Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Featured Replies

  • Replies 218
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இண்டையான் நாள் சிறிலங்கன் விளையாட்டு வீரர்களுக்கு சீ என்று போய் இருக்கும் சிறி அண்ணா...இந்தியாவிடம் படு தோல்வி...எந்த பக்கமும் புலிக் கொடி.....வெளியில் நின்று எம் மக்கள் சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு எதிரா ஆர்பாட்டம்...சிங்க கொடி எரிப்பு....என்ன ஒரு நாள்.......

 

அதுகும்... செங்கம்பளம் விரித்துவிட்டு நிற்குமாப் போல்,

சிங்கக் கொடியை விரித்து விட்டு நிற்பதைப் பார்க்க.... சிரிப்பு தாங்க முடியவில்லை. :D

 

இதனைப் பற்றி சிங்கள இணையத் தளங்களில்... எப்படி கருத்து தெரிவிக்கிறார்கள் என்று, இசைக்கலைஞன் பார்த்துவிட்டு வந்து சொன்னால்... நல்லாயிருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும், புலியும் ஒற்றுமையா நிக்கினம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகணம் மனம் வேண்டாமென சொல்கிறது...மறுகணமே அடிபட்டு வாழ்வுரிமை இழந்தவர்களுக்குத்தானே தெரியும் வலி இந்த எதிர்ப்பே போதாதென எண்ணுகிறது...சிறிதே குழப்ப நிலை...

 

இருந்தாலும் அடிமனதில் சிறிது ஆறுதலே.

  • கருத்துக்கள உறவுகள்

 

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

 

ஒரு நாட்டின் குற்றவாளிகளை பாதுகாப்பது அந்த அரசின் கடமை அவன் தமிழனா சிங்களவனா என பார்த்து தாக்கினால் அது அரசுஅல்ல .........(ஜனநாயக உலகில்)ஜனநாயகவாதிகளும் அதைத்தானே செய்யினம் .....வோட்டு போட்டுவிட்டு வீட்டை போய் படுத்துவிடிவினம்.....

தான் ஆடாவிட்டாலும் தன்  தசை ஆடும் .   ஆர்ப்பாட்டம் செய்தோர் ,இடையே  ஓடி கனத்தை கவர்தோர்  யாவருக்கும் வாழ்த்துக்கள் :) 

  • கருத்துக்கள உறவுகள்

அதுகும்... செங்கம்பளம் விரித்துவிட்டு நிற்குமாப் போல்,

சிங்கக் கொடியை விரித்து விட்டு நிற்பதைப் பார்க்க.... சிரிப்பு தாங்க முடியவில்லை. :D

 

இதனைப் பற்றி சிங்கள இணையத் தளங்களில்... எப்படி கருத்து தெரிவிக்கிறார்கள் என்று, இசைக்கலைஞன் பார்த்துவிட்டு வந்து சொன்னால்... நல்லாயிருக்கும். :D

 

அவங்கள் தங்கட இணைய தளத்தில் ஏதாவது நல்ல மாரி எழுதுவாங்கள்...லண்டன் மக்கள் தங்கள் அணிக்கு ஆதரவு தந்தது என்று.... :D

இலங்கை கொடி எரிக்கப்பட்ட காட்சி...

 

 

 

 

 

 

 

994303_308012729334259_1810812815_n.jpg

 

(facebook)

லண்டன் காவல்துறையின் பாதுகாப்போடு .அவர்கள் அணிவகுத்து நிற்க ................இலங்கைகொடி எரிக்கப்பட்டது ..................... :D  :D 

 
[ஒருவித மகிழ்வில் எழுதினேன் .......ஏதாவது இடைஞ்சல் நிர்வாகத்திற்கு ஏற்படும் என்று நினைத்தால் நீக்கிவிடுங்கள் .நன்றி ]
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு உள்ள படுத்து இருந்தா விடுதலை கிடைக்காது...அருமையான ஒரு பாடல்.....

  • கருத்துக்கள உறவுகள்

994303_308012729334259_1810812815_n.jpg

 

லண்டன் காவல்துறையின் பாதுகாப்போடு .அவர்கள் அணிவகுத்து நிற்க ................இலங்கைகொடி எரிக்கப்பட்டது ..................... :D  :D 

 

 

அதுகும் கொடியை எரிப்பவர், புலிகளின் சீருடையுடன் நின்று சிங்கக் கொடியை எரிக்க, பிரிட்டன் காவல் துறை அணிவகுப்பு மரியாதை செய்கிறார்கள்.smiley-laughing001.gifsmiley-laughing024.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அதுகும் கொடியை எரிப்பவர், புலிகளின் சீருடையுடன் நின்று சிங்கக் கொடியை எரிக்க, பிரிட்டன் காவல் துறை அணிவகுப்பு மரியாதை செய்கிறார்கள்.smiley-laughing001.gifsmiley-laughing024.gif

 

