Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )

Featured Replies

10 வருஷக் கதை... சீக்கிரம் தொடர வேணும் அண்ணை!

தொடருகின்றேன்...!

சொந்தக் கதையா? <_<

நன்றாகப் போகிறது கவிதை. தொடருங்கள்.

  • Replies 73
  • Views 15.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக போகிறது. படங்களின்தேர்வு அருமை . :lol:

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

கவிதை....கொஞ்ச நாளா கதை,கவிதை எண்டு எல்லாமும் ஒருமார்க்கமாப் போகுது :D ...கதை நன்றாக இருக்கிறது...பாராட்டுக்கள்....முதலிரவில கொண்டுவந்து கட்டில்ல இருந்து எங்களை தள்ளி விழுத்திப்போட்டு ஓடாமல் முழுவதும் எழுதிப் போடவேணும்... :lol::)

சுபேஸ்... மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.

எதையாவது எழுதோணும் போல ஒரு உணர்வு... அது மனதின் பாரங்களை குறைக்கவேண்டும் என்ற நிலைமை.

அதுதான் இப்படி என்று வைத்துக்கொள்ளுடா நண்பா! :D

நிச்சயமாக எனது எந்தத் தொடரையும் இடைநடுவில் விட மாட்டேன்.

அனைத்தையும் பரிபூரணமாக முடித்தே தீருவேன்.

நன்றி சுபேஸ்! :)

  • தொடங்கியவர்

அடுத்த பகுதிகளை வாசிக்க ஆவலாக உள்ளேன்.

மிக்க நன்றி... நுணாவிலன்.

நுணாவிலன்! உங்களை காதல் எனும் விடயம் எங்கேயாவது தொட்டுச் சென்றிருக்கின்றதா?

காதலை தொட்டுச் சென்ற எல்லாரது உணர்வுகளையும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்தக் கதையின் நோக்கும் போக்கும் என்பதனால் 99% உண்மையான விடயங்களை மட்டுமே உள்ளடக்கி நகர்த்துகின்றேன்.

தொடர்ந்து வாசியுங்கள். எழுதுகின்றேன்.....! :)

  • கருத்துக்கள உறவுகள்

இறால் வடையின் படத்தைப் பார்த்தால் வடை வேகவில்லை போல இருக்குது :D ...வயசுப் பொண்ணுங்கள இளந்தாரிப் பெரியங்களுட்ட படிக்க விட்டால் இது தான் நடக்கும் :lol: ...தொடருங்கள் கவிதை :)

  • தொடங்கியவர்

:rolleyes:

சரி..சரி.. ஏதோ நடக்கட்டும்.. நடக்கட்டும்..

முழுசா வாசிச்சிட்டு இருக்கு அண்ணைக்கு கச்சேரி.. :unsure::rolleyes:

உங்கட யாழ்களக் காதல் கலியாணக் கச்சேரியளை முதலில முடியுங்கோ ஜீவா! :lol::wub:

அதுக்குப் பிறகாவது மனம் ஃபிறியா இருக்குதாண்டு பாருங்கோ! :lol:

என்னை விடுங்கோ... எனக்கும் கச்சேரிக்கும் 22மைல் தூரம் ராசா! :lol:

வாசிக்க ஆவலாக இருக்கு தொடருங்கள் .

பியர் ,போன் ,இப்படி காதல் எல்லாம் எங்கட நாட்டில இருந்ததா?

வயசுப் பொண்ணுங்கள இளந்தாரிப் பெரியங்களுட்ட படிக்க விட்டால் இது தான் நடக்கும் :lol: .-ரதி

வெலிங்டன் தியேட்டர் மனேஜர் தனது மகளுக்கு டியூசன் கொடுக்க ஒரு ஆளை ஒழுங்கு செய்யும்படி செக்கியுரிட்டியிடம் சொல்ல ,அவர் எனது நண்பனை ஒழுங்கு பண்ணினார் .முதல் நாள் டியூசன் கிளாசுக்கு நண்பன் போக மனேஜர் "தம்பி நாளைக்கு வரவேண்டாம் " என்று ஒரு நாளுடன் அனுப்பிவிட்டார் .

செக்கியுரிட்டியிடம் போய் என்ன விடயம் என்று கேட்க ,மனேஜர் சொன்னாராம் "தன்ரை மகளும் கொஞ்சம் குழப்படி பெடியனும் வடிவாக இருக்கின்றான் வில்லங்கம் வேண்டாம் என்று " ..

வாசிக்க ஆவலாக இருக்கு தொடருங்கள் .

பியர் ,போன் ,இப்படி காதல் எல்லாம் எங்கட நாட்டில இருந்ததா?

