Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மௌனம் கலைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
மௌனம் கலைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 
 
 
 

ஏன் இவ்வளவு நாளும் இந்த மௌனம் அடைகாக்கப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவ்வளவு நாளும் இந்த மௌனம் அடைகாக்கப்பட்டது?

 

உயிர் பாதுகாப்பு காரணமாக இருக்கலாம்.
 
இந்த வெள்ளைக் கொடி சமாதான முயற்சியில் ஈடுபட்ட அடுத்த நேரடி சாட்சி மேரி கோலின் இறந்து விட்டார். 
 
இவரது வாக்குமூலம் போன வருடமே ஐ நாவில் பதியப் பட்டு இருக்கலாம். அதனால் அமைதியாக இருந்தது இப்போது அரச தரப்புக்கு ஆப்பு நிச்சயம் என்றவுடன் பேசுகிறார் என்று நினைக்கின்றேன்.

கடைசியில் அவர் சொல்வதை கவனித்தால் தெரியும்.. சம்பந்தர் ஐயா தமிழ் நாட்டில் தெரிவித்த கருத்து...இவ்வளவு நடந்தும் தமிழ் மக்கள் தமிழர்களாலும் தொடர்ந்து ஏமாற்ற பட்டுவருகிறர்கள் ... சாட்சிகள் இல்லாமல் திட்டமிட்ட இன அழிப்பு ஆயுதங்கள் மௌனித்த உடன் நடத்தியுள்ளார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

மே 16 2009 இந்திய தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நாள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மவுனம் கலைக்காமலே இருந்திருக்கலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்  மக்களை கொண்டுபோய் காவு கொடுத்தார்கள் என்றவர்களின் பதில் என்ன??

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவ்வளவு நாளும் இந்த மௌனம் அடைகாக்கப்பட்டது?

 

இன்றைய  சூழல்  என்ற நினைக்கின்றேன்

போர்க்குற்றத்தை  தாண்டி  இது ஒரு  இனப்படுகொலை  என்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

 

இக் காணொளியில், ஐந்தாவது... நிமிடத்திலிருந்து, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேசுவதை...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், செவிட்டு மெசினை... பூட்டியாவது, கேட்க வேண்டும்.

 

மற்றும் படி... கே.பி,யைப் பற்றி... தமிழ் உலகம், ஏற்கெனவே... அறிந்துள்ளது.

இப்படியும்... துரோகிகள், இருப்பார்களா... என நினைக்கும், போது, நெஞ்சம் ஆற்றாமையால்... விம்முகின்றது.

 

நன்றி... கஜேந்திரகுமார்  பொன்னம்பலம்.

Edited by தமிழ் சிறி

பேட்டியை யாரும் மொழி பெயர்த்து போடுங்கோ ? பலருக்கு விளங்கவில்லை போலிருக்கு . :lol:

பேட்டியை யாரும் மொழி பெயர்த்து போடுங்கோ ? பலருக்கு விளங்கவில்லை போலிருக்கு . :lol:

உங்களுக்கு விளங்கியதை அறிய ஆவலாய் உள்ளேன்  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விளங்கியதை அறிய ஆவலாய் உள்ளேன்  :D

 

அவருக்கு  புரிவது ஒரே ஒரு மொழி  என்பது தெரிந்தது தானே.... :(

அது புலி  மொழி :(

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியை யாரும் மொழி பெயர்த்து போடுங்கோ ? பலருக்கு விளங்கவில்லை போலிருக்கு . :lol:

 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... தனது தந்தையின் உயிரையும், சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு,

எமது நாட்டிலிருந்து, துணிச்சலுடனும்.. உணர்ச்சி வசப் பட்டும் பேசினால்...

உங்களுக்கு, நக்கலாய்... இருக்கா?

 

நீங்கள்... இப்பவும், இரவல் சோறு தான்... சாப்பிட்டு, வளர்கிறீர்களா? :huh:

 

இப்படி... இந்தத் திரியில், கேட்க... உங்களுக்கு, வெட்கமாக இருக்கவில்லையா? :(

Edited by தமிழ் சிறி

உங்களுக்கு விளங்கியதை அறிய ஆவலாய் உள்ளேன் 

பின்னோட்டம் இட்ட பலருக்கு விளங்கவில்லை என்றுதான் நம்புகின்றேன் ,உங்களுக்கு விளங்கிருந்தால் விளக்கிவிடவும் . :icon_mrgreen: .

