Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • தொடங்கியவர்

எனது கிராமத்தில்

எட்டாம் வகுப்பும் படிக்காத குஞ்சன் பிரேக் இல்லாத சயிக்கிளில் கால்பிரேக் போட்டு

பாதத்தை தேய்த்துக்கொண்டு திரிந்தவன்.////////

 

எனக்கு இந்த குஞ்சன் ஆரெண்டு இப்ப தெரியவேணும் :lol: . இல்லாட்டில் இங்கை கொலையே விழும் :D .அர்ஜுன் அடி பின்னி எடுத்துப் போட்டியள் :D உங்களுக்கு பத்து லட்டு தரவேணுமப்பா :lol::D .

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply

வாவ் அர்ஜுன் அண்ணா, நன்றாய் இருக்கிறது! எதிரணியினர் தலையைச் சீலையால் மூடிக் கொண்டு ஓட வேண்டியது தான் :lol:

(முகத்தையும் தலையையும்  :lol: :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அரசியல் கலக்காத படியால் கொஞ்சம் எழுதி உள்ளார்.அரசியலில் தான் ஆள் கொஞ்சம் வலுவற்று காணப்படுகிறார்.நாலைந்து வகுப்பு எடுக்க எல்லாம் சரியாகி விடும். :D  :D

கொஞ்ச நாளைக்கு அரசியல் வேண்டாம் என நினைத்தேன் மக்கள் விட்டால் தானே :icon_mrgreen: .

நாங்கள் சிங்கள அரசை ரவுண்டு கட்டி அடிக்க நினைக்கின்றோம் நீங்கள் விட்டில் பூச்சியாக குத்த நினைத்து கருகி வீழ்ந்துகொண்டேஇருக்கின்றீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் அரசியல் வலுவற்ற ஆட்களை  தான் விட்டு கலைக்குது அரசியல். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தலீவா யாழ்வாலிபா

அடுத்த ரவுண்டு யாரப்பா :D

 

கேப் விட்டா அரசியல்பேசி நம்ம ஆட்டத்தைக் கெடுத்திடுவாங்க :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

குருசேத்திரக் களத்தில், காண்டீபத்தின் நாதத்தில் உயிர் ஒடுங்கிப்போனது, கௌரவர் படை!

 

அந்த நேரத்தில் கூட, அர்ஜுனனைப் பார்த்து, அவனது கம்பீரத்தால் கவரப்பட்டுத் தன்னை மறந்து நிற்கிறார், பீஷ்மர்!

 

அர்ஜுனன் காண்டீபனாக, யாழ்வாலி பீஷ்மராகி நிற்கும் நிலையைக் கண்டோம்!

 

அந்த 'யாழ்வாலி' யின் மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணத்தை ரசிக்கும் பண்பு, என்னைக் கவர்ந்து நிற்கின்றது!

 

ஆனாலும் வெற்றித்தேவதை, ஏற்கனவே எமது திசையை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டாள் என்பதையும் சொல்லத்தானே வேண்டும்!

 

அர்ஜுனின் விவாதத்தைப் பற்றித் தமிழ் நாட்டுத் தமிழில் ' சும்மா பின்னிட்டீங்க தலிவா'! :icon_idea:

 

 

 

 

அருமையான வாதம் அர்ஜூன், பாராட்டுக்கள், பல நிஐத்தை தொட்டு சென்றுள்ளீர்கள், மனதை தொடும் வசனங்களுடன்.



கொஞ்ச நாளைக்கு அரசியல் வேண்டாம் என நினைத்தேன் மக்கள் விட்டால் தானே :icon_mrgreen: .

நாங்கள் சிங்கள அரசை ரவுண்டு கட்டி அடிக்க நினைக்கின்றோம் நீங்கள் விட்டில் பூச்சியாக குத்த நினைத்து கருகி வீழ்ந்துகொண்டேஇருக்கின்றீர்கள் .

 

எப்படி ரவுண்டு கட்டி அடிக்க போகின்றீர்கள் (பழக்கதோஷம்)?

