Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2481

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2056

  • உடையார்

    1573

Top Posters In This Topic

Posted Images

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 

Edited by தமிழ்சூரியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28.12 - கிடைக்கப்பெற்ற 49 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை

பெருந்தேவன்
சின்னத்துரை செல்வச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1999
 
லெப்டினன்ட்
முகிலன்
சின்னத்துரை சிவகந்தராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1998
 
வீரவேங்கை
பரணிதரன்
சோமசுந்தரம் கருணலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1996
 
கப்டன்
ஈழன்
இரத்தினசிங்கம் சிவச்சந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.12.1996
 
2ம் லெப்டினன்ட்
நாவேந்தின் (சுகுணராஜ்)
காசிப்பிள்ளை கைலாயபிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1995
 
லெப்.கேணல்
லக்ஸ்மன் (பொம்பர்)
வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
மேஜர்
துவாரகன் (பிரதீப்)
சிவஞானம் முத்துலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
மேஜர்
நிதர்சராஜா (நிவேசன்)
மயில்வாகனம் ஏரம்பமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
மேஜர்
சத்தியா
அருச்சுனப்பிள்ளை மோகன்பிள்ளை
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 28.12.1994
 
கப்டன்
இதயராஜன்
இராமகுட்டி பேரின்பராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
கப்டன்
வித்துவான்
இரத்தினசிங்கம் மோகனரெத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
லெப்டினன்ட்
காண்டீபன்
நடராசா யோகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
லெப்டினன்ட்
புரட்சிமாறன் (ராஜித்)
அரசமணி சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
லெப்டினன்ட்
ஆழிக்குமரன்
முருகன் மேகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
லெப்டினன்ட்
அருணகிரிநாதன் (ஜெயசீலன்)
வில்லியம் பந்துலசேன
அம்பாறை
வீரச்சாவு: 28.12.1994
 
2ம் லெப்டினன்ட்
தயாளன்
கோபாலபிள்ளை ஜெகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
2ம் லெப்டினன்ட்
தவராஜ்
பாக்கிராஜா ஜெகநாதன்
அம்பாறை
வீரச்சாவு: 28.12.1994
 
2ம் லெப்டினன்ட்
ரமேஸ்
கந்தையா ஜெயந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
வீரவேங்கை
சேகரன்
செல்லையா விஜயராசா
அம்பாறை
வீரச்சாவு: 28.12.1994
 
வீரவேங்கை
சாஸ்திரி
சித்திரவேல் சுதாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
வீரவேங்கை
கலாதீபன்
சாமித்தம்பி தியாகராஜன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
வீரவேங்கை
சிறீரூபன்
வைரமுத்து விஜயரட்ணம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
வீரவேங்கை
முருகானந்தன் (தமிழரசன்)
இளையதம்பி கமலபரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
 
2ம் லெப்டினன்ட்
கதிர்
ஞானகுருபரன் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1992
 
மேஜர்
தமிழ்ழேந்தி (கோபி)
கதிரவேலுப்பிள்ளை காளியப்பு
திருகோணமலை
வீரச்சாவு: 28.12.1992
 
கப்டன்
தோன்றல் (விபுலன்)
வேலாயுதம் பரமேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 28.12.1992
 
லெப்டினன்ட்
பொற்கைமாறன் (மண்டலோ)
முருகையா முரளிதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 28.12.1992
 
லெப்டினன்ட்
நீலவண்ணன்
கிறேசியஸ் ஆனந்த்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1992
 
2ம் லெப்டினன்ட்
நாவல்லன் (பிரதீப்)
தர்மலிங்கம் சுரேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1992
 
2ம் லெப்டினன்ட்
அசோகா
இந்திரகுமாரி சிவகுரு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1991
 
வீரவேங்கை
கௌரி (செல்வராஜ்)
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1991
 
வீரவேங்கை
கெனட்
பாக்கியராசா அன்ரன்பேனாட் - அலஸ்
மன்னார்
வீரச்சாவு: 28.12.1990
 
வீரவேங்கை
ரமணன்
ஜோசப் ஜெயரட்னம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.12.1990
 
வீரவேங்கை
பாலா
இராசையா தவநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1990
 
கப்டன்
சுதர்சன்
வே.ஆறுமுகநாதன்
திருகோணமலை.
வீரச்சாவு: 28.12.1989
 
வீரவேங்கை
சாள்ஸ்
ஜெகதீஸ்வரன்
களுக்கேணி, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 28.12.1989
 
