Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா ஆட்சியை கலைப்பேன்! டிவிட்டரில் சுப்பிரமணியசாமி அதிரடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசில சனத்துக்கு மண்டையிலை நல்லபுத்தியே வராது...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம்  ஒருமைப்பட்டு  நிற்கும் இந்த வேளையில்

இது   போன்ற  சீண்டுதல்கள் எதிர்வினையையே  தரும்

 

இவர் ஆழம்  தெரியாமல்  காலை விடுகின்றார்

இதைக்கேள்விப்பட்டாலே  யெயலலிதா போகமாட்டார்...

  • கருத்துக்கள உறவுகள்

உவருக்கும் மகிந்தாவுக்கும் அப்படி என்ன நெருக்கம்?

சுப்ரமணிய சாமியை நாம் மதிப்பீடு செய்யும் காரணிகள் பார்வைகள் assessment parameters வேறு, இந்தியாவின் மற்றைய மாநிலங்களில் உள்ளவர்கள் செய்கிற மதிப்பீட்டு முறை வேறு. தமிழர் விரோதி என நாம் முன்னிறுத்தும் தமிழகத்தைத் தவிர்த்து இந்தியா முழுவதிலும், அவர் ஒரு அறிவுஜீவியாக, ஊழலுக்கு எதிரானவராக, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக, பன்மொழிப் பாண்டித்தியம் கொண்டவராக, ஊடகங்களின் மூலம் பலரைச் சென்றடைந்தவராகத்தான் பரவலாகப் பார்க்கப் படுவார். இதன் அடிப்படையில் இந்திய அளவில் அவருக்கு ஒரு மகத்துவத்தை வழங்கி வளர்த்துவிட பாஜக அரசு சற்றும் தயங்காது.

ஆளும் கூட்டணியில் வெறும் இரண்டு எம்பிக்களை தேர்ந்தேதுவிட்டு, வைகோ போன்றவர்களைத் தோற்கடித்துவிட்டு, இப்போது அவன் கூடாது இவன் ஆகாது, அய்யயோ குத்துகிறது குடைகிறது எனக் கூவுவது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிற வேலை. பலனளிக்காது. உண்மை கசந்தாலும் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறொன்றையும் தமிழக மக்கள் தேர்வு செய்யவில்லை...

 

ஒரு அரசியல் கருத்து உண்மையும் கூட ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ----- அங்கை ஒரு ---- புடுங்க முடியாது...வெறும் அறிக்கை மட்டும் தான்...போன வருடம் நடந்த மாணவர் போராட்டத்தின் போதும் இந்த ----- இதை விட கேவலமாக -------------------..கடைசியில் கம்மென இருந்திச்சு....

Edited by நிழலி
ஒருமை மற்றும் அநாகரீகச் சொல்

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனின் கருத்து மிகவும் மிகையானது.

 

சு.சுவாமி இந்திய அரசியல் கோமாளின்னு இந்திய ஹிந்திய ஊடகங்களே வர்ணித்து வந்துள்ளன.

 

அவர் ஒரு ஏஜெண்டு. தமிழில பச்சையாச் சொன்னால்.. மாமா.

 

அதைத்தான் அவர் இந்தியாவில் இதுவரை செய்து வந்துள்ளார். இவரின் அரசியல் சாணக்கியம் என்பது வாய் தான்.

 

இவர் தோற்றுப்போனதே அதிகம்.

 

ஜெயலலிதாவை இவர் ஒன்றும் பண்ண முடியாது. மோடி ஜெயின் ஆட்சியை கலைத்து.. பா ஜ கவுக்கும் தமிழகத்தில் பாடை கட்ட நிச்சயம் விரும்பமாட்டார்.

 

இவர்.. மகிந்தவிடம் வாங்கின காசுக்கு குரைக்கிறார். மாமா அதைத்தானே செய்வான். :D:icon_idea:

நாங்கள் அப்படிதான் நினைக்கிறம் ஆனால் ..சாமி போல் ஆக்கள் நினைப்பதுதான் பெரும்பாலும் நடக்கு ...எழுபேரின் உச்ச நீதி மன்ற முடிவு ஒரு உதாரணம் .

  • கருத்துக்கள உறவுகள்

சுப்ரமணியசாமி சோனியாவையும் இத்தாலிக்கு திருப்பி அனுப்ப நின்றவர். அதையும் செய்தால் நல்லது. :D

  • கருத்துக்கள உறவுகள்

உவருக்கும் மகிந்தாவுக்கும் அப்படி என்ன நெருக்கம்?

 

மகிந்தவுக்கும் அவருக்கும் எதுவித பிரச்சினையும் கிடையாது

ஆனால் புலி   கடிப்பு  இது :(

யாழில்  இருந்தும் புரியவில்லையா  அண்ணை......