 

இப்படியே பல காலம் அவலை மெல்லாமல் செயலில் காட்டினால் நல்லது அல்லது செய்கின்றவனையும் குறை சொல்லாமல் மெளனமாக இருப்பதே மேல், உங்களுக்கு அரசியல் அடிச்சுப்போட்டாலும் வராது :icon_mrgreen:

அருமையான விவாதம் அர்ஜுன் அண்ணா. நீங்கள் வீணே உங்கள் திறமைகளை அரசியலில் செலவழிக்கிறீர்கள் என்பது தான் என் தாழ்மையான கருத்து.

  • தொடங்கியவர்

குமாரசாமி ஐயா எல்லாம் றெடி :lol: :lol: . நீங்கள் வரவேண்டியதுதான் மிச்சம் :D :D :icon_idea: . நீங்கள் கலகலப்பாய் பேசுவியள் எண்டு மோர்னிங் பிளைற்றிலை உங்களுக்கு இறக்கின்னாங்கள் :lol: . சாத்தரை கூட்டு சேர்க்கிறது உங்கடை விருப்பம் ஐயா :unsure:  .சுறுக்காய் வாங்கோ :D :D .

 

 

enjoyingsrilankanwayraavd3.jpg

 

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்

கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?

 

அப்பா அடிச்சா வலிக்கும், அம்மா அடிச்சா வலிக்கும், ஆனா .. சைட் அடிச்சா வலிக்காது

 

 

என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...

 

 

:lol: :lol: :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

பவர் ஸ்டார் ஒரு முறை திருநெல்வேலி டவுன் இல் இருந்து மதுரைக்கு அவசர வேலையாக காரில் சென்றார். மிகவும் அவசரம் என்பதால் ஓட்டுனர் வரும் வரை காத்திருக்க முடியாமல் தானே வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார்.

அவசரம் என்பதால் வண்டியை வெகு விரைவாக ஓட்டி சென்று 10 மணிநேர பயணத்தை நான்கு மணி நேரத்தில் முடித்து மதுரைக்கு அருகில் உள்ள ஊரை சென்று அடைந்தார்.

திடீரென்று அவரின் கைப்பேசியில் ஒரு அழைப்பு வர. என்னவென்று இவர் விசாரித்தார்.

ஆங்கிலம் கலந்த பேச்சில் செய்தி வந்தது கைப்பேசியில். "சித்தப்பா சீரியஸ். அட்மிட்டெட் இன் ஐ.சி.யூ., கம் பேக் இம்மீடியட் " என்றது குரல்.

இரண்டு நாள்களுக்கு பிறகு வீட்டு வாசலில் வந்து அவசரமாக இறங்கியவர் மிகவும் நொந்து கொண்டார். என்ன என்று விசாரித்தால்,

"கம் பேக் இம்மீடியட்" என்று அவசரமாக செய்தி வந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது. முன்னுக்கு செல்லும்போது நாலு கியர்களை வைத்திருக்கும் கார் கம்பெனி, பின்னால் வருவதற்கு ஒரே கியர் கொடுத்திருப்பது அபத்தம்" என்றாரே பார்க்கலாம்.

அவரின் புத்திச்சாலித்தனத்திற்கு ஈடு ஏது?

:D :d

நம்ம கும்ஸ் தாத்ஸ் நேரம் எடுக்கிறதா பாத்தா எதிரணி கதை கந்தல் போல இருக்கு.....:D

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை தான் பட்டிமன்றத்துக்கு போகும்போது வீட்டுக்கு முன்னால் காவோலை வேலி இருக்கவேண்டும் அதை பிச்சுக்கொண்டுதான் தான் வெளிப்படுவன் என்று பரிமளத்திடம் அடம்பிடிப்பதாக தகவல்..

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் பனை மரங்களே இல்லை. காவோலைக்கு எங்க போறது.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை தான் பட்டிமன்றத்துக்கு போகும்போது வீட்டுக்கு முன்னால் காவோலை வேலி இருக்கவேண்டும் அதை பிச்சுக்கொண்டுதான் தான் வெளிப்படுவன் என்று பரிமளத்திடம் அடம்பிடிப்பதாக தகவல்..

ஒரு சுறாவும் வேண்டும்!

