Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் தொழில் நுட்பத்தைப் புலம் பெயர் தமிழர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர் : சுமந்திரன்

Featured Replies

தமிழ் புலம்பெயர் சமூகம் தகவல் தொழில்நுட்பத் துறையை பிழையாக பயன்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையை துஸ்பிரயேகம் செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற பெண்கள் ஊடகப் பேரவையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் தங்களது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தகவல் தொழில்நுட்பத்துறையை பிழையாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இனப்படுகொலை அரசும் அதற்கு ஆதரவளிக்கும் சுமந்திரன் உட்பட்ட இலங்கை தமிழ் சிங்கள மேட்டுக் குடிகளும் தகவல் தொழில் நுட்பத்தை தமது பாசிச நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது குறித்து மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

http://inioru.com/?p=28343

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸ், கருணாவின் வசனங்களை ஒப்புவிக்கத்துவங்குகின்றார். இனிமேல் ஆபத்து அவர்களின் பதவிகளுக்குத்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

இவர் முதலில் எங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்தட்டும். நாங்கள் எப்போது தமிழீழம் வேண்டாம் என்று சொன்னோம் என்ற கேள்வியை என்று மாட்டுப்படுகின்றரோ அன்று கேட்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் கூட்டமைப்பு பயன்படுத்திய இராஜதந்திரம் பற்றி கூட்டமைப்புக்காக பேசவல்ல சுமந்திரன் ஒரு விளக்கம் ஒன்று தந்தால் நன்றாக இருக்கும்.தங்களால்(கூட்டமைப்பால்) தான் ஜெனிவா தீர்மானம் வென்றது என்றவர் திரு சுமந்திரன்.அது எப்படி என்று விளக்கம் தருவாரா??

  • கருத்துக்கள உறவுகள்

இவர் யார் ?

இவரே ஒரு நியமன MP இவர்க்கு என்ன அருகதை உண்டு, புலத்தில் உள்ள எம்மை பற்றி பேசுவதற்கு நீயே ஒரு அல்ல கை, நீ விடுகின்ற அறிக்கைகளை பார்த்து கடுப்பாக இருக்கின்றனர் .

Edited by தமிழரசு

இன்னும் ஒரு படி மதிப்பு கூடுகின்றது,தொடர்ந்தும் உண்மைகளை துணிந்து பேசுவதால் .

  • கருத்துக்கள உறவுகள்

இதனை தமிழின் பேச்சு வழக்கில் "சடையல்" என்று கூறுவார்கள்.

இன்னும் ஒரு படி... [---] பத்துகிறது .தொடர்ந்தும், அண்டப்பொய்களை நா கூசாமல் பேசுவதால்...............

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு படி மதிப்பு கூடுகின்றது,தொடர்ந்தும் உண்மைகளை துணிந்து பேசுவதால் .

ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் மத்தியில் மதிப்பு உயரத்தான் செய்யும்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் தங்களது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தகவல் தொழில்நுட்பத்துறையை பிழையாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"விளக்கு பிடி விநாயகம்" லென்ஸ் வைத்து பார்த்து போட்டார்.. சொல்லிட்டாரு சின்சியர் சிங்கள சிகாமணி.. அவ்வளவுதான்.. இனிமே இந்த மாறி களத்திற்கு ஒரிஜனல் பெயரில் எழுதுபவர்கள் இனி வேற மாற்றி எழுதுங்கப்பா.. இனி ஈழத்துக்கு உறவினர்களை பார்க்க போக முடியாது. போட்டு குடுத்துடுவார் உங்களை எல்லாம்.. கொஞ்சமாவது பயபிடுங்கப்பா.. நடு நடுங்குங்குக..

:huh: :huh:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் மத்தியில் மதிப்பு உயரத்தான் செய்யும்..! :lol::D

காக்கைக் குரலை கழுதை மெச்சுமாம்!

தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் அரைவேக்காட்டுச் சட்டத்தரணி தனது முகமூடி கிழிவதால் உளறுகிறார். அதே இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உளறல் தேனாமிர்தமாக இருக்கிறது!

இன்னும் ஒரு படி மதிப்பு கூடுகின்றது,தொடர்ந்தும் உண்மைகளை துணிந்து பேசுவதால் .

எட புலிகள் தான் இல்லை நாங்கள் எங்கள் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தால் இந்த நாய்கள் இதுக்குள் வந்தும் புலி வாந்தி எடுக்குதுகள்............. ச்சீ பெத்த தாய்கே வெட்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் திண்ணையில் மினக்கடும்போதே சொன்னேன்.. :unsure: இப்ப சுமந்திரன் சொல்லுற அளவுக்கு வந்திட்டிது..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் திண்ணையில் மினக்கடும்போதே சொன்னேன்.. :unsure: இப்ப சுமந்திரன் சொல்லுற அளவுக்கு வந்திட்டிது..! :lol:

:D :D :lol:

காதல் திண்ணையில் மினக்கடும்போதே சொன்னேன்.. :unsure: இப்ப சுமந்திரன் சொல்லுற அளவுக்கு வந்திட்டிது..! :lol:

:D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

"பிழையாக பயன் படுத்துகிறார்கள்"

இதை சரி என்றும் சொல்ல முடியாது

பிழை என்றும் சொல்ல முடியாது.

