பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
18 கிலோமீட்டர் தூரத்துல ஆயிரக்கணக்கான பொண்ணுங்க கதறுனது இவங்க காதுக்கு கேக்கல , 1800 கிலோமீட்டர் தாண்டி ஒரு பொண்ணு கதறுனது இவங்களுக்கு கேட்டுருக்கு, நல்லா இருக்குடி ஒங்க நியாயம் ,அந்த பொண்ணு பாவம் தான் ஆனால் அத பயன்படுத்தி இந்த நாதாரிங்க ரோட்டுல வந்து நடிக்குதுங்க பாரு அத தான் தாங்க முடியல .... இரக்கம் கூட கவர்ச்சிப் பொருளாய் மாறிக் கொண்டு இருக்கிறது .., நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் " பாத்திரம் அறிந்து பிச்சையிடு " என்று .. அதுபோல பலாத்காரம் செய்யப் பட்டாலும் அது மெட்ரோ பாலிட்டன் சிட்டிப் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் போல , அப்பொழுது தான் இந்த மீடியாக்காரர்களுக்கும் பிரபலங்களுக்கும் எழும் போல , இரக்கம் ... நன்றி : முகநூல்.
-
- 46 replies
- 4.8k views
-
-
[size=1][size=3]இது நீண்ட நாட்களாகவே எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி. கோவிலுக்கு போகும்போது தீய சிந்தனை கூடாது அதுவும் காமம் பற்றிய சிந்தனை அறவே கூடாது என்பர். ஆனால் கோவில் சுவற்றில் உள்ள சிற்பங்கள் பெரும்பாலும் காமத்தின் வெளிப்பாடே. அதைவிட பக்தி இலக்கியங்களில் சிற்றிலக்கியங்களைவிட அதிக காமம் கொட்டிக் கிடக்கிறது.[/size] [size=3]கடவுளை காண இரண்டு வழிதான் ஒன்று பக்தி வழியாக மற்றொண்டு காமத்தின் ஊடாக. அதனால்தான் நம் முன்னோர்கள் கோவில் சிற்பங்களில் காமம் ததும்பும் சிலைகளை அமைத்துள்ளனர் என்கின்றனர் சிலர். காமத்தின் வழியாக் கடவுளை காண்பதெப்படி?[/size] [size=3]ஓஷோவின் கருத்து இந்த விவாதத்தை ஒட்டியே இருக்கிறது. [/size] [size=3]"காமம் கூடவே கூடாது என்பவர்கள்தான் மற்றவர்களை …
-
- 69 replies
- 55.5k views
-
-
[size=3]செக்ஸ் பொசிஷன்களுக்கு ஒரு எல்லையே இல்லை. ஏகப்பட்ட பொசிஷன்கள் கொட்டிக் கிடக்கிறது. அத்தனையையும் டிரை செய்தவர்கள் என்று யாரையுமே கூற முடியாது. காரணம் பெரும்பாலானவர்களும் அதில் சிலவற்றோடு நின்று விடுகிறார்கள். சிலர் மட்டுமே ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக முயற்சிக்கிறார்கள். அதுதான் நல்லதும் கூட. இல்லாவிட்டால் செக்ஸ் சீக்கிரமே போரடித்துப் போய் விடக் கூடும்.[/size] [size=3]எத்தனையோ பொசிஷன்கள் இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படும் பொசிஷன்கள் எது என்று பார்த்தால் இந்த கெளபாய் பொசிஷும், மிஷனரியும்தான்.[/size] [size=3]கெளபாய் என்றால் ஆண்கள் மீது பெண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரி என்பது இயல்பானது, அதாவது பெண்கள் மீது ஆண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரிதான் பெரும்பால…
-
- 33 replies
- 18.2k views
-
-
ஆண்கள் எப்போது வயசுக்கு வருகிறார்கள் என்று தெரியுமா...? லண்டன்: பெண்கள் மட்டும்தான் பூப்பெய்துவார்களா... ஆண்களும் கூட பருவம் எய்தத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த வயதில் என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. லேட்டஸ்டாக அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் ஆண்கள் 6 வயதிலேயே கூட பூப்பெய்தி விடுவதாக தெரிவித்துள்ளனர். முன்பெல்லாம் ஆண்கள் 12 வயதில் பூப்பெய்தினார்களாம். ஆனால் இப்போது அது குறைந்து 6 வயதிலேயே கூட பூப்பெய்தும் ஆண்கள் அதிகரித்துள்ளனராம். 6 வயதிலேயே பெரும்பாலான ஆண்களுக்கு முதிர்ச்சித்தன்மை தெரியத் தொடங்கி விடுகிறதாம். அதுதான் அவர்கள் பூப்பெய்தும் நிலையை எட்டி விட்டதற்கான அறிகுறியாம். இதுதொடர்பாக அமெரிக்காவில் 4000 சிறார்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டு ஆய…
