந்து எதிர்பார்ப்பில்ல அன்பை முடிவின்றிக் கொட்டி எம்மையெல்லாம் ஆக்கி உலகைத் தரும் அன்பு அம்மாவுக்கும் அம்மாக்களுக்கும் அம்மா தின வாழ்த்துக்கள்..! :P http://www.greet2k.com/ecards/cgi-bin/show...&type=flash இந்த இணைப்பை பார்க்கத் தவறாதீர்கள்..! அம்மா என்ற பெண்ணைத் தவிர மற்றெல்லாம் பெண்ணுருவில் உள்ள பொய்கள்..!
-
- 8 replies
- 2.3k views
-
-
-
உன்னை பிரித்தானியாவிலுள்ள ஈழத்தமிழ் மக்களில் அறியாதார் சிலர்!. ஆனால் யாழ்களத்தில் சிலரே அறிவர்! பிரித்தானியாவில் தேசியத்திற்கு தடை வந்தபோதென்ன, தாயகத்தில் சுனாமி தாக்கியபோதென்ன, அகதிகளுக்காக ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டியபோதென்ன, .... இல்லை உண்டியலானுக்கு மணி கட்ட முற்பட்டபோதென்ன உன் குரலே முன்னுக்கு ஒலிக்கும்! சொல்லல்ல, செயல் வீரன் நீ! எம் யாழ்கள உறவுகளின் சார்பிலும், ஆயிரக்கணக்கான வாசகர்களின் சார்பிலும் எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை உனக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்! நீ, இன்னும் சாதிக்க வேண்டியவைகள், எமது மக்களுக்கு செய்ய வேண்டியவைகள் கோடானு கோடிகள்! நீ, இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துகின்றோம்!
-
- 1 reply
- 2.2k views
-
-
யாழ் 30 மார்ச் உடன் 14 ஆவது வயதுக்குள் காலடி எடுத்து வைக்கின்றது பதிநாலாவது வயதுக்குள் காலடி எடுத்து வைக்கும் எமது இனிய பல்சுவை தளமான யாழ் தளம் மேலும் வளர இனிய வாழ்த்துக்கள். உறவுகளை அவர்களின் திறமைகளை வளர்க்க அதற்கும் மேலாக தாயக மக்களின் விடுதலைக்காகவும் மாவீர்களின் கனவு பலிக்கவும் தொடர்ந்தும் உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். இவ்வளவு காலமும் தமது நேரம், பணம் மற்றும் பாரிய மன உளைச்சல்கள், சவால்களை தாண்டி உழைக்கும் ஆரம்பகர்த்தாவுக்கும் நிர்வாகத்திற்கும் உள்ளம் கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக. **** நாமார்க்கும் குடியல்லோம் ****
-
- 13 replies
- 1.4k views
-
-
யாழ் நேயர் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறகக்கப் போகும் புத்தாண்டில் தமிழ் மக்கள் அனைவரும் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என எல்லோரும் பிராத்திப்போம்.
-
- 11 replies
- 2.6k views
-
-
தென் தமிழீழத்தின் சிறந்த கவிஞர் காசி ஆனந்தனின் மகள் மருத்துவர் அமுத நிலாவுக்கும், மருத்துவர் ரகுவரனுக்கும் வரும் 25ம் திகதி தமிழகத்தில் திருமணம் நடைபெற உள்ளது. மணமக்களுக்கு எனது திருமண வாழ்த்துக்கள்
-
- 4 replies
- 2.1k views
-
-
யாழ் கள உறவுகள் மற்றும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...... வாழ்க வளமுடன்....