சில பேர் அதற்குத்தானே  இங்க  வருகினம்..... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனின் கருத்து மிகவும் மிகையானது.

 

சு.சுவாமி இந்திய அரசியல் கோமாளின்னு இந்திய ஹிந்திய ஊடகங்களே வர்ணித்து வந்துள்ளன.

 

அவர் ஒரு ஏஜெண்டு. தமிழில பச்சையாச் சொன்னால்.. மாமா.

 

அதைத்தான் அவர் இந்தியாவில் இதுவரை செய்து வந்துள்ளார். இவரின் அரசியல் சாணக்கியம் என்பது வாய் தான்.

 

இவர் தோற்றுப்போனதே அதிகம்.

 

ஜெயலலிதாவை இவர் ஒன்றும் பண்ண முடியாது. மோடி ஜெயின் ஆட்சியை கலைத்து.. பா ஜ கவுக்கும் தமிழகத்தில் பாடை கட்ட நிச்சயம் விரும்பமாட்டார்.

 

இவர்.. மகிந்தவிடம் வாங்கின காசுக்கு குரைக்கிறார். மாமா அதைத்தானே செய்வான். :D:icon_idea:

சகோ போன வருடமும் மாணவர் போராட்டத்தின் போது ஜெயாவின் ஆட்சியை கலைபேன் என்று குரைத்தா- கடைசியில் ---- என்ன செய்ய முடிஞ்சது...மாணவர் போராட்டத்தின் போது இவ-- காவடி எடுக்கும் நாட்டு வீரர்கள் தமிழ் நாட்டுக்கு உள்ள வந்து விளையாட ஜெயா தடை போட்ட போது --- அறிக்கை கூட விட வில்லை....ஜெயா சும்மாவே ஆடும் , ---- சாமி உசுப்பி விட்டாள் பிறக்கு ஜெயாவின் ஆட்டத்தை கட்டுப் படுத்த ஏலாது....இந்த ---- சாமிக்கு திருமுருகன் காந்தி கூட விவாதம் பன்ன  துனிவு இல்லை..இவர் ஆட்சியை கவுப்பாராம்...------------------ :icon_idea:

Edited by நிழலி
ஒருமை மற்றும் அநாகரீகச் சொல்

  • கருத்துக்கள உறவுகள்

சுப்ரமணிய சாமியை நாம் மதிப்பீடு செய்யும் காரணிகள் பார்வைகள் assessment parameters வேறு, இந்தியாவின் மற்றைய மாநிலங்களில் உள்ளவர்கள் செய்கிற மதிப்பீட்டு முறை வேறு. தமிழர் விரோதி என நாம் முன்னிறுத்தும் தமிழகத்தைத் தவிர்த்து இந்தியா முழுவதிலும், அவர் ஒரு அறிவுஜீவியாக, ஊழலுக்கு எதிரானவராக, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக, பன்மொழிப் பாண்டித்தியம் கொண்டவராக, ஊடகங்களின் மூலம் பலரைச் சென்றடைந்தவராகத்தான் பரவலாகப் பார்க்கப் படுவார். இதன் அடிப்படையில் இந்திய அளவில் அவருக்கு ஒரு மகத்துவத்தை வழங்கி வளர்த்துவிட பாஜக அரசு சற்றும் தயங்காது.

ஆளும் கூட்டணியில் வெறும் இரண்டு எம்பிக்களை தேர்ந்தேதுவிட்டு, வைகோ போன்றவர்களைத் தோற்கடித்துவிட்டு, இப்போது அவன் கூடாது இவன் ஆகாது, அய்யயோ குத்துகிறது குடைகிறது எனக் கூவுவது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிற வேலை. பலனளிக்காது. உண்மை கசந்தாலும் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறொன்றையும் தமிழக மக்கள் தேர்வு செய்யவில்லை...

 

ஒரு அரசியல் கருத்து உண்மையும் கூட ..

 

நீங்கள் சொல்வது பொல் மதிப்பைக்கொடுப்போம் அஞ்சயன்

அப்படியாயின் அவர் செய்வது சரி  என்றாகிவிடும்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட

இந்த வாரம் மீண்டும் உறுதி  செய்யப்பட்ட ஒரு அரசை

கலைப்பேன் என்பது அறிவாளியின் பேச்சா?

நெடுக்கு சொல்வது போல் கோமாளியின் பேச்சா??

அவ-- ஒரு சாதாரண ஆள்தான் ஆனால் தனக்கான பாதுகாப்பை z பிரிவில் வைத்து இருக்கிறா--  என்றால் கொஞ்சம் யோசிக்க வேணும் நாங்கள் ..