லண்டன் காவல்துறை ரொம்ப நல்லவங்கள்:D

அதுகும் கொடியை எரிப்பவர், புலிகளின் சீருடையுடன் நின்று சிங்கக் கொடியை எரிக்க, பிரிட்டன் காவல் துறை அணிவகுப்பு மரியாதை செய்கிறார்கள்.smiley-laughing001.gifsmiley-laughing024.gif

அது ............. :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்து கொண்டேன் ரதி  உங்கள் சிக்கலை

நன்றி  வணக்கம்

 

நானும் புரிந்து கொண்டேன் நீங்கள் மட்டும் தான் உண்மையான தேசியவாதி.நன்றி வணக்கம்

yahoo cricket இல் வந்துள்ள செய்தி.. (முகநூல் மூலம் இணைப்பை பெற்றுக்கொண்டேன்)

 

Rugby tackle in cricket

 

A steward falls as he chases a demonstrator who ran onto the pitch during the 2013 ICC Champions Trophy semi-final cricket match between India and Sri Lanka at the Cardiff Wales stadium in Cardiff on June 20, 2013. AFP PHOTO/ADRIAN DENNIS

 

000-ARP3560959-jpg_163744.jpg

 

Sri Lanka's Tillakaratne Dilshan (L) looks on as a groundsman tackles a demonstrator who ran onto the pitch during the 2013 ICC Champions Trophy semi-final cricket match between India and Sri Lanka at the Cardiff Wales stadium in Cardiff on June 20, 2013. AFP PHOTO/ADRIAN DENNIS

 

000-ARP3560961-jpg_163746.jpg

 

A protester runs towards Sri Lanka's Kusal Perera as he carries a Tamil Eelam flag during the ICC Champions Trophy semi final match between Sri Lanka and India at Cardiff Wales Stadium, Wales June 20, 2013. REUTERS/Philip Brown

 

2013-06-20T155807Z_589228070_GM1E96K1U9R

 

A protester runs on to the field holding a sign protesting against Sri Lanka's President Rajapaksa during the ICC Champions Trophy semi final match between Sri Lanka and India at Cardiff Wales Stadium, Wales June 20, 2013. REUTERS/Philip Brown

 

2013-06-20T142610Z_1054839592_GM1E96K1Q6

 

A protester runs onto the pitch during the ICC Champions Trophy, Semi Final at the SWALEC Stadium, Cardiff.

 

16859417.jpg

 

A protester is tackled after he runs onto the pitch during the ICC Champions Trophy, Semi Final at the SWALEC Stadium, Cardiff.

 

 

16859459.jpg

 

16859456.jpg

 

A pitch invader is tackled by a steward during the 2013 ICC Champions Trophy semi-final cricket match between India and Sri Lanka at the Cardiff Wales Stadium in Cardiff, south Wales, on June 20, 2013. AFP PHOTO/ANDREW YATES

 

000-ARP3560915-jpg_163821.jpg

 

A protester is tackled to the ground after running onto the field holding a sign protesting against Sri Lanka's President Mahinda Rajapaksa during the ICC Champions Trophy semi final match between Sri Lanka and India at Cardiff Wales Stadium in Wales June 20, 2013. REUTERS/Philip Brown

 

2013-06-20T144901Z_814194125_GM1E96K1R6I

 

A groundsman removes a demonstrator who ran onto the pitch during the 2013 ICC Champions Trophy semi-final cricket match between India and Sri Lanka at the Cardiff Wales Stadium in Cardiff, south Wales, on June 20, 2013. AFP PHOTO/ADRIAN DENNIS

 

000-ARP3561238-jpg_165524.jpg

 

http://cricket.yahoo.com/photos/rugby-tackle-in-cricket-slideshow/

  • கருத்துக்கள உறவுகள்
லண்டனில் உள்ள சிங்களவர்கள் தான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தார்கள்.சிறிலங்காவில் என்றால் ஆயுதம் கொண்டு மக்களின் எழுச்சியை அடக்கி விடுவார்கள்.இங்கிலாந்து போன்ற ஜனநாயக நாடுகளில் ஜனநாயக முறையில் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை இனவாத சிங்கள அரசுக்கு தெரிவித்து இருந்தார்கள்.
 
பல ஆயிரம்  தமிழ் மக்களை எரித்து விட்டு சிங்கள அரசு நல்ல பிள்ளையாக தானே உலகெங்கும் திரிகிறது. ஆக சிறிலங்கா தேசிய கொடியை எரித்ததற்கு நாம் பெரிதாக உணர்ச்சி வசப்பட தேவை இல்லை.

அதுகும் கொடியை எரிப்பவர், புலிகளின் சீருடையுடன் நின்று சிங்கக் கொடியை எரிக்க, பிரிட்டன் காவல் துறை அணிவகுப்பு மரியாதை செய்கிறார்கள்.smiley-laughing001.gifsmiley-laughing024.gif

 

நீங்கள் எனது நாட்டு கொடியை எரிக்கிறார்கள் எண்று புகார் குடுக்கும் வரைக்கும் அவர்களால் தன்னிச்சையாக ஏதும் செய்யும் அதிகாரம் கிடையாது... 