-
- 7 replies
- 2.8k views
-
-
மூவேந்தருக்கும் வாழ்த்துகள் 5 000 கருத்துக்களையும் பதிவுகளையும் இட்ட சாத்திரியாருக்கும் 15 000 பதிவுகளை இட்ட தமிழரசிற்கும் 20 000 பதிவுகளை எட்டும் தமிழ் சிறி அண்ணாவிற்கும் வாழ்த்துகள் இந்த மூன்று உறவுகளும் தங்கள் வித்தியாசமான சிந்தனைகளால் யாழில் பல உறவுகளுக்கு முன்னோடியாக இருப்பவர்கள் பாதை வேறாக இருந்தாலும் எல்லோருடைய பயணமும் ஈழத் தமிழர்களின் விடிவை நோக்கியே என்ற வகையில் இவர்களின் பணி யாழில் தொடர வாழ்த்துகள்
-
- 34 replies
- 2.8k views
-
-
இன்று தனது "58"வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் மான்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு புலம் பெயர் ஈழத்தமிழர்களின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்நாளில் சீரும், சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துகிறோம். எமது வாழ்விற்கான போராட்டத்தில் கடந்த காலங்களை மறந்து, அரசியலுக்கு அப்பால், உங்கள் காத்திரமான ஆதரவுகளை வழங்க வேண்டும். அது காலத்தின் தேவையும் கூட. கடந்த காலங்களில் பெருந்தலைவன் எம்.ஜி.ஆர், இன்று விருட்சமாகியுள்ள எமது தேசிய போராட்டத்தை வளர்ப்பதில் ஆற்றிய பங்கை ஞாபகமூட்டும் அதேவேளை தாங்களும் ஒரு உறுதியான பங்களிப்பை வழங்குவீர்களென நம்புகின்றோம்.
-
- 5 replies
- 2.3k views
-
-
பார்த்தால் மணமுடிக்கும் பருவத்தோற்றத்தில் வன்னியர், அவருக்கா அறுபது!!!! நம்பமுடியவில்லை🤔 வன்னியர் தம்பதிகளின் அறுதாம் ஆண்டுக் கல்யாணத்தை அவர்களின் பிள்ளைகள் திருக்கடையூர் கோவிலில் வெகு சிறப்பாக நடாத்திவைத்தார்கள். சகல செளபாக்கியங்களுடன் மேலும் இரண்டுபெற்று இனிதாக நாம் இருவர், நமக்கு நால்வர் என்று பலநூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள்!!!!! 💐
-
- 41 replies
- 12.1k views
- 3 followers
-
-
3000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, குமாரசாமி அண்ணைக்கு வாழ்த்துக்கள். குசா. அண்ணை என்று யாழ். களத்தில், எல்லோராலும் அன்பாக அழைக்கப் படும் இவர்.... யாழ்களத்துக்கு தினமும் வந்து... அனேகமான எல்லாத் திரிகளிலும் தனது கருத்தை, நகைச்சுவையாகவும், தேவையான இடங்களில் நாசுக்காகவும்.... தெரிவித்து, களத்தை.... சோர்வில்லாமல், உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களில் குமாரசாமி அண்ணாவும் ஒருவர். நான் யாழ்களத்தில் எழுத ஆரம்பித்த போது.... எழுதுவதற்கும், படங்களை இணைப்பதற்கும் இருந்த சிரமங்களை... இலகுவாக எனக்கு கற்றுத் தந்த, ஆசான் தான் குமாரசாமி அண்ணை. அவருக்கு எனது பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
-
- 26 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
இன்று அகவை இருபதில் காலடி பதிக்கும் எங்கள் யாழ் இணையத்திற்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்! யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர்/காவலர் மோகன் அவர்கள், இவர்களுடன் யாழ் பொறுப்பாளர்கள் நிழலி, இணையவன், யாழ் நிர்வாக உறுப்பினர்கள் நுணாவிலான், யாழிணையம், யாழ் இன்னாள், முன்னாள் யாழ் கருத்துக்கள உறவுகள், யாழ் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகட்டும்!
