எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
குமரிக் கண்டம் http://omtamil.com/videos/watch/kumari-kandam-%E2%80%93-the-lost-lemuria-continent/
-
- 7 replies
- 1.6k views
-
-
பொன் ஏட்டில் புகழ் பெற்ற புங்குடுதீவு எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் புங்குடுதீவு ஶ்ரீகணேச வித்தியாசாலை பழையமாணவர் சங்க வெள்ளிவிழா மலர் (1951) புங்குடுதீவு பெயர் குறிக்கப்பட்ட வல்லிபுரம் பொன் ஏடு – கி பி 2ம் நூற்றாண்டு புகழ் மலர்ந்த நாடு புங்குடுதீவு. இதன் புகழ் இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பொன் ஏட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதை பொருளாராய்ச்சியாளர் யாழ்ப்பாண நகரின் வடகிழக்கேயுள்ள வல்லிபுரக் கோவிற் பகுதியை ஆராய்ச்சி செய்வித்தார்கள். பல புதையல்களுடன் ஓர் ஏடும் அகப்பட்டது. அது பொன் ஏடு. அதிற் பொறிக்கப்பட்ட உரையின் சாரத்தைப் பாருங்கள். “புங்குடுதீவில் ஒரு புத்த விகாரை இருக்கின்றது. அங்கே வாழும் மக்கள் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் மி…
-
- 7 replies
- 2k views
-
-
ஸ்பெஷல் ரிப்போர்ட்: கொழும்பு மிரருக்காக ஜெரா கடந்த வாரத்தில் ஓரிடம் உலகமயப் பிரபலத்தைப் பெற்றது. வவுனியா வடக்கில் இருக்கின்ற சின்னடம்பன் அது. குடியிருப்புத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு தற்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் வந்திருந்தனர். இதனால் அந்த இடம் பிரபலமாகியது. அவ்விடம் பற்றியே இந்தக் கட்டுரை பேசப்போகிறது. அவ்வாறு சம்பந்தர் ஐயா வந்திறங்கிய இடம் காடும் வீடும் சார்ந்த பகுதி. இடையிடையே காடுகளும், வீடுகளும், தோட்டங்களும் அந்த நிலப்பரப்பை நிரப்பியிருக்கின்றன. உலங்குவானூர்தியில் பறந்தபடி பார்த்தபோது இந்தப் புவியியல் அமைப்பை அழகாக அவர் பார்த்திருக்கக்கூடும். அயர்வில் சயனித்திருப்பின் அந்த வ…
-
- 7 replies
- 839 views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 1982 முதல் 18.05.2009 காலை வரை களமாடி வீரச்சாவடைந்தோர்: ~27,000 சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம…
-
-
- 7 replies
- 12.6k views
- 1 follower
-
-
தமிழீழ மக்களிற்கு அளப்பரிய சேவையாற்றிய மருத்துவர் அருள் காலமானார் 226 Views முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்டவரும் தமிழீழ மருத்துவப்பிரிவில் மருத்துவராக முள்ளிவாய்க்கால் இறுதிக்காலம் வரை திறம்படச் செயற்பட்டவரும் தமிழீழ நிர்வாகசேவை வவுனியா மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்த திரு.ஐதீந்திரா(அருள்/றோசான்) அவர்கள் காலமாகியுள்ளார். அவருக்கு இலக்கு செய்தி நிறுவனம் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், மருத்துவர் அருள் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. https://www.ilakku.org/?p=47506
-
- 7 replies
- 1.1k views
-
-
நம் எதிரி கிளிநொச்சி மீண்டான் என்ற செய்தி வலிக்கிறது. எனினும் கிளிநொச்சியின் விழுகை எமது எழுச்சிக்கு உத்வேகம் அளிப்பாதாய் அமைகிறது. மேற்படி கூற்றுக்கள் இரண்டும் ஒன்றோடொன்று முரண்படுவது போல்த் தோன்றினும் இங்கு முரண்பாடு ஏதுமில்லை. முதலில் கிளிநொச்சியின் விழுகை ஏன் நெஞ்சைப் பிழிகிறது என்று பார்த்தால், இக்கேள்வி பிறந்த கணத்திலேயே நம் மனக்கண்களில் விரிவோர் சென்ற தடவை கிளிநொச்சி மீட்பிற்காய் உயிர் நீத்தவர்கள் : மக்களும் மாவீரரும். ஒரு காலத்தில் ஒவ்வொரு மாவீரனது பெயரும் முகமும் தமிழ் மக்களிற்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. இன்று எண்ணிக்கை இருபதினாயிரத்தைக் கடந்து போராட்டத்தின் வீச்சு அபரிமிதமாய் பரந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு தமிழரிற்கும் சில பத்து மாவீரர்களின் முகங்களே ஞாபத்த…