 

நடவடிக்கை எடுக்க ஏதுவாக விடயங்கள் இருந்தாலும் சோபேறித்தனம் பொதுவான காரணம்...  காரணம் கடைப்பிடிக்க வேண்டிய வளிவகைகள் எழுத்து வேலைகள் ஏராளம் எண்டதால் பேசாமல் இருந்து விடுவார்கள்... 

  • கருத்துக்கள உறவுகள்

1371542404-tamil-supporters-call-for-boy

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் இருந்து அகிம்சையைப் போதிப்பதைப் பார்த்தால் அந்தப் பக்கமே போகவில்லை போலிருக்கின்றதே!

 

மற்றவரைப் பார்த்து கேட்கும் முன் நீங்கள் உருப்படியாய் எதாவது செய்யுங்கோ

நேற்று "தமிழர் எப்படி கோபத்தை அடக்க வேண்டும்" என்று அறிவுரை வழங்கிய பெருந்தகைகள் இன்று பீறிட்டு வெடிக்கிறார்கள். தோல்வி யாரின் மனதைதான் உறுத்தாது. யாழ் எப்படி இதற்கு விலக்கா இருக்க முடியும்?

 

ஆனால் நாம் மட்டும் "உபதேசம் ஊருக்குதானடி" என்பதை புரிந்து வைத்திருந்தால் சுதந்தரம் எப்போதும் கேட்டு பேறுவதில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருக்க முடியாமல் போய் புலி வாலைப் பிடித்த கதையாகியிருக்கிறது.

 

 

 

கூட்டமைப்பு இனி ஐ.நே.கட்சியுடன் சேர்ந்து எதாவது கூட்டம் போட வேண்டுமாயின் அந்த ஐ.தே.க அங்கத்தவர் தமிழ்ப் பிள்ளையை காலால் அடித்ததிற்கு மன்னிபு கேட்க வேண்டும் என்று கேட்டு ரணிலிடம் மன்னிப்பு வாங்க வேண்டும். இது J.R. இன் போர் என்றால் போர் என்ற கதையாகி போக விடக்கூடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
d721.jpg சிங்களத்துக்கு இன்று லண்டனில் அடித்த அடி கொலைகாரன் மகிந்த வாழ்க்கையில் மறக்க மாட்டான் .இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் நடந்த கிரிக்கட் போட்டியில் சிறிலங்கா அணி துடுப்பெடுத்து ஆடும் போது அதிரடியாக தமிழீழ தேசிய கொடியுடன் புலியெனப் பாய்ந்த இரு வீரர்கள்களால் சிங்களம் நிலை குலைந்து போனது .உலகமே அதிர்ந்தது . தமிழர்களாகிய நாம் ஒன்று பட்டால் சாதிக்க முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை .வீரம் இருகிறது விவேகம் இருகிறது உலகம் எல்லாம் பரந்து திரிந்து அனைத்து மொழிகளையும் கற்று அனைத்து நாட்டு தொழிநுட்பங்களையும் கற்று வைத்திருக்கிறோம் எமக்கு என்று ஒரு நாடு மட்டும் இருந்தால் உலகில் தமிழீழத்துக்கு நிகர் எந்த நாடும் இருக்காது என்பதே உண்மை .. fb

6463_465164850240924_1970580427_n.jpg

 

(facebook)

சிங்களத்துக்கு இன்று லண்டனில் அடித்த அடி கொலைகாரன் மகிந்த வாழ்க்கையில் மறக்க மாட்டான் .இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் நடந்த கிரிக்கட் போட்டியில் சிறிலங்கா அணி துடுப்பெடுத்து ஆடும் போது அதிரடியாக தமிழீழ தேசிய கொடியுடன் புலியெனப் பாய்ந்த இரு வீரர்கள்களால் சிங்களம் நிலை குலைந்து போனது .உலகமே அதிர்ந்தது .

தமிழர்களாகிய நாம் ஒன்று பட்டால் சாதிக்க முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை .வீரம் இருகிறது விவேகம் இருகிறது உலகம் எல்லாம் பரந்து திரிந்து அனைத்து மொழிகளையும் கற்று அனைத்து நாட்டு தொழிநுட்பங்களையும் கற்று வைத்திருக்கிறோம் எமக்கு என்று ஒரு நாடு மட்டும் இருந்தால் உலகில் தமிழீழத்துக்கு நிகர் எந்த நாடும் இருக்காது என்பதே உண்மை ..

fb

 

6463_465164850240924_1970580427_n.jpg

 

(facebook)

 

"War Crimes Sri Lanka Caught Out"

  :lol: :lol: :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.