-
- 52 replies
- 18.4k views
-
-
கடந்த வாரம் போன சென்ற ஒரு இலக்கிய அமர்வில் ஒரு அமர்வு .சுயத்தின் தேடல் . இதில் தமிழ் சமூகத்தில் ஆண் ஆண் உறவுதேடல் ,ரொறொண்டோ தமிழ் சமூகத்தில் gay ஆய் வளர்த்தல் எனும் தலையங்களில் ஆய்வுகள் நடந்தன . கனடாவில் தெற்காசிய இனத்தவர்களுக்கிடையில் இந்த புரிந்துணர்வு இல்லாமல் தாங்கள் வெள்ளை இனத்தவர்களுடன் சேர்ந்து திரிந்ததாகவும் பின்னர் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் குஸ்,தேஷ்,பரதேஸ் என்ற அமைப்புகளை உருவாக்கி சந்திப்புகளை மேற்கொண்டதாகவும் இப்போ சிநேகிதன் என்ற தமிழர்களுகான அமைப்பே உள்ளதாக சொன்னார்கள் .இரு நூறுக்கு மேற்பட்ட ஆண் ,பெண் அங்கத்தவர்கள் இருப்தாகவும் சொன்னார்கள் . தமிழர்களாக தாங்கள் பட்ட கஷ்டங்களையும் குடும்பத்தினருடான புரிந்துணர்வுகளையும் பற்றியும் இரு பல்கலைக்கழக தமிழ் மாண…
-
- 2 replies
- 4.6k views
-
-
எனது நண்பி "இயேசு அழைக்கிறார்" என்னும் கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு மதத்தை சேர்ந்தவர்...அவர் ஒரே என்னை தன்ட சபைக்கு ஒருக்கால் வா என்று கூப்பிட்டு கொண்டே இருப்பார்.நான் உங்கு வந்து என்னத்தை செய்ய என்று அவரிடம் கேட்டேன் சும்மா ஒருக்கால் வந்து என்ன நடக்குது பார் எனச் சொன்னார்.நானும் இன்டைக்கு வாறன்,நாளைக்கு வாறன் என தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். அண்மையில் கேரளாவில் இருந்து ஒரு பாதிரியார் வந்திருப்பதாகவும்,அவர் வந்து ஜெபித்தால் நல்லது நடக்கும் எனவும் அவர் கொஞ்ச நாள் தான் இருப்பார் என்றும்,அவர் போகும் முன் வந்து ஜெபிக்குமாறும் என்னிடம் சொன்னார்.நானும் பார்த்தேன் அண்மையில் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஒரு சேன்ஞ் தேவைப்பட்டுது போய்ப் பார்ப்போம் அப்படி என்ன தான் செய…
-
- 67 replies
- 11k views
-
-
அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட "பொங்கல்" மற்றும் "உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமையிலும் நடைபெறும். தோற்றம் சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்…
-
- 14 replies
- 6.1k views
-
-
இன்று (அக்.01) உலக முதியோர் தினம். கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. அதிகளவில் குழந்தை பிறப்பு, அதிக அளவு இறப்பு என்று ஏற்கனவே இருந்த நிலைமாறி, தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவேதான் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக கடந்த 1990ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. அதன்படியே ஒவ்வோர் ஆண்டும் இந்தநாள், உலக முதியோர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 21ஆம் நூற்றாண்ட…
-
- 1 reply
- 1.6k views
-
-