வயசுப் பொண்ணுங்கள இளந்தாரிப் பெரியங்களுட்ட படிக்க விட்டால் இது தான் நடக்கும் :lol: .-ரதி

வெலிங்டன் தியேட்டர் மனேஜர் தனது மகளுக்கு டியூசன் கொடுக்க ஒரு ஆளை ஒழுங்கு செய்யும்படி செக்கியுரிட்டியிடம் சொல்ல ,அவர் எனது நண்பனை ஒழுங்கு பண்ணினார் .முதல் நாள் டியூசன் கிளாசுக்கு நண்பன் போக மனேஜர் "தம்பி நாளைக்கு வரவேண்டாம் " என்று ஒரு நாளுடன் அனுப்பிவிட்டார் .

செக்கியுரிட்டியிடம் போய் என்ன விடயம் என்று கேட்க ,மனேஜர் சொன்னாராம் "தன்ரை மகளும் கொஞ்சம் குழப்படி பெடியனும் வடிவாக இருக்கின்றான் வில்லங்கம் வேண்டாம் என்று " ..

அது.............................................

அது.............................................

அப்ப அது கோமகனா??????

  • தொடங்கியவர்

எப்பவுமே அவள் சாறி உடுக்கும்போது... அழகா பிளிற்ஸ் பிடிச்சுவிட்டு விடுறது இவன்தான். உண்மையிலேயே அழகாக பிடிச்சு விடுவான். இன்றைக்கு அவள் அழகாக உடுத்தியிருந்தாலும்.... ஏனோ, வழமைபோல அவனிடமே கேட்டாள். அவன் தேத்தண்ணியை பக்கத்தில இருந்த மேசையில வைச்சிட்டு, பிளிற்ஸ் பிடிக்க ஆரம்பிச்சான்... ஏதோ ஒரு காரணத்தோடு!

ம்............................. என்னத்தைச் சொல்ல தொடருங்கோ ராசா .

ம்ம்ம்ம்ம்.... தொடருறன்!

நன்றிகள் பல! :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தலைப்பே கொஞ்சம் குளப்புகிறது..காதலை எப்படி விற்பது..??

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாதிரி எழுதி இருக்கிறியள் கவிதை பச்சை முடிஞ்சு போச்சு, பிறகு குத்தி விடுறன். கெதியில பத்து வருசக் கதையையும் எழுதி முடியுங்கோ. இதை தான் வடலி வளர்த்து கள்ளுக் குடிக்கிறது எண்டு சொல்லுறது :wub: . அது சரி O/L கணிதமே படிப்பிச்சனியல்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தலைப்பே கொஞ்சம் குளப்புகிறது..காதலை எப்படி விற்பது..??

அது என்னெண்டு சொன்னால், முதல் ஒருத்தியை காதலிக்கிறது, பிறகு அதைவிட வசதியான அழகான இன்னொருத்தி அம்பிட்டால் முதலாவதை கழட்டிப் போட்டு இரண்டாவதுக்கு ரூட் போடுவது. இது தான் காதலை விக்கிறது எண்டுறது :icon_idea: .

அது தான் அஞ்சலி மீதான காதலை விற்றதன் விளைவு அமுதினி. கவிதை வந்து தான் நான் நினைச்சது சரியோ எண்டு சொல்லோனும் :rolleyes: .

கதையில் சினிமா நெடியும் தென்னிந்திய வாரப் பத்திரிகைகளின் தாக்கமும் தெரிகின்றன. இரண்டையும் விட்டு விட்டு எழுதினால் நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது, தொடருங்கள்,

"..! நான் உங்களுக்கு படிப்பிக்கிற ரீச்சர். எப்பிடி.......??? இது எல்லாத்தையும் மறந்திட்டு... படிப்பில கவனம் செலுத்துங்கோ. எக்ஸாம் வேற வருது....!" என்று தொடர்ந்தவன்...... என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தான்....."

வீட்டுக்கு வீடு வாசல் படி, அது ஒரு கனக்காலம்..ம்...ம்...ம்...

கதை நன்றாகப் போகிறது. பருவ வயதில் ஏற்படும் நேசத்தை மிக அழகாக சொல்லியிருப்பது நன்று. வாசிக்க ஆர்வமாக இருக்கிறோம் . தொடருங்கள்...

நன்றாக இருக்கிறது, தொடருங்கள்,

"..! நான் உங்களுக்கு படிப்பிக்கிற ரீச்சர். எப்பிடி.......??? இது எல்லாத்தையும் மறந்திட்டு... படிப்பில கவனம் செலுத்துங்கோ. எக்ஸாம் வேற வருது....!" என்று தொடர்ந்தவன்...... என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தான்....."

வீட்டுக்கு வீடு வாசல் படி, அது ஒரு கனக்காலம்..ம்...ம்...ம்...