-
- 7 replies
- 3.8k views
-
-
-
- 7 replies
- 1.6k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம். 'தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb' மாவட்டந்தோறும் அமையப்பெற்ற…
-
- 7 replies
- 5.9k views
- 1 follower
-
-
அலையடிவேம்பு பிரதேச சபையின் அனைத்து ஆசனங்களும் தமிழ் கூட்டமைப்பு வசம் - கரைதீவிலும் அமோக வெற்றி - பாண்டியன் - Friday, 31 March 2006 15:16 நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் அனைத்து ஆசனங்களையும் பெற்றுபெரு வெற்றி பெற்றுள்ளதுடன் கா ரைதீவுதீவு பிரதேச சபையின் ஐந்து ஆசனங்களில் நான்கை தனது வசமாக்கியுள்ளது. குறிப்பிட்ட இந்த இரு சபைகளிலும் போட்டியிட்ட ஈபிடிபி ஒட்டுப்படையினர் மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளனர். அலையடிவேம்பு பிரதேசசபை முடிவுகள் வருமாறு: நன்றி: சங்கதி
-
- 7 replies
- 2k views
-
-
சிறீலங்கா வெளிவிவகார மந்திரி ரோஜிதா போகலாகமா சர்வதேச நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்புகள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் வெளிநாடுகளில் பலம் மிக்கவர்களாக இன்னும் இருக்கிறார்கள் அரசியல் ரீதியாகவும், வலுவாக உள்ளனர். எனவே சர்வதேச நாடுகள் சிறீலங்காவுக்கு உதவும் வகையில் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளை அழிக்க வேண்டும். அவர்களுக்கு எந்த வகையில் உதவி வந்தாலும் அதை தடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படும். இனி எந்த பிரச்சினையும் ஏற்படாமல் அனைத்து தரப்பு மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
-
- 7 replies
- 4.6k views
-
-
வணக்கம், sri lanka tourism க்கு எதிரான சில campaign கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான நிரந்தரமான ஒரு இணையப்பக்கம் ஒன்றும் வடிவமைக்கப்படவுள்ளது. அதற்கு யாழ் கருத்துக்கள உறவுகளினதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக, ஆங்கில மொழியிலான கட்டுரைகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக: - சிறிலங்காவுக்கு ஏன் சுற்றுலா போகக்கூடாது - சிறிலங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு இருக்கும் ஆபத்துகள் - சிறிலங்கா எயர்லைன்ஸில் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் - சிறிலங்காவின் சுற்றுலாப் பயணிகளும், சிறுவர் பாலியல் ஈடுபடுத்தலும் - வெள்ளை வான், கடத்தல், கொலை, கொள்ளை - போராட்ட இயக்கத்தின் சிதைப்பும், அதன் எதிர்விளைவுகளும் - தெற்கில் இடம்பெறக்கூடிய தாக்குதல் அச்சம் - சுற்றுலா…
-
- 7 replies
- 2.3k views
-
-
வர்மக்கலை =========== ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று .இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேலையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு தெரியுமா ? இந்த வர்மக் கலை ஒரு கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம் போதாது..அதனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான " அகத்தியர் " . இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ) . "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே ". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இ…
-
- 7 replies
- 1.2k views
-
-