பேய் பிசாசு அனுபவம்.. முதலின் என் அனுபவம்.. எனக்கு 10 வயதாக இருக்கும்போது, எனது அம்மப்பாவின் அந்திரட்டி.. எனது அன்டிமார் ஒய்ஜா பலகையின் உதவியுடன் வாற போற ஆவிகளை எவெர்சில்வெர் கப்புக்குல புடிச்சு கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த ஒய்ஜா பலகையை யாரும் பாவிக்காதபோது நானும் எனது ஒண்டு விட்ட சகோதரியும் சேர்ந்து, முறைப்படி ஒரு ஆவியை அழைத்தோம்..( எனக்கு வயசு 10, சகோதரிக்கு 9) ஒரு ஆவியும் வந்து எங்கட எவெர்சில்வெர் கப்பை அங்கையும் இங்கை இழுத்து தான் வந்திருப்பதை தெரிவித்தார், நாமும் எமது முத கேள்வியான, எனது துலைந்துபோன கதைப்புத்தகம் எண்க்கே எண்டு கேட்டேன். ஆவியாரும் எவெர்சில்வெர் கப்பை ஆங்கில எழுதுகளின் மீது இழுத்து செண்று கேள்விக்கு பதிலை தந்தார்.. அவர் போன ஆங்…
-
- 99 replies
- 19.6k views
-
-
அரவாணிகள் சௌ.சுரேஷ்குமார் திங்கள், 27 ஆகஸ்ட் 2012 00:17 நோக்கம் தொடக்காலம் முதல் சமகாலம் வரையில் அரவாணிகள் குறித்த இலக்கியப் பதிவுகள் வெளிவந்துள்ளன. ஆனால் சமகாலத்தில் அரவாணி குறித்த இலக்கியப் படைப்புகள் நிறைய வெளிவந்து கொண்டு இருக்கின்றன. “மானுடம் என்றதுமே நமக்கு ஆண், பெண் என்ற இரட்டைப் பிறவிகளே நினைவுக்கு வருகின்றனர். இதோ நாங்கள் மூன்றாவது பிறவியாக நடமாடுகிறோம் என்று ஆண் உடம்பில் பெண் மனதையும், பெண் உடம்பில் ஆண் மனதையும் தாங்கி நிற்கும் மானுடப்பிறவிகள் நம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதிவதில்லை. உடல் ஊனமுற்றோருக்கும் மற்ற பலவீனப் பிறவினருக்கும் பச்சாதாபப்படும் நாம் இந்தப் பாவிகளைப் பார்த்ததுமே சிரிக்கிறோம். இவர்களைப் பயங்கரப் பிறவிகள் என்று அனுமானித்…
-
- 0 replies
- 4.7k views
-
-
"நாங்கள் ஒரு கொலை செய்யவேண்டும்!...உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்!" திகைக்க வேண்டாம்!...சரியாகத்தான் சொல்கிறோம்...உங்களுக்குத் தெரியாத,நீங்கள் பார்க்காத,பழகாத மனிதர்களிடம் வெறுப்புக் கொள்வதற்கு ,என்ன காரணம் இருக்கப் போகிறது?!.அதனால்தான் கேட்கிறோம்...உங்களுக்குத் தெரிந்தவர்கள்,யாராவது இருந்தால் சொல்லுங்கள்! ஆம்...நீங்கள் நினைப்பது சரிதான்!...காசுக்காக உயிர் பறிக்கும் கூலிப்படையினர் தான் நாங்கள்!.துட்டு இல்லாமல் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கவே முடியாது!.ஆனாலும் உறுதியாய்ச் சொல்கிறோம் உங்களில் யாரையும் விட நாங்கள் விசுவாசமானவர்கள்!.நீங்கள் விரல் நீட்டும் நபரை,எந்த உறுத்தலும் இல்லாமல் கொல்லக்கூடியவர்கள்..சுருக்கமாகச் சொன்னால்...கொலையையும் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்றாடம் நாம் சந்திக்கும் சம்பவங்களை அல்லது சம்பவங்கள் பற்றிய பிறரின் உரையாடல்களைக் கேட்கையில், பொதுவாக நாம் அதிகம் அவை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. காரணம், தமிழ்ப்படங்களைப் போல, கேட்டுப் புளிச்சுப்போன சம்பங்கள் தான் வௌ;வேறு நடிகர்கள் இயக்குனர்கள் வாயிலாக எம்முன்னே விரிந்து கெணர்டிருக்கின்றன. நாம் எம்பாட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்--பெருந்தெருவில் மணிக்கணக்கில் வாகனம் செலுத்துவதைப் போல. ஒரு முறை ஒரு மரண நிகழ்விற்குச் சென்றிருந்தேன். வாழ்வாங்கு வாழ்தல் என்ற வரையறைக்குட்பட்ட ஒரு வாழ்வின் முடிவு வரையறைகளிற்குட்பட்டு அங்கு மரியாதை செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. நானும் மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தபோது ஒரு அறிந்தமுகம். அவர், அதே மண்டபத்தின் பிறிதொரு பிரிவில் நிகழு…