உடையார், உங்களுக்கும் இப்படியான அனுபவம் இருக்குப் போல. எடுத்து விடுங்கோவன்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை.. இன்றைக்குத்தான் கதையை வாசிக்க ஆரம்பிக்கிறேன்.. :unsure: ஒரு பாகம்தான் படிச்சிருக்கிறன்.. :( ஆளைக் கெடுத்திடும் போலை இருக்கு.. :lol: சில தியான வேலைகளை மேற்கொண்டு மனதைக் கட்டுப்படுத்திவிட்டு மீண்டும் வந்து படிக்கிறேன்..! :lol:

  • தொடங்கியவர்

கதையின் பகுதி[06] உம்..... பகுதி [01] , [02] , [03] , [04] , [05] உடன் வாசிப்பதற்கு இலகுவாக இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. :)

சுடச் சுட வாசித்துவிட்டேன் கவிதை. காத்திருக்கும் போது வரும் தவிப்பு - அப்பப்பா வார்த்தைகளால் சொல்ல முடியாது. :lol:

  • தொடங்கியவர்

nosmoking.png

no-smoking.gif

குண்டன்... புகைத்தல் என்பது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய ஒரு பழக்கம்.

அது தெரிந்தும் அதை தொடர்வதுதான் பெரும்பாலான புகைப்பவர்களின் வழக்கம்.

என்ன செய்யுறது... அது அவரவர் தலைவிதி!

நன்றி குண்டன் :)

கதையைக் கொண்டு செல்லும் விதம் மிக அழகு. வாழ்த்துக்கள் கவி!!!

மிக்க நன்றி அலையக்கா! :)

  • தொடங்கியவர்

கதை வாசிக்க நன்றாக இருக்கிறது. யதார்த்தமாகவும் இருக்கிறது. அழகாகவும் இருக்கிறது. அதனோடு இணைந்து படங்களும் பரவசம் தருகின்றன. காதலின் தன்மை யாதர்த்த வாழ்க்கையோடு இயைந்து போன நிஜத்தை அறிய மிக ஆவலாக உள்ளேன். பாராட்டுக்கள்.. தொடருங்கள்...

யதார்த்தமான ஒரு காதலின் உண்மைக் கதையினையே தொடர்ந்து எழுதி வருகின்றேன். காதலின் ஆரம்பம் பெரும்பாலும் இனிமையானதாகவே அமைகிறது. ஆனால் மீளமுடியாத வலிகளையும் கொடுத்துவிட்டுச் செல்லக்கூடியது காதல் என்பதும், அதேவேளை வலிகளிலிருந்து மீள்வதற்கு உதவுவதும் அதே காதல்தான் என்பதும் காதலின் பொதுவான பண்பு. பார்க்கலாம் இந்தக் கதையில் எப்படி அமைந்திருக்கின்றது என....! :)

தொடர்ந்து வாசியுங்கள்... விமர்சியுங்கள்!

மிக்க நன்றி கல்கி :)

இடை நிறுத்தாமல் தொடருங்கள் கவிதை வித்தியாசமான பாணியில் கதை நன்றாக போகின்றது

மிக்க நன்றி ரதி அக்கா!

தொடர்ந்து எழுதிவருகின்றேன்....!

வாசியுங்கள்... விமர்சியுங்கள்..!

அவசரத்தில் எழுதுவது, எங்காவது பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் அக்கா!

திருத்துவதற்கு இலகுவாக இருக்கும்.

நன்றிகள் பல :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

யோவ் கவி தை :lol: எங்கை மிச்சம். :rolleyes: .

இதோ.... வந்துகொண்டே இருக்கின்றது... :D

தங்களின் ஆர்வத்துக்கு நன்றிகள் பல..:)

" அவன் வாழ்நாளில் முதற்தடவையாக ஒரு எஸ்.எம்.எஸ் இன் வரவுக்காக தவமாய்த் தவமிருந்தான்.

விமல் மட்டும் தூங்காமல் விழித்திருந்தான் என்றால்.... "

உஞ்சமாதிரித்தான் ..................... நல்லாயிருக்கு . ரோசம் வந்தமாதிரி டக்கு டக்கு எண்டு போடுறியள் . ரா இருட்டியில நித்திரை கொள்ளுறியளோ ???? வாழ்த்துக்கள் ராசா .

  • தொடங்கியவர்

இது நல்லாயில்லை.............. போனமா டிப்பிச்சமா எண்டு இருக்கவேணும் .

வந்தமா படிச்சமா... என்றிருந்திருந்தால், நல்லாயிருந்திருக்கும்!!! :D

என்ன பண்ண....? போகப் போக பாருங்கோ....!

நன்றி கோ! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.