முத்தையன் காடடில் இன்று சிறீ லங்கா விமாப்படை நடாத்திய பாரிய தாக்கதலில் புலிகளிற்கு பாரிய இழப்ப ஏற்பட்டுள்ளது. புலிகளின் படையணிகளுக்க வற்றாது பால் கொடுக்கம் 10 முhடுகள் இந்த விமான குண்டு விச்சில் உடல் சிதறி பலியாகின். இந்த இழப்பு விடுதலைப் புலிகளிற்கு ஒரு பாரிய இழப்பு என்று அமரிக்க உளவுப்படை அறிவித்துள்ளது. புலிகளின் பலம் இந்த மாடுகளின் பாலை குடித்ததாலேயே வந்தது என்று பிரித்தானிய விஞ்ஞானிகளும் அமரிக்க விஞ்ஞானிகளும் கண்டு பிடித்து சிறீ லங்காதவின் உளவுப்படைக்கு தகவல் கொடுத்திருந்னர். இந்த தகவலை மேற்கேளாக வைத்து பாக்கிஜ்தானின் ஜிந்தாபா உளவு விமானம் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆளில்லாத விமானத்தில் இந்த மாடுகளை வேவு பார்த்தன. இந்த மாடுகளை பாக்கிஸ்தான் அடையாளம் கண்ட போதும் வற்றின் …
-
- 7 replies
- 2.6k views
-
-
வடக்கு வேலிக்கப்பால் வளர்ந்திருந்த பனைமரங்கள் காலையிலே கள்ளிறக்கி காவோலை விற்று… பாத்தியிலே போட்டு பனங்கிழங்கு விற்று… அந்தக் கறுப்பன்களால் அசைந்த எம்வாழ்க்கை……. சொந்த இடம் விட்டு சோறளித்த மண் விட்டு குந்த இடமின்றி கூடாரம் துணை கொண்டு சொந்தபந்தம் விட்டு தொலைதூரம் வந்து வெந்த புண்ணில் வேல்தாங்கி வெளியூரில் குடிபுகுந்தோம் அன்னை மடி காண ஆவலுடன் நானன்று பண்ணைப்பாலமதை தாண்டிப்பார்க்கையிலே என்னை வரவேற்க எதிரே ஓர் காவலரண் எங்கேயோ பார்த்ததாக என்னுள்ளே ஞாபகம் மஞ்சள் பெயின்ராலே மச்சான் போட்ட நம்பர் மங்கிப்போய்க் கிடந்தந்த மாற்றானின் அரணில் எங்களுக்கு வாழ்வளித்த எம்மண்ணின் பனைமரங்கள் எமனுக்கே காவலாய் இருக்குமென்று நினைத்ததில்லை எங்கடவூர்ப்பனைமரங்கள் எங்களைப்போலத்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஆகஸ்ட் 11, 1959 – ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற கூடுந்து (வான்) ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக சிவராமின் எழுத்துக்கள் நிலைத்து நிற்கும். இன்று அன்னாரின் எட்டாவது நினைவு தினமாகும்.. மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் எட்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவர் தமிழில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து - காலத்தின் தேவ…
-
- 7 replies
- 975 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை SENA VIDANAGAMA இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்காக பெர…
-
- 7 replies
- 2.9k views
- 1 follower
-
-
a36190fbbb20f3220cc8e1f651234d38
-
- 7 replies
- 522 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மீது முழு அளவிலான பாரிய தாக்குதல் நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையிலேயே தொடங்கியிருக்கின்றனர். ஏற்கனவே இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் என அறிவித்துவிட்டு அக்காலப் பகுதியில் மக்கள் வதிவிடங்களை நோக்கி பாரியளவில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்த சிறிலங்கா படையினர், இன்று புதன்கிழமை அதிகாலை முதல் தரை வழியாக பாரிய தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர். தரைவழித் தாக்குதலுக்கு வசதியாக பெருமளவு இராணுவ வாகனங்களும் ஆயுதங்களும் கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நகர்த்தப்பட்டன. இரண்டு நாள் தாக்குதல் நிறுத்தம் என்ற அறிவிப்பை இத…
-
- 7 replies
- 2.6k views
-
-
-
1955ம் ஆண்டு நான் எனது 6 வகுப்பு கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் ஆரம்பித்த போது அது எனக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. அந்தக் கல்லூரி எங்கள் வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. மந்திகை சந்தியில் இருந்து பருத்தித்துறைக்கு அல்லது மாலிசந்திக்கு ஒரு பேருந்தில் சென்று பின்னர் அங்கிருந்து உடுப்பிட்டிக்கு வேறு ஒரு பேருந்தில் செல்லவேண்டி இருந்தது. இதற்காக வீட்டிலிருந்து 6 மணிக்கு புறப்பட வேண்டி இருந்தது.10 வயது சிறுவனான என்னால் அவ்வளவு தூரம் தனியாக பயணம் செய்ய பயமாக இருந்தது. எனது பெற்றோரும் அதை விரும்பவில்லை.அதனால் எனது அப்புவை(தாத்தாவை) என்னுடன் கூட அனுப்புவார்கள். அப்போது எங்கள் வீட்டில் இருந்து உடுப்பிட்டிக்கு செல்வதற்கு சிறுவனான எனக்கு …