-
- 27 replies
- 3.9k views
-
-
மார்பில்... அதிக முடி இருக்கா? இதைப்படிங்க! ஆண்களின் மார்பு பகுதியில் அதிகம் முடி இருந்தால் அவர்களுக்கு பாலுணர்வு எண்ணம் அதிகம் இருக்கும் என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிவித்துள்ளது. பெண்களின் உடல் அமைப்பை பார்த்து சாமுத்திரிகா லட்சணம் தெரிந்து கொண்டவர்கள் ஆண்களைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன். செல்வம் பெருகும் ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் அதிக செல்வம் இருக்குமாம். தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரமாம். தலையின் பின் பகுதி புடைத்திருப்பின் அறிவாளியாக இருப்பாராம். அதேபோல் அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திர…
-
- 12 replies
- 14.8k views
-
-
செய்தி ஒன்று: அவனை ஐஸ் கட்டி ஒன்றால் அடித்தும் குத்தியும் கொலை செய்தபின் அவனது செத்த உடலுடன் உடலுறவு கொள்கின்றான் அவனது ஆண் நண்பன். அவனது உடலை துண்டங்களாக்கி சில பகுதிகளை புசித்தபின் (action of cannibalism) அவனது உடலின் பகுதிகளை ஆளும் கட்சியின் பிரதான அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றான் அவன். அவன் யாராக இருக்கலாம் என சந்தேகித்து அவன் தங்கி இருந்த அப்பார்ட்மென்ட் இனை கண்டு பிடித்து இரத்தமயமான அறையை படம் பிடித்து கொள்கின்றார்கள் காவல் துறை. அவன் கொலை செய்த நிகழ்வை தானே படம் பிடித்து (video) இணையத்தில் உள்ள ஒரு வீடியோ பகிரும் தளத்தில் தரவேற்றம் செய்துள்ளான் இது நடந்தது கனடாவில், கியுபெக் தலைநகரான மொன்றியலில். போனவாரம் நடந்த நிகழ்வு இது. கனடாவை உலுக்கிக் கொண்டு…
-
- 25 replies
- 5.8k views
-
-
சிலவிஷயங்களை உணர்வு பூர்வமாக அணுகாமல் என்ன தான் சொல்லவருகிறார்கள் என்று புரிவதற்காக அறிந்துவைத்திருத்தல் வேண்டும். தீயவற்றை பார்க்காமலும், கேட்காமலும் பேசாமலும் இருப்பதற்கு எது கொடியது என்று தெரியவும் வேண்டும். சில விஷயங்களை கேள்வி கேட்காமல் கடைப்பிடிப்பதற்கும் காரணகாரியங்கள் இருக்கின்றன. என்னடா பீடிகையா? எழுதும் விஷயம் விவகாரமானது. வயசுக்கு வந்திருந்தால் மாத்திரம் வாசியுங்கள். டவுட் என்றால் வந்தாச்சா என்று கூகிளில் தேடிவிட்டு வாருங்கள் ப்ளீஸ்! “கடவுளே பாழாய் போன மீன்குழம்பும் புட்டும் திறக்கும்போது நாறக்கூடாது” என்று கும்பிட்டுக்கொண்டே சாப்பாட்டு பெட்டியை அலுவலகத்தில் திறப்பதுண்டு. பக்கத்தில் எவனாவது கிங்பெங் இருந்தால் ஓகே. அவன் சாப்பாடு இன்னமும் நாறும்! இல…
-
- 4 replies
- 12.1k views
-
-
