Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவற்குழி விஹாரை மீது கைக்குண்டுவீச்சு

Featured Replies

யாழ்ப்பாணம், நாவற்குழி விஹாரையின் மீது இனந்தெரியாத நபர்கள் இன்றிரவு கைக்குண்டுவீச்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே கைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/78387-2013-08-10-17-06-38.html

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ கலகம் பண்றாங்கப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ  ஒழுங்கு நடக்குது :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனே... அதை கைக்குண்டு வீசி உடைத்துவிட்டு.... பக்கத்து காணிகளையும் பிடித்து, பெரிய விகாரையாக கட்ட திட்டம் போட்டிருக்கலாம்.
அல்லது...
ஒட்டுக்குழுக்களுக்கு ரோசம் வந்து... போராட்டத்தை ஆரம்பித்து இருக்கலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனே... அதை கைக்குண்டு வீசி உடைத்துவிட்டு.... பக்கத்து காணிகளையும் பிடித்து, பெரிய விகாரையாக கட்ட திட்டம் போட்டிருக்கலாம்.

அல்லது...

ஒட்டுக்குழுக்களுக்கு ரோசம் வந்து... போராட்டத்தை ஆரம்பித்து இருக்கலாம். :D

 

 

ஒட்டுக்குழுக்கள் ரோசம் வந்தால் களவு தான் எடுப்பார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
கிராண்பாசின் எதிரொலி ......., அதன் தாக்கத்தினால் ஆத்திரம் அடைந்த முஸ்லிம்கள் இதனை செய்திருக்கலாம். 
 
  • கருத்துக்கள உறவுகள்

கிராண்பாசின் எதிரொலி ......., அதன் தாக்கத்தினால் ஆத்திரம் அடைந்த முஸ்லிம்கள் இதனை செய்திருக்கலாம். 

 

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் பயங்கரவாத அமைப்பான லக்ஷர் ஈ தொய்பா பயங்கரவாத அமைப்பை சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரான றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவே வழி நடத்தி வருவதாக தெரியவருகிறது. இந்த அமைப்பின் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் மீதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பிரதேசங்களிலும் முகாம்களை அமைக்க தயாராகி வருகிது எனவும் இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வடமாகாணசபை தேர்தல் காலத்தில் இந்த பயங்கரவாத அமைப்பை பயன்படுத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது http://www.thinakkat...h.6PS2updn.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள்தான் இந்த தாக்குதலை செய்திருந்தால் .......

 

 சிங்கள இராணுவத்தைக் கொண்டு  தமிழர்களை மேலும் ஒடுக்க அழிக்க ஒழிக்க உதவுகின்றார்கள் இந்த  முஸ்லிம் பயங்கரவாதிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

கிராண்பாஸில ஒரு பயங்கரவாதம்.. நாவற்குழியில ஒரு பயங்கரவாதம். இதனை சர்வதேச பயங்கரவாதத்தை அழிக்கிறவை இன்னும் ஏன் கண்டிக்கல்ல...! அவை தான் உலகம் பூரா சட்டாம்பி வேலை பார்த்துக்கிட்டு திரியினமில்ல. தூதரங்களையும் மூடித் திறந்து கொண்டு..! அதுக்கும் புலிகள் தான் காரணம் என்றுவினமாக்கும்..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிராண்பாஸில ஒரு பயங்கரவாதம்.. நாவற்குழியில ஒரு பயங்கரவாதம். இதனை சர்வதேச பயங்கரவாதத்தை அழிக்கிறவை இன்னும் ஏன் கண்டிக்கல்ல...! அவை தான் உலகம் பூரா சட்டாம்பி வேலை பார்த்துக்கிட்டு திரியினமில்ல. தூதரங்களையும் மூடித் திறந்து கொண்டு..! அதுக்கும் புலிகள் தான் காரணம் என்றுவினமாக்கும்..! :icon_idea::lol:

 

அவையள் இனி இந்த பயங்கரவாதத்தை கொஞ்ச காலத்திற்கு வளர்ப்பினம் அது விருட்ச்சமாக வந்தவுடன் ..ஐயோ மனித உரிமை செத்துவிட்டது என குரல் கொடுத்து உசார் அடைவினம்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனே... அதை கைக்குண்டு வீசி உடைத்துவிட்டு.... பக்கத்து காணிகளையும் பிடித்து, பெரிய விகாரையாக கட்ட திட்டம் போட்டிருக்கலாம்.

அல்லது...

ஒட்டுக்குழுக்களுக்கு ரோசம் வந்து... போராட்டத்தை ஆரம்பித்து இருக்கலாம். :D

 

எப்படீண்ணா? இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

 

நாவற்குழி சிங்கள குடியேற்றத்தில் கைக்குண்டுவெடிப்பு 

படையினர் புடைசூழ்ந்த பகுதியில் கைக்குண்டு வீச்சா? சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

jaff%20news%20round%20up_CI.jpg

நாவற்குழியில் அமைந்துள்ள சிங்கள குடியேற்றப்பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இன்றிரவு நடந்துள்ளது. யாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழிப் பகுதியில் அண்மையில் முளைத்துள்ள குறித்த சிங்கள குடியேற்றத்திட்டத்தில் அமைந்துள்ள தர்மசால எனப்படும் யாத்திரீகர் மடம் மீதே கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்றிரவு சுமார் எட்டு மணியளவினில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

கார் ஒன்றில் சென்றவர்களே தாக்குதலை நடத்திவிட்டு தப்பித்துச் சென்றதாக அருகாகவுள்ள சிங்கள குடியேற்றவாசிகள் தெரிவித்தனர். குண்டு வெடித்த வேளை அப்பகுதியில் எவரும் தங்கியிராமையினால் ஆட்சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என கூறப்படுகின்றது.

Navatkuli1.JPG

வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான குறித்த காணியில் கடந்த இருவருடங்களிற்கு முன்னதாக அடத்தாக குடியேறிய சிங்கள குடியேற்றவாசிகளிற்கு பொதுபல சேனா தற்போது நிரந்தர வீடுகளை கட்டி வழங்கிவருகின்றது. எனினும் பாதுகாப்பிற்காக குறித்த குடியேற்றபகுதியின் நடுவிலும் சூழவும் படையினர் நிலை கொள்ளவைக்கப்பட்டு உள்ளதுடன் நிரந்தர படைமுகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிங்கள குடியேற்றவாசிகளை எவரும் சந்திப்பதாயின்  படை முகாமில் அனுமதி பெற்றபின்னரே முடியும். இந்நிலையில் அண்மையில் பெருமெடுப்பில் குடியேற்றவாசிகளது வழிபாட்டிற்கு புதிய விகாரையொன்றும் இப்பகுதியில் அமைக்கப்பட்டும் வருகின்றது.

Navatkuli2.JPG

தேர்தல் அறிவிப்பு மற்;றும் அது தொடர்பான பரபரப்பினிடையே இக்குண்டு வெடிப்பு நடந்துள்ள போதும் படைத்தரப்பின் இடையிலோ குடியேற்றவாசிகள் இடையிலோ பரபரப்பு  காணப்படாதது சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளதென குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95109/language/ta-IN/article.aspx

 

 

ராஜபக்சவின் சூழ்ச்சி 

சிங்கள அரசின் துணையுடன் யாழ்ப்பணத்தில் நிலைகொண்டுள்ள லக்ஷர் ஈ தொய்பா பயங்கரவாத அமைப்பின் செயலாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.