-
- 11 replies
- 1.1k views
-
-
https://www.facebook.com/reel/4243869885847309 யாழ்கள உறவுகளுக்கும் எனது இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 466 views
- 2 followers
-
-
20,000 பதிவுகளை மிகவும் அண்மித்துக் கொண்டு இருக்கும் யாழின் தூண்களில் ஒன்றான தமிழரசுவுக்கு எம் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். இந்த 20,000 பதிவுகளை பதிய அவர் எடுத்த (எடுக்கும்) நேரம் மூன்று வருடங்களினை விட குறைவானது என்பது உண்மையில் மலைப்பான விடயம். தமிழரசு யாழில் இணைக்கும் பல செய்திகள் கூகிள் போன்ற தளங்களில் தானியங்கி மூலம் இணைக்கபடுவதால் இணையத்தள வரிசையில் யாழ் தொடர்ந்தும் கணிசமான இடத்தில் தன்னை தக்க வைத்துள்ளது என்பதும் முக்கியமானது. இது வரைக்கும் 5 கள உறுப்பினர்களே 20,000 பதிவுகளை கடந்து இருக்கின்றார்கள். அவர்களிலும் இருவர் தான் இன்று வரைக்கும் யாழுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் தமிழரசு
-
- 56 replies
- 4.1k views
-
-
சரியாக 6000 கருத்துக்களை எழுதிய புத்தனை வாழ்த்துவோம் புத்தன் சமுதாயத்தை மிக நுணுக்கமாக அவதானித்து நகைச்சுவையாக கதைகளை எழுதுவதில் அவருக்கு நிகர் அவர் தான்.தொடர்ந்து பல ஆயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துவோம்.
-
- 29 replies
- 3.1k views
-
-
எங்கள் களத்தின் முக்கிய உறவான விசுகு அவர்கள் 20,000 பதிவுகளை அண்மையில் கடந்து இருக்கின்றார். யாழின் பல பகுதிகளுக்குள்ளும் சென்று கறுப்பு , நீலங்களில் எழுதி குவித்து வரும் எங்கள் விசுகு மேலும் மேலும் பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
-
- 45 replies
- 4.1k views
-
-
அருமை உறவு ராசவன்னியன் அவர்களின் 28வது வருட திருமணநாளை வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே. இன்று 28வது திருமண நாள்க்காணும் அன்புச்சகோதரர் எமது ரத்தத்தின் ரத்தம் தமிழால் எம்மோடு இணைந்த மதுரைச்சகோதரர் ராசவன்னியன் அவர்களின் குடும்பம் வாழ்க இன்னும் பலநூற்றாண்டு என எனது குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றேன் எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிக்க வேண்டுகின்றேன்...
-
- 47 replies
- 10.2k views
-
-
-
- 14 replies
- 2.5k views
-
-
யாழ் களத்தோடு அண்மையில் இணைந்தாலும் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகி விட்ட நந்தன் அண்ணா அவர்களுடைய பிறந்த நாள் 26 /08 அன்று. அவர் சீரோடும் சிறப்போடும் வாழ யாழ் களத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
-
- 2 replies
- 710 views
-
-
நம்ம சுண்டல்.... Navaratnam Prashanthan 13 h · யாழ் இணையத்துக்கு 18 வயசாம்...கிட்டத்தட்ட அதில் 10 வருடங்கள் அதனோடு பயணித்து அதன் வளர்ச்சிக்கு உதவிய பலரில் நானும் ஒருவன் என்று இன்றும் என்றும் சொல்லிக்கொள்வேன்.....2014 இல் அதனைவிட்டு பிரிந்து வந்துவிட்டாலும்...அது தந்த நட்புகளும் மறக்க முடியாத நினைவுகளும் இன்றும் என்னுடன்.... ஒரு பாடசாலை நினைவுகள் எப்பிடி ஒருவரில் இறுதி வரை இருக்குமோ அதே அளவு யாழ் இணையத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்....நட்ப்புகள்.....சண்டைகள்.....ஊடல்கள்...கூடல்கள் கடைசி வ…
-
- 8 replies
- 1.3k views
-
-
5000 கருத்துக்களை எழுதி விட்ட நாரதருக்கு நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து யாழில் பயணிக்க வேண்டுகிறேன்.
-
- 21 replies
- 1.6k views
-