நான் அண்மையில் பார்த்த பயனுள்ள பதிவு இதன் எதிர்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை என்னால் கருத்துகளத்தில் சொல்லமுடியாதுள்ளது இதற்கு தொடர்ந்து வரும் கருத்துக்களே இது பயனுள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் ஆனால் இதில் சொல்லப்பட்டுள்ள விடையங்கள் ஆராயப்படவேண்டியவையே. **************************************************************************************************** காதலும் காமமும் கலவியும் ஒன்றும் இப்பொழுதுதான் புதிதாக தோன்றியதல்லவே. எமது பழந்தமிழ் இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும்கூட இவை இடம்பிடித்திடுக்கின்றனவே. எனது பெரியப்பா ஐம்பது அறுபது வருடங்களிற்கு முன்பே வேற்றுமத பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டார். நானும் செல்லம்மாவும்கூட காதலித்து கல்யாணம் செய்துகொண்டோம். …
-
- 5 replies
- 1.9k views
-
-
சிறார் பாலியல் துன்புறுத்தல் (child sexual abuse) பிரச்னையை அலசும் அமீர்கானின் 'சத்தியமேவ ஜெயதே'. சிறுவர்-சிறுமியர், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் தவறாமல் பார்த்து, விழிப்பு உணர்வு பெறவேண்டிய நிகழ்ச்சி... தமிழில்!
-
- 0 replies
- 1.1k views
-
-
அறிந்தும் அறியாமலும் - 1 ஒரு சிறுவனின் அடிப்படைக் கடமை என்ன? படிக்கும் பருவத்தில் படிப்பது. அதைவிட முக்கியமானதாக ஒரு கின்னஸ் சாதனையை அவன் கருதத் தூண்டியது எது? துவளச் செய்தது எது? கின்னஸ்க்காக உயிர் விடத் துணிந்த அவனுக்கு, படிப்பதற்காக உயிர் வாழ்வது அவசியம் என்று தோன்றாதது எதனால்? எங்கோ ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது நம் எல்லாருக்கும் தெரிகிறது. ஆனால், அந்தச் சிக்கல் என்ன என்றும், அதன் சரியான உருவம் இன்னதென்றும் தெளிவாகப் பிடிபடவில்லை. யானை பார்த்த குருடர்கள் போல சிக்கலை விதவிதமாகவும் துண்டுதுண்டாகவும் புரிந்துகொள்கிறோம். சிக்கல், யானை சைஸில் பிரமாண்டமாக இருப்பது மட்டும் நிஜம். மற்றபடி, அதை அறிந்தும் அறியாமலுமே வாழ்கிறோம். உதாரணத்துக்கு எடுத்துக்கொண்ட மேற்பட…
-
- 18 replies
- 18.5k views
-
-
ஒவ்வொரு நாளும் கழிகின்றது. அது மீண்டும் மீண்டும் வரப்போவதில்லை. இன்னுமொரு நாள் கிடைக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள், ஆனால் அந்த நாளும் வந்து போய்விடும். நீங்களோ தினமும் பிறக்கின்றீர்கள். தினமும் இறக்கிறீர்கள். அது தினமும் மட்டும் நடைபெறவில்லை. ஒவ்வொரு மூச்சிலும் நடைபெறுகின்றது. மூச்சு வருகின்றது, போகின்றது. இந்த நுண்மையான மூச்சு வந்து போகும் வரை நீங்கள் உயிருடன் இருப்பீர்கள். உங்களால் சிரிக்கவும் முடியும். அழவும் முடியும். இந்த மூச்சு வந்து போவதால்தான் உங்களது உலகில் எல்லாமே நடைபெறுகின்றன. உங்களது முழு வாழ்வும், இதுதான் நடைபெறப் போகின்றது. மூச்சு வரப்போகின்றது, மூச்சு போகப் போகின்றது. நீங்கள் அதனை புரிந்து கொண்டீர்களா? இது உங்களது மதத்தை பற்றியதோ, ஒரு வேறுபட்ட வழி…
-
- 0 replies
- 1.3k views
-
-
'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க! தாம்பத்ய உறவு முடிந்த உடன் இனிமையான உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இல்லறத்தில் தாம்பத்தியம் என்பது அவசியமானது. இது உடல் தேவைக்காக மட்டுமல்ல மன ஆறுதலையும் தரக்கூடியது. ஆனால் துரதிர்ஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. தம்பதியரிடையே செக்ஸ் தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள…
-
- 56 replies
- 16.8k views
-
-
சொல்லாத சோகம்...... தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.