 

அதன் குடலை, மாலையாக்கிய பின்பு தான், மைக்கைத் தொடுவேன்! :D

 

அந்தச் சுறாவின் மீது சத்தியம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நான் இப்பதான் சீன் காட்ட வெளிக்கிடுறன் :D .....ஆகா என்ன சுகமான பாட்டு :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லில்  மட்டுமல்லாது செயலில் காட்டிய  நம்ம புரட்சி தலைவர் பாட்டோடு   கு. சா.  களம் இறங்கிருக்கிறார்.  எதிரணிக்கு உதறல் எடுத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எக்குத்தப்பாக

மகளுக்கு

ட்ரெஸ்

அணிவித்துவிட்டு

நான் பார்க்கிறேனோ

என்று

என்னைப்பார்த்தால்

நான் என்ன செய்வது?

காய்கறி கடையில்!

:( :( :D

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பெண்ணை மனைவியாக தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்கு குழப்பமாக உள்ளதா?

ஒவ்வொரு பெண்ணின் பெயரையும் குறித்து, அவளால் கிடைக்கக்கூடிய அனுகூலங்களையும், பிரதி கூலங்களையும் பட்டியல் போட்டு பாருங்கள். நினைக்காதீர்கள், எழுதுங்கள். உங்களுக்கு எவரிடம் அனுகூலம் அதிகமோ, அவர்களை தேர்ந்தெடுங்கள். நான், என் மனைவியை அப்படித்தான் தேர்ந்தெடுத்தேன்.

— மு.வரதசாசனார் ஒரு கட்டுரையில்.

இது வந்து நிறைய gf "s வைச்சுக்கொண்டு யார மனைவியா தேர்ந்தெடுக்கலாம் என்று சதா சிந்திசுக்கொண்டு பட்டி மன்றத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் கட்டிளம் காளைகளுக்காக....:D

வரதராசனார் காலத்தில் வாங்கிய பொருள்களுக்கான பற்றுசீட்டைக் கையில் வைத்திருந்தால் அவற்றை வேண்டாதவிடத்து  கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருந்திருக்கவில்லை. மேலும் அந்த நாட்களில் ஒரு டிவி வாங்க நினைத்தால் RCA யையோ அல்லது கூடப்போனால் எதாவது கடைகளில் Philips மட்டுமோதான் கிடைக்கும். ஒன்றை வாங்க கொடுக்க வேண்டிய விலை உழைப்புக்கு மிக அதிகம் எனவேதான் அவர் அப்படிக் கூறினார். எனவே இன்றைய கால கட்டங்களில் இளசுகளை அதைபற்றி பட்டிமன்ற நேரம் அதிகம்  கவலைப்பட்டாமல் பட்டி மன்றம் தான் கொண்டிருக்கும் இரண்டு கவலைகளில் ஒன்றை தத்தெடுக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி. :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
என்னைப் பட்டிமன்றத்தில் சேர்த்து கொள்ளாததையிட்டு கடுமையான கண்ட‌னங்களை பட்டி மன்ற நிர்வாகிகளுக்கும்,அதில் பங்கு பற்றுபவர்களுக்கும்,இந்த பட்டிமன்றத்தை ஒருங்கினைத்தவருக்கும் சொல்லிக் கொள்கிறேன் ^_^
 
கலைஞன் எனக்குப் பிறகு வந்து கேட்டவுட‌ன் அவருக்கு திறமை இருக்குது என எடுத்துக் கொண்ட‌வர்கள்.என்னிட‌ம் விவாதத் திறமை இன்மையால் என்னை எடுக்கவில்லை...யாழ் இப்போதெல்லாம் பாராபட்ச‌மாய் தான் நட‌க்குது <_<
 
இனி மேல் கூப்பிட்டால் ர‌தி வருவார் பங்கு பற்றுவார் என நினைக்க வேண்டாம்...நன்றி உங்கள் சேவைக்கு :mellow:
 
  • கருத்துக்கள உறவுகள்

ரதி நெடுக்ஸ் அண்ணா வந்தா தான் பங்குபற்றுவன் அதுவும் கிருபன்னா கூட இருக்கணும் எண்டு சொன்னா அவையளும் வந்தா தானே உங்களை போட.....:(

  • கருத்துக்கள உறவுகள்

இது அநியாயமான குற்றச்சாட்டு ரதி. கோமகன் இரண்டாவது தடவையும் உங்களை அழைத்திருந்தார். நீங்கள்தான் வரவில்லை. உங்கள்மேல் தவறை வைத்துக்கொண்டு மற்றவர் மேல் அநியாயமாப் பழி போடுகிறீர்களே ரதி! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.