 

சாமி போடும் வழக்குக்கள் தான் பல பிரச்சினை ஆயுள்தண்டனை  கைதிகள் ஆயுள் முடியும் வரை ஜெயிலில் இருக்க வேணும் என்று கூட ஒரு வழக்கு போட்டு நடத்துறான் அதனால் பல கைதிகள் இந்த வழக்கு முடிவு வரும்வரை வெளியில் வரமுடியா நிலைமை ..

 

எங்கிருந்து வருது பணம் யாரு பின் புலம் என்பது ஆராய வேண்டியது இல்லையா ...உணர்ச்சி வசப்பட்டு பேசுவதால் தீர்வு கிடைக்காது அவனை எப்படி எதிர்ப்பது அல்லது சமாளிப்பது என்பது பற்றி நாங்களும் யோசிக்க வேணும் .

 

 


நீங்கள் சொல்வது பொல் மதிப்பைக்கொடுப்போம் அஞ்சயன்

அப்படியாயின் அவர் செய்வது சரி  என்றாகிவிடும்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட

இந்த வாரம் மீண்டும் உறுதி  செய்யப்பட்ட ஒரு அரசை

கலைப்பேன் என்பது அறிவாளியின் பேச்சா?

நெடுக்கு சொல்வது போல் கோமாளியின் பேச்சா??

விசு அண்ணே எங்களுக்கு கோமாளி பேச்சு ..இந்தியாவின் சட்டமும் ..நடைமுறையும் அதுக்கு இடம் கொடுக்குது கவர்னர் ஒரு செய்தியை அனுப்பினால் போதும் ஆட்சி அடுத்த நிமிடம் கலைக்கப்படும் தேசிய ஒற்றுமைக்கு தமிழ்நாடு முதலவர் தடையா இருக்கிறார் என்று ..

 

இதுதான் இந்தியா மாநிலத்தை கட்டி வைத்து இன்றுவரை ஆட்சி செய்கிறது .

Edited by நிழலி
ஒருமையில் அமைந்த சொல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அவ-- ஒரு சாதாரண ஆள்தான் ஆனால் தனக்கான பாதுகாப்பை z பிரிவில் வைத்து இருக்கிறா--  என்றால் கொஞ்சம் யோசிக்க வேணும் நாங்கள் ..

 

சாமி போடும் வழக்குக்கள் தான் பல பிரச்சினை ஆயுள்தண்டனை  கைதிகள் ஆயுள் முடியும் வரை ஜெயிலில் இருக்க வேணும் என்று கூட ஒரு வழக்கு போட்டு நடத்துறான் அதனால் பல கைதிகள் இந்த வழக்கு முடிவு வரும்வரை வெளியில் வரமுடியா நிலைமை ..

 

எங்கிருந்து வருது பணம் யாரு பின் புலம் என்பது ஆராய வேண்டியது இல்லையா ...உணர்ச்சி வசப்பட்டு பேசுவதால் தீர்வு கிடைக்காது அவனை எப்படி எதிர்ப்பது அல்லது சமாளிப்பது என்பது பற்றி நாங்களும் யோசிக்க வேணும் .

 

 

இது கருத்து.

 

அதைவிடுத்து சு.சுவாமியை ஒரு அகாயாசசூரன் என்று இனங்காட்டுவது தப்பு.

 

7 பேர் விடுதலையில்.. காங்கிரஸ் அரசு செய்த மனுக்கள் தான் தாமதத்தை சட்ட விளக்கத்தை தேட வைத்துள்ளன.

 

உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறியுள்ளார்.. இதுதான் முதன்முறை.. இப்படியான வழக்கு ஒன்றை எதிர்கொள்வது என்று. மேலும்.. இப்ப பிரச்சனை இந்திய சட்டக்கோவைகள் நோக்கி திருப்பப்பட்டுள்ளது. அது மாநில.. மத்திய அரசு அதிகாரங்கள் நோக்கி திரும்பி உள்ளது.

 

இந்த சு.சுவாமி நளினி உட்பட அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று குரைத்த விலங்கு. ஆனால் இதன் பேச்சை நீதிமன்றமே கேட்கவில்லை..!