எப்படி பிழையாக பயன் படுத்துகிறார்கள்? என்பதை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

"புலி ஆதரவாளர்கள் பிழையாக பயன் படுத்துகிறார்கள்" இது மறைமுகமாக இன்னொரு அர்த்தத்தை கொடுக்கிறது. புலி எதிர்ப்பாளர்கள் சரியாக அதை பயன் படுத்துகிறார்கள் என்பதாகும்.

முஸ்லிம் பள்ளி வாசலை இடிப்பது ஒரு புத்த பிக்குவிட்கு சரியாக தெரிகிறது. அவருடைய விருப்பு வெறுப்பு அதை முடிவு செய்கிறது. புலம்பெயர் தமிழர்களின் தகவல் தொழில் நுட்ப பயன்பாடு (எந்த ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலும் இல்லாத சுதந்திரமாக தமிழர்களுக்கு எதிராக செய்யப்படும் அநியாஜங்களை அப்படியே சொல்லுவது ) சுமந்திரன் அவர்களுக்கு பிழையாக தெரிகிறது.

இதில் இருந்து சுமந்திரன் அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள்ள முடியுமே தவிர.

தமிழர்கள் சரியாக பயன் படுத்துகிறார்களா? பிழையாக பயன்படுத்துகிறார்களா என்பதை பற்றி யாராவது குறைந்த பட்சம் ஐந்து அறிவுள்ளவர்கள் எது சரி எது பிழை என்பதை நிறுவி அதை ஆதார அடிப்படையாக கொண்டுதான் ஒரு விவாதத்தை தொடர முடியும்.

இன்னும் ஒரு படி மதிப்பு கூடுகின்றது,தொடர்ந்தும் உண்மைகளை துணிந்து பேசுவதால் .

புலி ஆதரவாளர்களுக்கு எதிராக சொல்லிவிட்டார்..............

அவருக்கு தேவாரம் பட வேண்டியது எமது தலையாய கடமையாகும்.

(அது குறைந்த பட்சம் நாலு அறிவு உள்ள ஜீவ ராசிகளே சொல்ல வெட்க பட கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை.)

இன்னும் ஒரு படி மதிப்பு கூடுகின்றது,தொடர்ந்தும் உண்மைகளை துணிந்து பேசுவதால் .

மதிப்பு வராமல் எப்பிடி...??? :D

ஏறின ஏணியை மிதிக்கிறது வழக்கம் தானே...?? புலிகள் கோட்டைக்கும், காரைநகருக்கும், நாவற்குளிக்கும் பலாலிக்கும், காங்கேசன் துறைக்கும், தொண்டமனாத்துக்கும், ஆனையிறவுக்கும் ஆமி வெளியாலை வரவிடாமல் பாதுகாப்பு தர சுதந்திரமாய் கொஞ்சக்காலம் யாழ்ப்பாணத்துக்கை சுத்தி கொழுப்பெடுத்ததை நீங்கள் மறக்கிறீயளோ இல்லையோ நாங்க மறக்க இல்லை அண்ணை....!

இவர் முதலில் எங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்தட்டும். நாங்கள் எப்போது தமிழீழம் வேண்டாம் என்று சொன்னோம் என்ற கேள்வியை என்று மாட்டுப்படுகின்றரோ அன்று கேட்க வேண்டும்.

ஒரு வேளை சுமந்திரன் தான் தமிழர், தமிழர் என்றால் சுமந்திரன் எண்டு யோசிச்சுப் போட்டர் போல, அது சரி இந்த காமடி பீஸை எங்கே தேடிப் பிடித்தார்கள்

ஒரு வேளை சுமந்திரன் தான் தமிழர், தமிழர் என்றால் சுமந்திரன் எண்டு யோசிச்சுப் போட்டர் போல, அது சரி இந்த காமடி பீஸை எங்கே தேடிப் பிடித்தார்கள்

புலிகள் காலத்திலை ஒளிஞ்சு இருந்த சுமத்திரனை சம்பந்தன் கண்டெடுத்தை பாராட்டி அர்சுண் அண்ணை தண்ணி பாட்டி ஒண்டை வைக்கிறாராம் அங்கை வாங்கோ விளங்கப்படுத்துறன்..

புலிகள் காலத்திலை ஒளிஞ்சு இருந்த சுமத்திரனை சம்பந்தன் கண்டெடுத்தை பாராட்டி அர்சுண் அண்ணை தண்ணி பாட்டி ஒண்டை வைக்கிறாராம் அங்கை வாங்கோ விளங்கப்படுத்துறன்..

அர்ஜுண் அண்ணைன்ட பார்ட்டி என்றால் நான் வர மாட்டன் ஏன் என்றால் அது படித்த்வர்களும் கல்விமான்களும் வரும் இடம் நானும் நீங்களும் போனால் வாசலில வைத்து திருப்பி அனுப்புவார்கள்.அது சரி பார்ட்டிக்கு சோத்துப் பார்சல் யார் சப்பிளை, நல்ல இருக்கும் என்றால் யோசிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நீ பேசாமல் மகிந்தவுடன் சேர்ந்துவிடு.....அதற்குப் பிறகுசரியாக னடக்கும்.....கேவலம் கெட்ட அரசியல் னடத்த்த தேவையில்லை.....தூ நீயும் ஒரு தழனா??????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.