Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐவரின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்போம்

Featured Replies

றூபன் என்றழைக்கப்படுகின்ற 18 வயயேதான துவாரகன் பாலசுப்பிரமணியம் இன்று மாலை மாலிசந்தி சின்னத்தம்பி வித்தியாலத்துக்கு அருகில் வைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.ச

அனைவரது ஆத்மாவும் சாந்தியடைய வேண்டுகிறேன்.

ஆத்மாவும் சாந்தியடைய பிரார்திக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளைப் பிரிந்து துன்பத்தில் வாடும் குடும்பத்தினர் துயரில் நாமும் பங்கெடுத்து இறந்தவர்களிற்காக அமைதியாய் வணக்குகிறோம்.

அனைவரது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

அனைவரது ஆத்ம சாந்திக்காவும் கடவுளை வேண்டுகின்றேன்.

குடும்பத்தரரின் துயரிலும் பங்கு கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

ஆழ்ந்த துயரங்கள்...

சிவிலுடையில் இராணுவம் ஐந்து கொலைகளை ஒருநாளில் புரிந்தது

சனிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2006, 08:09 ஈழம்] [காவலூர் கவிதன்]

யாழில் தொடர்ச்சியாக பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டு வருகின்ற நிலையில், சிறீலங்கா இராணுவம் சிலிலுடையில், புலனாய்வுத் துறையென்ற பெயரில் படுகொலை புரியும் உறுப்பினருடன் இணைந்து பணியாற்றி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை யாழ் பகுதிகளில் 5 பேர் இவ்வாறு, சிவிலுடையில் வந்த சிறீலங்கா இராணுவச் சிப்பாய்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு 18 வயது மாணவன், ஒரு இளம் பெண், ஒரு தங்கநகை வியாபாரி, இன்னுமொரு புகைப்படப் பிடிப்பாளர் ஆகியோர் சிவிலுடையில் வந்த சிறீலங்கா இராணுவத்தினரால் வௌ;வேறு சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் வெள்ளை வானில் வந்த சிறீலங்கா இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

18 வயது பாடசாலை மாணவரான பாலசுப்ரமணியம் துவாரகன், வடமராட்சி, அல்வாய் கிழக்கில் நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்த பின்னர் அண்மையில் நாடுதிரும்பிய 32 வயதுடைய அஞ்சலி மைக்கல் ஜயசித்ரா, வடமராட்சி, திக்கம் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். வடமராட்சி கரணவாய் மேற்கைச் சேர்ந்த படப்பிடிப்பாளரான 22 வயதுடைய சூரியகுமார் அருமைராஜ், அவரது வீட்டுக்கு முன்னே வைத்து மிருகத்தனமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். தங்கநகை வியாபாரியான 32 வயதுடைய விஸ்வலிங்கம் சற்குணேஸ்வரன், கொக்குவில்-அரசடி பகுதியில் வைத்து, சுடப்பட்டார்.

இலக்கத்தகடு இன்றி வெள்ளைவானில் சிவிலுடையில் வந்த சிறீலங்கா இராணுவ சிப்பாய்களால் கடத்தப்பட்ட 28 வயதான நாகேந்திரன் மகேந்திரன், ஆனைக்கோட்டை-ஆறுகால்மடம் பகுதியிலுள்ள பிடாரி அம்மன் கோவிலிற்கு அருகே வைத்து, சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது முகத்தை முழுமையாக துணியால் மூடிக்கட்டியிருந்தமை பின்னர் அவதானிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28719

அனைவரது ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்திக்கிறேன். :cry:

என்று தணியும் இந்தக் கொலை வெறி, என்று எம் மக்கள் எம் மண்ணில் நிம்மதியாகா வாழ்வார்கள்.என்று விரட்டப்படும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம்?

தொடரும் துயரம் தொடர்கதை தானா? முடிவே விரைவில் வாராயோ...

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரது ஆத்மாவும் சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம்....

அனைவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.

அனைவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கி§Èý...

±ýÚ ¿¢üÌõ þó¾ º¡¾¡Ã½ Áì¸Ç¢ý ¦¸¡¨Ä¸û???

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவெறி கொலைத்தான்டவத்தில் பலியான அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

என்று தணியும் இந்தக் கொலை வெறி, என்று எம் மக்கள் எம் மண்ணில் நிம்மதியாகா வாழ்வார்கள்.என்று விரட்டப்படும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம்?

தொடரும் துயரம் தொடர்கதை தானா? முடிவே விரைவில் வாராயோ...

இந்தக்கேள்வி தான் இப்ப எல்லோர் மனதையும் குடைந்து கொன்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரது ஆத்மாவும் சாந்தியடைய வேண்டுகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.