Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரேந்திர மோடி குறித்து சிறிலங்கா அரசாங்கம் போட்ட கணக்கு பிழைத்து விட்டது – வசந்த பண்டார

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விவகாரத்தில் வேகமாக காலடி எடுத்து வைக்கத் தொடங்கி விட்டார் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக மன்மோகன்சிங் மெதுவாகவே காலடி எடுத்து வைத்தார்.

ஆனால், நரேந்திர மோடி வேகமாக காலடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார்.

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தம் இல்லாமல் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கமாட்டார்.

சிறிலங்கா அரசாங்கம் போட்ட கணக்கு பிழைத்து விட்டது.

உடனடியாக புதிய அரசியலமைப்பை உருவாக்கி, 13 வது திருத்தச் சட்டத்துக்கு அரசாங்கம் சாவு மணி அடிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை இழக்க வேண்டிய நிலையேற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

www.puthinappalakai.com

"இலங்கை தொடர்பாக மன்மோகன்சிங் மெதுவாகவே காலடி எடுத்து வைத்தார்."

அதுதான் மக்கள் வேகமாக விரட்டி அடித்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"உடனடியாக புதிய அரசியலமைப்பை உருவாக்கி, 13 வது திருத்தச் சட்டத்துக்கு அரசாங்கம் சாவு மணி அடிக்க வேண்டும்."

அத்துடன் வட கிழக்கு மாகாண சபைகளையும் கலைத்து

ராணுவ ஆளுநரிடம் அதிகாரத்தை ஒப்படையுங்கள்.

அப்போது சிங்கள புத்த மக்களின் ஆதரவு இன்னும் அதிகரிக்கும்
பண்டார சொன்னால் சரியாகத்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மோடியா ? 13ஆ? ....தெரிவு சிங்கள மக்களிடம்

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின் வரவு

சிங்களவர்களை கிலி  கொள்ளவைத்துள்ளது

அப்படியானால் தமிழர் நாம்....??

மோடியின் வரவு

சிங்களவர்களை கிலி கொள்ளவைத்துள்ளது

அப்படியானால் தமிழர் நாம்....??

நாங்கள் வழாக்கம் போல் திராவிடம் ஆரியம் என மக்களை மூளை சலவை செய்வம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தம் இல்லாமல் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கமாட்டார்.

 

37 இடங்களை வென்றும் என்ன பலன் என்று கேட்டவர்களுக்கு சிங்களவனின் பதில் இது.. :D

உள்ளதையும் கெடுத்து குட்டி சுவராக்க ஏற்கனவே கனடாவில் இருந்து ஆட்கள் போய்விட்டார்கள் .

மோடிக்கு எப்பனும் எங்கட பிரச்சனை தெரியாது இனி இவர்கள் போய்த்தான் சொல்லி கொடுக்கபோகின்றார்கள் .

சேர்ந்து நின்று ஒருபடம் எடுத்துவிட்டு மோடி எதுவும் செய்தால் அது தங்களால் தான் என உரிமை கோர இப்பவே திட்டம் ரெடி .

கனடாவில் இன்னமும் தடையை நீக்க முடியவில்லை இந்தியாவில்  போய் கிழிக்க போகின்றார்கள்  .

 

குட்டையை குழப்பாமல் கூட்டமைப்பிடம் இந்த விடயத்தை விடுவததுதான் சரி  . 

கஊடமைப்பு அப்பிடியே. பண்ணிட்டாலும்

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின் வரவு

சிங்களவர்களை கிலி  கொள்ளவைத்துள்ளது

அப்படியானால் தமிழர் நாம்....??

கொஞ்ச நாளைக்கு பட்டமளிப்பு விழாவை தள்ளிப்போடலாம்.  :D

 

 

 

37 இடங்களை வென்றும் என்ன பலன் என்று கேட்டவர்களுக்கு சிங்களவனின் பதில் இது.. :D

 

அண்ணை அது சிங்களவன் சொல்லுவது...தங்களுக்கு மோடிக்கு பயம் என்று....