-
- 7 replies
- 1.8k views
-
-
பகுதி-1 பகுதி2 பகுதி-3 பகுதி-4
-
- 7 replies
- 1.4k views
-
-
அன்பழகன்: ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்-யோ.கர்ணன் கடந்த சில நாட்களின் முன் அன்பழகனது நினைவுநாள் கடந்து சென்றது. ஓரளவு இணைய பரிச்சயமும், ஈழப்பரிச்சயமும் உள்ளவர்களிற்கு அன்பழகன் யார் என்பது தெரிந்திருக்கும். எல்லோருக்கும் தெரிந்துவிடுமளவிற்கு பிரபலமானவனாக அவன் வாழ்ந்திருக்கவில்லை. யுத்தத்திற்கும் கனவுகளிற்குமிடையில் ஊசலாடியபடி பல்லாயிரம் இளையவர்களில் ஒருவனாக வாழ்ந்தான். அவ்வளவுதான். மரணத்தின் பின்னால்தான் அவன் பெயர் பரவலானது. துயர்மிகு காலமொன்றின் குறியீடாகவே அந்த பெயர் பரவலடைந்திருந்தது. படைப்பாளியாகவும், இணைய பரிச்சயமிக்கவராகவும் அவனது சகோதரன் த.அகிலன் இருந்ததினால் அன்பழகனின் கதை உலகத்திற்கு தெரியவந்தது. கொல்லப்பட்ட தனது சகோதரனது க…
-
- 7 replies
- 1k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் உருவோட்டப்பட்ட Wave Rider வகுப்புக் கலங்கள் பற்றியே. இவ்வாணத்தில், இவை பற்றி நானறிந்த செய்திகளை எழுதி வைத்துள்ளேன். '2005 ஆண்டு முல்லைத் தீவுக் கடலில் ஓடும் கடற்புலிகளின் படகுகள். இப்படத்தில் 2 விதமான மொத்தம் 4 படகுகள் காணப்படுகின்றன.' இவைதான் கடற்புலிகளின் முதன்மை கடற்சண்டைக் கலங்கள் ஆகும். இவை உலகத்தால் சுடுகலப் படகு (GB) என்ன…
-
- 7 replies
- 3.2k views
- 1 follower
-
-
இன்று மக்கள் வன்னியில் தினம் தினம் எதிரியின் குண்டுமழையினால் நனைந்தவண்ணமும் வெண்மணலும் செம்மணலாகின்றது. எங்கும் ஒரே பிண வாடை. எங்கும் சோகம், சிரிக்க மறந்த மனிதர்களாக வன்னி மக்களின் வாழ்வு. நேரடியாக வன்னி சென்று திரும்பிய செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுடன் கருத்துப் பகிர்ந்து கொண்டார். வன்னிநிலவரம் கடற்கரையை நாம் படகுகளில் சென்றடைந்தோம் அங்கிருந்து சிறிது தூரம் கால் நடையாக நடந்து எமது செஞ்சிலுவைச் சங்க வாகனத்திற் பயணத்தினைத் தொடங்கினோம், எமக்காக நீண்டநேர அனுமதி இலங்கை அரசால் வழங்கப்படவில்லை. போகும் வழி எங்கும் குன்றும் குழியுமாகக் காணப்பட்டன. எங்கும் ஒரே துர்நாற்றவாடை. காயப்பட்டவர்களை கொண்டுவந்து வைத்திருந்தார்கள். மக்களுடன் சந்திக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. …
-
- 6 replies
- 2.2k views
-
-
தாயகத்தில் உள்ள நம் உறவுகளினதும் போராளிகளினதும் நிலைகுறித்துச் சிந்திக்காத தமிழர்கள் என்று இன்றெவரும் இருக்கமுடியாது. எமது போராட்டம் வெற்றிகரமாக விரைவில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு எமது உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற அவசரம் இன்று எம் அனைவரிடமும் நிறையவே உண்டு. வெளிப்படையாக எத்தனை பேர் ஒத்துக்கொள்கின்றார்களோ இல்லையோ, போராட்டம் தொடர்பிலான களைப்பும் பல தமிழர்களிடம் இன்று பரந்து பட்டுக் காணப்படுகிறது. ஆனால்;, களைத்தால் கைவிடப்படக்கூடிய ஆடம்பரப் போராட்டம் அல்ல நம்முடையது. எமது போராட்டம் வாழ்வாதாரப் போரட்டம் என்ற அடிப்படையில் எம் உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் நாம் போராடியே தீரவேண்டும். எமது உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் எமது போராட்டம் தொடரப்பட்டே தீர வே…
-
- 6 replies
- 2.1k views
-