-
- 0 replies
- 981 views
-
-
கலாசாரமும் கருக்கலைப்பும்; - நமது அறியாமையும் இலங்கையின் ஈழத்தில் அல்லது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காலசார சீரழிவு என பல செய்திகள் அண்மையில் இணையங்களில் காணக்கிடைத்தன. பூங்காங்களில் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்து கதைப்பதிலிருந்து கருக்கலைப்பு வரையும் மற்றும் பாலியல் தொழில் என்பனவும் கலாசரா சீரழிவு என முத்திரை குத்தப்பட்டு செய்திகளாக வெளிவருகின்றன. இதற்கான குற்றச்சாட்டை பொதுவாக இளம் சமூகத்தை நோக்கி முன்வைக்கப்ட்டாலும் பெரும்பாலும் பெண்களை நோக்கியே குறிப்பாக சுட்டப்படுகின்றன. இதனால் இவர்கள் தமிழ் கலாசரத்தின் பலிக்கடாக்களா ஒருபுறமும், குற்றவாளிகளா மறுபுறமும் இருக்கின்றனர். ஆகவே முதலில் இவ்வாறான கருத்துக்கள் எதனடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன? யார் முன்வைக்கின…
-
- 27 replies
- 5.8k views
-
-
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. . பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்க…
-
- 9 replies
- 3.7k views
-
-
விளையாட்டுத்தனமாகச் செய்த ஒரு காரியம், பெரும் வினை ஆகி ஒரு தமிழ் இளைஞ னின் எதிர்காலத்தையே கேள்விக் குறி ஆக்கி உள்ளது. இந்த விபரீ தத்தில் சிக்கி இருப்பவரை, தமிழர்கள் மனதுவைத்தால் காப்பாற்ற முடியும் என்ற ஒரே ஆறுதலுடன் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. கம்ப்யூட்டர் நிபுணரான ரவி பழனி என்பவர், கடந்த 15 ஆண்டு களுக்கு முன், அவரது மனைவி சபீதா மற்றும் மகன் தருண் ரவியுடன் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறினார். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 வயது நிரம்பிய தருண் ரவி, கல்லூரிப் படிப்புக்காக நியூ ஜெர்ஸியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது தற் செயலான நிகழ்வு. ஆனால், அது ஒரு பிரச்னைக்கான பிள்ளையார் சுழியாகவும் அமைந்துவிட்டது! ரட்கர்ஸ் பல்கலைக் கழகக் கல்லூரி வி…
-
- 6 replies
- 2.3k views
-
-
அன்பின் விடுமுறை தினங்கள் நிதம் காலை மழை பெய்யும் அந்த விநோதமான கடலோர சிறுநகரத்தில், வலியை ஒரு பிரார்த்தனை போல் ஏற்று அதில் பங்கு கொண்டேன். அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் தவிர வேறெதனைக் கொண்டும் என்னை நடத்தாத ஒரு வன்முறையாளனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன் கதையைத் தானே சொல்வதற்கு போதுமான காயங்களைக் கண்டு விட்டது என் தேகம். ஆரம்ப நாட்களில், அவனது சொற்கள் என்னை ஆட்கொண்டிருந்தன: நீ இல்லையென்றால் எனக்கு எதுவுமே இல்லை. அந்த தேனிலவுக் காலத்தில் ஒவ்வொரு சண்டையும் யூகிக்கக்கூடிய ஒரு பாணியைப் பின்பற்றியிருந்தன: நாங்கள் சமாதானம் கொண்டோம், கலவி செய்தோம், மறந்து நகர்ந்தோம். அது ஒரு பேரமாக, பண்டமாற்றாக ஆனது. வாழ்வதற்காக நான் சரணடந்தேன். திருமணமான இரு மாதங்களில், மயக்கிப…
-
- 21 replies
- 3.7k views
-