 

ஏற்கனவே மோடி PR வேலைகளின் கில்லாடி... :) எப்படி தனக்கு இந்தியா முழுக்க ஒரு பிம்பத்தை உருவாக்கினார்...அது போலவே....இதுவும் ஒரு பிம்பம் என்றால்???

 

ஜெயலலிதா எப்படி இரண்டு நாளில் மோடிக்கு அழுத்தம் கொடுத்தார்?

அவரது அதிகாரிகளோ...அதிமுக உறுப்பினர்களோ மோடியை சந்தித்தாக எந்த செய்தியும் இல்லை....

 

அம்மாவால் எப்படி மத்திய அரசை அழுத்த முடியும் என்று யாராது அலசுங்களேன்......

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அது சிங்களவன் சொல்லுவது...தங்களுக்கு மோடிக்கு பயம் என்று....

 

ஏற்கனவே மோடி PR வேலைகளின் கில்லாடி... :) எப்படி தனக்கு இந்தியா முழுக்க ஒரு பிம்பத்தை உருவாக்கினார்...அது போலவே....இதுவும் ஒரு பிம்பம் என்றால்???

 

ஜெயலலிதா எப்படி இரண்டு நாளில் மோடிக்கு அழுத்தம் கொடுத்தார்?

அவரது அதிகாரிகளோ...அதிமுக உறுப்பினர்களோ மோடியை சந்தித்தாக எந்த செய்தியும் இல்லை....

 

அம்மாவால் எப்படி மத்திய அரசை அழுத்த முடியும் என்று யாராது அலசுங்களேன்......

 

கனடாவில் கன்சேர்வட்டிவ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் எதிர்க்கட்சியை கவனிக்காமல் கடந்து செல்ல மாட்டார்கள். அதேபோல ஜெயாவின் செயல்கள் அனைத்தும் தமிழகத்தின் குரலாகப் பார்க்கப்படும். அந்தக் குரலை சட்டை செய்யாமல் அவர்கள் அரசியல் செய்ய முடியாது. காங்கிரஸ் உறுதியான அத்தாட்சி.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ச்...சா....இதே அரசாங்கம் கொஞ்ச காலத்துக்கு முதல் வந்திருக்குமெண்டால்.......இப்ப எங்கடை கதையே வேறை....... :rolleyes:
 
 
கூட்டிக்கழிச்சு கணக்குப்பார்த்தால்..இப்ப பலாலி சர்வதேசவிமான நிலையமாக இருந்திருக்கும்....
திருகோணமலை சர்வதேசதுறைமுகமாக இருந்திருக்கும்...மிச்ச அபிவிருத்தியளும் மலைபோலை உயர்ந்திருக்கும். :icon_idea:
 
இப்ப என்னடாவெண்டால் கேவலம் ஒரு ரயில் தண்டவாளத்தை போட்டுட்டு என்னமாதிரி பினாத்துறாங்கள். :lol:  :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளதையும் கெடுத்து குட்டி சுவராக்க ஏற்கனவே கனடாவில் இருந்து ஆட்கள் போய்விட்டார்கள் .

மோடிக்கு எப்பனும் எங்கட பிரச்சனை தெரியாது இனி இவர்கள் போய்த்தான் சொல்லி கொடுக்கபோகின்றார்கள் .

சேர்ந்து நின்று ஒருபடம் எடுத்துவிட்டு மோடி எதுவும் செய்தால் அது தங்களால் தான் என உரிமை கோர இப்பவே திட்டம் ரெடி .

கனடாவில் இன்னமும் தடையை நீக்க முடியவில்லை இந்தியாவில்  போய் கிழிக்க போகின்றார்கள்  .

 

குட்டையை குழப்பாமல் கூட்டமைப்பிடம் இந்த விடயத்தை விடுவததுதான் சரி  . 