2ம் லெப்டினன்ட்
சீலன்
பரஞ்சோதிராசா உமாகாந்தன்
துணுக்காய், முல்லை.
வீரச்சாவு: 28.12.1989
 
வீரவேங்கை
தனம்
வடிவேலு சிவபாலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1989
 
வீரவேங்கை
இவான்
லோகேஸ்வரன் மனோகரன்
சங்கானை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.12.1989
 
வீரவேங்கை
றிச்சாட்
கோவிந்தசாமி அசோக்குமார்
பாவற்குளம், வாரிக்குட்டியூர், வவுனியா.
வீரச்சாவு: 28.12.1989
 
வீரவேங்கை
சுசிலன்
பரந்தாமன் மங்களேஸ்வரன்
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 28.12.1989
 
வீரவேங்கை
வேந்தன்
வை.செல்வநாயகம்
சின்னத்தம்பனை, நேரியகுளம், வவுனியா.
வீரச்சாவு: 28.12.1989
 
கப்டன்
பெரியண்ணை (றீகன்)
தங்கத்துரை பரமலிங்கம்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 28.12.1989
 
லெப்டினன்ட்
அமுதாப்
பிரான்சிஸ்திரேஸ் பத்மநாதன்
சிலாவத்தை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 28.12.1989
 
வீரவேங்கை
அருள்
நா.நாகராசா
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 28.12.1989
 
வீரவேங்கை
கங்கை
நடராசா ராஜேஸ்வரன்
கணேசபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 28.12.1989
 
வீரவேங்கை
மைக்கல்
சண்முகம் சுப்பிரமணியம்
சாம்பல்த்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 28.12.1985
 
வீரவேங்கை
கோணேஸ்
பொன்னுத்துரை கௌரிராமன்
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 28.12.1985
 
வீரவேங்கை
லோகன்
பொன்னுத்துரை உதயகுமார்
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 28.12.1985
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

28.12 - கிடைக்கப்பெற்ற 49 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மாவீரர்களுக்கு நினைவுநாள் வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரவேங்கைகளுக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

Edited by புங்கையூரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

29.12 - கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள்.

 

2ம் லெப்டினன்ட்

திருமாறன்
சிவன் உதயகுமார்
வவுனியா
வீரச்சாவு: 29.12.2000
 
எல்லைப்படை வீரவேங்கை
சின்னக்கோலா
கணேஸ்வர்ணகுலசிங்கம் சின்னக்கோலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.12.1999
 
2ம் லெப்டினன்ட்
விஜி
நாகரத்தினம் ஜெயரூபி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.12.1999
 
கப்டன்
மகேஸ்
இரத்தினசிங்கம் சிவகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.12.1999
 
வீரவேங்கை
புலவன்
சிவபாதம் உதயகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.12.1999
 
வீரவேங்கை
அறவேந்தன்
இராசமாணிக்கம் சிவானந்தராஜா
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.12.1995
 
வீரவேங்கை
இசையமுதன்
நாகமணி சிவதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.12.1995
 
வீரவேங்கை
அசவாகனன் (சித்தா)
கனகசுந்தரம் விஜயகுமார்
அம்பாறை
வீரச்சாவு: 29.12.1994
 
வீரவேங்கை
குணநேசன்
சீனித்தம்பி கமலேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.12.1994
 
2ம் லெப்டினன்ட்
அமலன்
அருளானந்தம் லிங்கதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.12.1992
 
வீரவேங்கை
அருளன் (செல்டன்)
கணபதிப்பிள்ளை பால்ராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1991
 
வீரவேங்கை
புகழேந்தி (கலீல்)
ஜோர்ச் நிக்சன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1991
 
வீரவேங்கை
சிவமணி (தியாகு)
வேலாயுதம் ரவிச்சந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1991
 
வீரவேங்கை
அறிவழகன் (தீசன்)
இராசரட்ணம் சத்தியமோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1991
 
வீரவேங்கை
கௌரி
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.12.1991
 
கப்டன்
ரவி
வடிவேல் நாகேஸ்வரன்
சேனையூர், திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1988
 
லெப்டினன்ட்
கிறிஸ்ரி
சீனித்தேவர் பேச்சிமுத்து
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.12.1986
 
வீரவேங்கை
ஜக்சன்
சிவபுண்ணியம் ஜெயச்சந்திரன்
அல்வாய், கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.12.1986
 
வீரவேங்கை
அன்சார்
கனகரத்தினம் தெய்வேந்திரராசா
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.12.1985
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

 

Link to comment
Share on other sites

29.12 - கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள்.

 

மாவீரர்களுக்கு நினவு நாள் வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்... மாவீரர்களே...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.