அதில விளங்க ஒன்றும்இல்லை அதுவே விளங்கவில்லை என்றால் விளக்குவது கஷ்டம் . :D

பின்னோட்டம் இட்ட பலருக்கு விளங்கவில்லை என்றுதான் நம்புகின்றேன் ,உங்களுக்கு விளங்கிருந்தால் விளக்கிவிடவும் . :icon_mrgreen: .

அதில விளங்க ஒன்றும்இல்லை அதுவே விளங்கவில்லை என்றால் விளக்குவது கஷ்டம் . :D

சார் என்னத்தை பற்றி விளக்க வேணும் ................அவர் கூறியது எது பின்னோட்டம் உள்ளவர்களுக்கு விளங்கவில்லை என்று தெளிவாக கூறினால் தானே விளக்க முடியும் .......ஏதாவது சொல்லுங்க சார் :lol: .......................[ முதலில் நான் எழுதியது உங்களுக்கு விளங்குதோ என்பதும் எனது கேள்விக்குறி :D ?????]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியை யாரும் மொழி பெயர்த்து போடுங்கோ ? பலருக்கு விளங்கவில்லை போலிருக்கு . :lol:

 

 

 

1517614_650785924968107_1649699135_n.jpg:D  :D

  • கருத்துக்கள உறவுகள்
நான் புடிச்ச முசலுக்கு மூண்டு கால் எண்டு அடம் பிடிப்பவர்களுக்கு  பதில் போட என்னிடம் நேரம் இல்லை.
 
மன்னியுங்கோ, தல (இந்த தடவை அடி கொஞ்சம் கூடவோ?)
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மட்டும் இந்தப் பேட்டி ஏன் சத்தம் வருதில்லை. இரண்டு நாட்களாக முயல்கிறேன் என்னவென்று தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மட்டும் இந்தப் பேட்டி ஏன் சத்தம் வருதில்லை. இரண்டு நாட்களாக முயல்கிறேன் என்னவென்று தெரியவில்லை

 

உங்களோட கதைக்க அவருக்கு விருப்பம் இல்லையாம்.  :icon_mrgreen:  சும்மா இருந்தால் அந்தாளுக்கு ஒரு பொம்பிளை பாருங்கோவன்.  :icon_mrgreen:  :icon_mrgreen:
 
இது உங்கட PC யில் செக் பண்ண வேண்டிய விஷயம்.
 
உங்கட சவுண்ட் அளவை செக் பண்ணுங்கோ.
 
யாரும், நல்லா குறைச்சு mute ஆக்கி இருப்பினம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற எல்லாம் சத்தம் வருகின்றது. இது மட்டும் வருதில்லை.எனது கைத்தொலைபேசியிலும் முயன்று பார்த்துவிட்டேன்

நீங்கள் இதை ஆரம்பித்த பிறகு, பேட்டி தெரியும் நீள்சதுரத்தின் இடது கரை கீழ் மூலைக்கு கிட்டவாக "Youtube"  ஒலிபெருக்கி தெரியும். அதன் மீது  உங்கள் மவுசை போட்டு பாருங்கள் அதில்  சத்தம் மௌனிக்கப்பட்டிருக்கா என்று. அதை கிளிக் செய்யும் போது அதில் ஒரு X தோன்றினால் அதை நீங்கள் அறியாத்தனமாக மௌனமாக்கியிருக்கலாம். X எடுத்துவிடுங்கள் சத்தம் வரும்.

இன்றைய  சூழல்  என்ற நினைக்கின்றேன்

போர்க்குற்றத்தை  தாண்டி  இது ஒரு  இனப்படுகொலை  என்கிறார்

 

இந்தாள் என்ன சொல்லுறார்...16ந்திகதி மட்டும் நாங்கள் nofire zone இலிருந்து அடிபட்டனாங்கள்...பிறகு எங்களால் முடியலை... என்று சொன்ன போதும் அவர்கள் கொன்றார்கள் என்றா?

 

16ந்திகதி மட்டும் KP ltteயோடு இருந்திருக்கிறார்(ன்)(து)

 

 

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.