 

sam_zps926f93f3.jpg

சிலவேளை 2009இல் இதை தான் எதிர் பார்த்தார்களோ...... :rolleyes:

 

மகிந்த ஓடிவந்து சம்பூர்த்திட்டத்தை முடுக்கி விட்டது போல...2009இல் அப்படியே எல்லாம் நின்றிருக்கும்.......


கனடாவில் கன்சேர்வட்டிவ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் எதிர்க்கட்சியை கவனிக்காமல் கடந்து செல்ல மாட்டார்கள். அதேபோல ஜெயாவின் செயல்கள் அனைத்தும் தமிழகத்தின் குரலாகப் பார்க்கப்படும். அந்தக் குரலை சட்டை செய்யாமல் அவர்கள் அரசியல் செய்ய முடியாது. காங்கிரஸ் உறுதியான அத்தாட்சி.. :D

 

37/534 :) அவ்வளவு தான் :)

அம்மா வீண் கனவுகள் காணாது தமிழ்நாட்டு பிரச்னை..இந்திய பொது பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசுக்கு உதவி செய்தால்...அவருக்கும் அவரது ஆட்களுக்கும் மதிப்பு கிடைக்கும்....இல்லையென்றால் இவரை ஒருவரும் சட்டை செய்ய போவதில்லை....(எனது எண்ணம்...)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை 2009இல் இதை தான் எதிர் பார்த்தார்களோ...... :rolleyes:

 

மகிந்த ஓடிவந்து சம்பூர்த்திட்டத்தை முடுக்கி விட்டது போல...2009இல் அப்படியே எல்லாம் நின்றிருக்கும்.......

 

37/534 :) அவ்வளவு தான் :)

அம்மா வீண் கனவுகள் காணாது தமிழ்நாட்டு பிரச்னை..இந்திய பொது பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசுக்கு உதவி செய்தால்...அவருக்கும் அவரது ஆட்களுக்கும் மதிப்பு கிடைக்கும்....இல்லையென்றால் இவரை ஒருவரும் சட்டை செய்ய போவதில்லை....(எனது எண்ணம்...)

 

 

37/534 ஆக இருந்தாலும் கூட இப்போது எங்களுக்கிருக்கும் ஒரே துரும்புச் சீட்டு ஜெயலலிதா மட்டும்தான். வவுக்குச் செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோ, அவரை எதிர்பார்த்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை.

 

ஆகவே அவரை புகழாவிட்டாலும் பரவாயில்லை, இகழாமலாவது இருக்க்லாமே ?

37/534 ஆக இருந்தாலும் கூட இப்போது எங்களுக்கிருக்கும் ஒரே துரும்புச் சீட்டு ஜெயலலிதா மட்டும்தான். வவுக்குச் செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோ, அவரை எதிர்பார்த்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை.

 

ஆகவே அவரை புகழாவிட்டாலும் பரவாயில்லை, இகழாமலாவது இருக்க்லாமே ?

 

நீங்கள் சொல்வது மிகச்சரி...ஆனால் அம்மா தனது நிலையறிந்து (சிலவேளை அவருக்கு இசை சொல்வது போல் பலம் இருக்கலாம்) மத்திய அரசோடு சேர்ந்து இயங்கினால் எல்லாருக்கும் லாபம்..ஆனால் அம்மாவின் முந்தைய செயல்பாடுகளை பார்த்தால் அவரரால் அப்படி செய்ய முடியுமா என்பதே கேள்வி....இசை அம்மாவின் மேல் over build-up கொடுப்பது போல் பட்ட படியாலேயே அப்படி சொன்னேன்....

தமிழ்நாடும்...இலங்கை வடகிழக்கில் பிரச்சனை தீர்ந்து மக்கள் முன்னேருவதுமே...எல்லாரும் விரும்புவது..ஆனால்...தனிப்பட்டவர்களின் வீரவிளையாட்டுகள்..எங்களுக்கு எப்போதுமே  சோகத்தையே விளைவித்துகொண்டிருகிறது....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.