 

இது இப்படிப் பேசிப் பேசி விழிப்புணர்வூட்டி.. எங்களுக்கு மறைமுகமாக நல்லது கிடைக்கச் செய்கிறது. அதையே செய்யட்டும்..! :D:lol:

Edited by நிழலி
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து மட்டுறுத்தப்பட்டதால்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அரஞ்சன் பாடம் எடுக்கிறதை பார்க்க உடம்பு எல்லாம் நடுங்குது...ஏதோ நாங்களும் நாலு பேர பற்றி தெரிஞ்சு வைச்சு இருக்கிறோம் என்றதை நினைக்க மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக்க இருக்கு....!! :icon_mrgreen:
 
ஒரு வார்த்தையில் ----- சாமியை பற்றி சொல்லனும் என்றால்...வாய் வீரன்..--- போன்ற ஆட்க்களை வாய் இல்லாட்டி நாய் கொண்டு போயிடும்...எனது இந்தியன் நண்பர்களிடம் விசாரித்த மட்டில் --- -பல்லு இல்லாத பாம்பு....போன வருடம் ஜெயாவின் ஆட்சியை கலைப்பேன் என்று சொன்னா-- ஏன் செய்ய வில்லை....

Edited by நிழலி
ஒருமை

  • கருத்துக்கள உறவுகள்

பையா ஜெயலலிதாவைத் தெரிவு செய்தது மக்கள் ஆனால் கவர்னர் நினைத்தால் மக்களே தெரிவு செய்து இருந்தாலும் சட்டம்,ஒழுங்கு சரியில்லை எனச் சொல்லி ஆட்சியை கலைக்க முடியும்.அதை சுவாமி,மோடியை கைக்குள் போட்டுக் கொண்டால் செய்யலாம்[ஒருத்தரையும் சாதரணமாக நினைக்க வேண்டாம்.]...அப்படி ஒன்றை நடக்க விடக் கூடாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையா ஜெயலலிதாவைத் தெரிவு செய்தது மக்கள் ஆனால் கவர்னர் நினைத்தால் மக்களே தெரிவு செய்து இருந்தாலும் சட்டம்,ஒழுங்கு சரியில்லை எனச் சொல்லி ஆட்சியை கலைக்க முடியும்.அதை சுவாமி,மோடியை கைக்குள் போட்டுக் கொண்டால் செய்யலாம்[ஒருத்தரையும் சாதரணமாக நினைக்க வேண்டாம்.]...அப்படி ஒன்றை நடக்க விடக் கூடாது

இந்தியாவில் தமிழ் நாடு ஒன்று தான் அமைதி பூங்காவாய் காட்ச்சி அளிக்குது..அதை கலவர பூமியாய் மாற்ற மோடி விரும்ப மாட்டார்...நக்கீரன் கோபாலுவிடம் கேட்டு பாருங்கள் அம்மாவின் பவர் எப்படி என்று... :icon_mrgreen:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததை தவிர்த்திருக்கலாம். தவிர்த்திருந்தால் மத்திய அரசு - தமிழக அரசுக்கு இடையேயான உறவு சிறப்பாக அமைந்திருக்கும். புதிதாக பொறுப்பேற்கும் அரசின் நடவடிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது" - முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி அவர்கள் பல இடங்களில் தனது மூக்கை நுழைப்பவர்.
சில இடங்களில் காகம் இருக்கப் பனங்காய் விழுந்த மாதிரி நடந்து இருப்பதால்

அவரும் வாய்ச்சவடால் விடுவதில் வல்லவராகி விட்டார்.
இன்றைய இந்திய  அரசியலில் இவரின் பேச்சைக் கேட்பதற்கு மோடிக்கு நேரம் இருக்குமோ தெரியாது.

இன்று கண்டனம் விட்டு பொங்கி எழும் ஜெயலலிதா அன்று கொத்து கொத்தா மக்கள் சாகும்போது யுத்தம் என்றால் மக்கள் சாவார்கள் என்று சொல்லிட்டு வேடிக்கை பார்த்தவர்தான் ...

நாங்க மறக்கவில்லை 2009 தை .

  • கருத்துக்கள உறவுகள்

மறக்கவேண்டாம்,இப்போதைய நிலையில் யார் குற்றியாவது அரிசியாகட்டும்

17.01.2009

 

கேள்வி: ஈழத் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டு வருகிறார்களே?

ஜெயலலிதா: ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்படுவார்கள். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல. இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் பிடித்து வைத்து, ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்.

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு புலுடா விடுவது ஒன்றும் புதிதல்ல .

 

சுவாமி புலுடாவை  நம்பமாட்டாமல்  துள்ளி குதிப்பவர்கள் வேறு பலரின் புலுடாக்களை நம்புவதுதான் வேடிக்கை .. :D

 

உதை விளங்க கொஞ்ச  பக்குவம் வேண்டும் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அட, பையன் 26, நேற்று..... சூடாகத் தான் களத்திற்கு வந்துள்ளான். :D 
அவனின்... முழுமையான வீர வசனங்களை, வாசிக்கவில்லையே... என கவலையாக உள்ளது. :lol:

வீரத் தழும்புகளை... மார்பில் ஏந்திய பையனுக்கு வாழ்த்துக்கள். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.