Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை பட்ட  எல்லாத்தையும்
காசு இருந்தால் வாங்கலாம்
அம்மாவை வா ங்க  முடியுமா
நீயும் அம்மாவை வாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்னை
தேடி வந்து நின் னாலும்
தாய் போல ஆக  முடியுமா

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன்  அம்மா 

இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய்  சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
பிள்ளை கா ணாமல் இங்கே வாடும் பூமாலை
சோகம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டங்குல ரோஜா தலை ஆட்டுது லேசா 

மே  மாசக் காற்று வந்து தாலாட்டுதே 

 

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதம் மேகம்

என்னை நில் என்று 

சொல்லும் தொட தொட

 

 

http://www.youtube.com/watch?v=dicl2vHeA_c

 

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் 

காதல் சுகமானது வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும் 

தேடல் சுகமானது அந்திவெயில் குழைத்து செய்த 

மருதாணி போல வெட்கங்கள் வரவைக்கிறாய் 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காதல் ஒரு தேவதையின் கனவா?
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா?
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா?
காலடியில் சருக்கிடும் சருகா?


 

  • கருத்துக்கள உறவுகள்

தேவதை வம்சம் நீயோ வான்நிலா அம்சம் நீயோ

ஊர் விட்டு ஊர்வலம் வந்த வானவில் நீயோ

பூக்களின் கவிதை நீயோ கண்களின் பாசை நீயோ

  • கருத்துக்கள உறவுகள்

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

(ஊரு சனம் )

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மாயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நெலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்

 

http://www.youtube.com/watch?v=GuIAzKphNY4

 

Edited by vaasi

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் விட்டு ஊர் வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கேட்டு போன  பின்னால்
நம்ம  பிழைப்பு என்னாகுங்க

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு  வைச்சு பூ முடிக்கும் நிலா

மாலையிடும் உலா காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

 

  • கருத்துக்கள உறவுகள்

நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன்  பொன்வானம் நான்
எனை நீ தான் பிரி ந்தாலும்
நினைவாலே அணைப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே

நீ ஒரு நாள் வரும் வரையில் நானிருப்பேன் நதிக் கரையில் !

பிறப்பிடம் வேறாய்  இருந்தாலும்  என்

இருப்பிடம் உந்தன் மனமல்லவா

ஆயிரம் காலம் வாழ்ந்திருந்தாலும்

வாழும் காதல் உறவல்லவா !

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுதகீதம் பாடுங்கள்

ஆடுங்கள் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து நில்லுங்கள் நில்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மலர்களே மலர்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா

 

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழி  வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீதான்.

 

மேகம் திறந்து கொண்டு
மின்னல் இறங்கி வந்து

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணொடு கொஞ்சும்
கலை அழகே இசையமுதே..
இசையமுதே.....

(விண்ணோடும்)

அலைபாயும் கடலோரம்
இளமான்கள் போலே
விளையாடி.... இசைபாடி...
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

தேடாத செல்வ சுகம்
தானாக வந்தது போல்
ஓடோடி வந்த
சொர்க்க போகமே
ஓடோடி வந்த
சொர்க்க போகமே

காணத இன்ப நிலை
கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும்
யோகமே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

சங்கீதத் தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே

மங்காத தங்கம் இது
மாறாத வைரம் இது
ஒன்றாகி இன்ப கீதம்
பாடுதே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
 

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
 

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை

மனமுள்ள மறுதாரம்
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை

 

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் - அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

 

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் - உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

 

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

 

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் இருவருக்காக 
அந்த பாமா ருக்மணி இருவருமே அந்த ஒருவனுக்காக  
 

 

சுவி அண்ணா இந்தப்பாடலை எழுதி நினைவு படுத்திவிட்டார் .............இந்தப்பாட்டை கேட்கணும்போல  இருந்தது ..........கேட்டேன் பழையநினைவுகளுடன் இணைக்கிறேன் ........ஆகா என்ன அருமையான பாட்டு.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக

அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் இருவருக்காக 

அந்த பாமா ருக்மணி இருவருமே அந்த ஒருவனுக்காக  

 

 

 

மயங்கும் வயது
மடிமேல் விழுந்து
மயங்கும் வயது
மடிமேல் விழுந்து

 

இதழ்கள் மலர்ந்து

வழங்கும் விருந்து

 

இதழ்கள் மலர்ந்து

வழங்கும் விருந்து

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத
பாதி மலர் போல 
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத
காலைப்  பொழுதாக 
விளைந்த கலை அன்னமே

 

நதியில் விளையாடி
கொ டியில் தலை சீவி
நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
வளர்ந்த தமிழ் அன்னமே

 

தங்க கடியாரம் வைரமணி யாரம்
தந்து மணம் பேசுவார்
அத்தை மகளை ம ணங் கொண்டு
இளமை வழி கண்டு   வாழப்  பிறந்தாயடா

  • கருத்துக்கள உறவுகள்

அத்தை மகளே போய் வரவா

அம்மான் மகளே போய்  வரவா

உந்தன் மனதை கொண்டு செல்லவா

எந்தன் நினைவை தந்து செல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் பொன் வண்ணமே
அன்பு பூ வண்ணமே
நெஞ்சில் போராட்டமா
கண்ணில் நீரோட்டமா
அதை  நான் பார்க்கவா
மனம் தான் தாங்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=pM-4rjATfsQ

 

 

மனம் விரும்புதே

உன்னை

உன்னை

மனம் விரும்புதே

உறங்காமலே 

கண்ணும் கண்ணும்

சண்டைபோடுதே....

 

நீ தானே

சுகந்தானடா

நெஞ்சில்

உன் முகம் தானடா

ஐயையோ

மறந்தேனடா

உன் பெயரே தெரியாதடா

 

 

மனம் விரும்புதே

உன்னை

உன்னை

மனம் விரும்புதே

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.