Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நாள் நதிச் சொர்க்கம் - 16 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு கவிதை

Featured Replies

என் ஆக்கங்களை எல்லாம் ஒரு புளொக்கில் இணைப்பம் என்று கூகிள் ஆண்டவரின் உதவியுடன் தேடும் பொழுது நான் எழுதி சரிநிகரில் வெளிவந்த கவிதை ஒன்று கண்ணில் பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியில் எழுதிய கவிதை இது

 

இக் கவிதையை யாழில் இதுவரைக்கும் இணைக்கவில்லை என்று நினைக்கின்றேன் (சில பழைய கவிதைகளை முன்னர் இணைத்து இருந்தேன்). நூலகம் தளத்தில் இருந்து PDF வடிவில் இருப்பதால் அதனை படமாக மாற்றி இணைத்துள்ளேன்.

 

பழைய கவிதை என்பதால் 'இதெல்லாம் கவிதையா' என்று கோபிக்க கூடாது

 

------------

 

 

 

 

 

image.jpg
 

image.jpg
 

image.jpg
 

 

சிறப்பான கவிதை அண்ணை 

 

தொகுப்பாகவே எதிர்பார்க்கிறோம்

 

எப்போ கிடைக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கிறது.

  • தொடங்கியவர்

பின்னூட்டங்களை இட்ட நெற்கொழுதாசனுக்கும், சுமே யிற்கும் பச்சை புள்ளிகள் இட்டு ஊக்கம் தந்த அனைத்து உறவுகளுக்கும் என் நன்றி.

 

இக் கவிதையில் குறிப்பிடப்பட்ட பெண் பின்னர் இலங்கை தொலைக்காட்சி தொகுப்பாளராக வந்து பலரது பாராட்டுகளைப் பெற்று முன்னேறியவர். :)

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கவிதை அண்ணா... மிகவும் ரசித்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

சில கவிதைகளை நீண்டகாலத்தின் பிறகு வாசிக்கிற போது நாங்களா எழுதினோம் என பிரமிக்க வைக்கும். அதுபோன்றதொரு உணர்வை இக்கவிதையும் உங்களுக்குத் தந்திருக்கும் நிழலி. அழகு அருமை என்பதனை விட ஆற்றல் மிக்க ஒரு கவிஞனை இக்கவிதை பல ஆண்டுகள் முதல் வெளிப்படுத்தியுள்ளது. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்து போன காலங்களில் எழுதிய கவிதைகளை. இரை மீட்டுப் பார்க்கையில், அவை மீண்டும் உங்களை அதே கால கட்டத்தில் இருந்த மன நிலைக்குக் கொண்டு செல்லும்!

 

மீண்டும் அது போன்ற ஒரு காதலியை வாழ்வில் அடைய முடியாது எனினும்.. நீங்கள் மீண்டும் ஒரு காதலானாக வாழ்ந்து பார்ப்பதில், நிச்சயம் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கின்றது!

 

இப்படிப் பழையதுகள் எங்கயாவது சந்திச்சால், இங்க கொண்டு வந்து இணையுங்கோ!

 

கவிதையின் நகர்வு அழகு, நிழலி!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நல்ல கவிஞராய் இருந்துள்ளீர்கள், அதனால் அப்ப எழுதிய கவிதைகளை கொஞ்சம் எடுத்து விடுங்கள்...!

இக்கவிதைக்கும் இப்போதைய எழுத்து இயல்புக்கும் இடைவெளி அதிகம். old is gold.

text-align: right;  வாசிக்க நல்லா இருக்கு !!  :) 
  • தொடங்கியவர்

சிறப்பான கவிதை அண்ணா... மிகவும் ரசித்தேன்

 

 

 

 

text-align: right;  வாசிக்க நல்லா இருக்கு !!  :) 

 

 

 

நன்றி சுபேஸ் மற்றும் இளம்பிறையன்

 

--------------------

 

சில கவிதைகளை நீண்டகாலத்தின் பிறகு வாசிக்கிற போது நாங்களா எழுதினோம் என பிரமிக்க வைக்கும். அதுபோன்றதொரு உணர்வை இக்கவிதையும் உங்களுக்குத் தந்திருக்கும் நிழலி. அழகு அருமை என்பதனை விட ஆற்றல் மிக்க ஒரு கவிஞனை இக்கவிதை பல ஆண்டுகள் முதல் வெளிப்படுத்தியுள்ளது. வாழ்த்துக்கள்.

 

 

கடந்து போன காலங்களில் எழுதிய கவிதைகளை. இரை மீட்டுப் பார்க்கையில், அவை மீண்டும் உங்களை அதே கால கட்டத்தில் இருந்த மன நிலைக்குக் கொண்டு செல்லும்!

 

மீண்டும் அது போன்ற ஒரு காதலியை வாழ்வில் அடைய முடியாது எனினும்.. நீங்கள் மீண்டும் ஒரு காதலானாக வாழ்ந்து பார்ப்பதில், நிச்சயம் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கின்றது!

 

இப்படிப் பழையதுகள் எங்கயாவது சந்திச்சால், இங்க கொண்டு வந்து இணையுங்கோ!

 

கவிதையின் நகர்வு அழகு, நிழலி!

 

 

அப்ப நல்ல கவிஞராய் இருந்துள்ளீர்கள், அதனால் அப்ப எழுதிய கவிதைகளை கொஞ்சம் எடுத்து விடுங்கள்...!

 

 

இக்கவிதைக்கும் இப்போதைய எழுத்து இயல்புக்கும் இடைவெளி அதிகம். old is gold.

 

அன்று பேரினவாத அச்சுறுத்தல்களுக்குள் கொழும்பில் வாழ்ந்தாலும் அதில் 'வாழ்க்கை' இருந்தது. அம்மா அப்பா அக்கா என்று நெருக்கமான உறவுகள், தோள் கொடுக்கும் நண்பர்கள், நன்கறிந்த தெருக்கள், நாவுக்கு இசைவான உணவுகள், இலக்கியம், இலக்கிய கூட்டங்கள், சரிநிகர் என்று வாழ்க்கை சுவாரசியமாக போய்க் கொண்டு இருந்தது. இவற்றை விட கள முனைகளில் தமிழர்களின் வீரம் சிங்கள நண்பர்கள் மத்தியில் ஒரு வித மதிப்பையும் தந்து கொண்டு இருந்தது.  எல்லா உணர்வுகளும் பொங்கி பிரவகித்துக் கொண்டு இருந்த நேரங்களில் எழுந்த கவிதைகள் உணர்வு பூர்வமாக இருந்தன.

 

இன்று.............  வசதியாக வாழ்வது என்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகையில் எழும் அநேக உணர்ச்சிகள் இரவல் உணர்ச்சிகளாக இருக்கின்றன. அவ் இரவல் உணர்ச்சிகள் சார்ந்து வரும் கவிதைகள் கூட அதன் மொழியில், போக்கில் வரண்டு விடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை! நான் உங்கள அளவுக்கு எழுதிக் குவிக்கவில்லையாயினும் எனக்கும் இதே தான் நடந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை! நான் உங்கள அளவுக்கு எழுதிக் குவிக்கவில்லையாயினும் எனக்கும் இதே தான் நடந்தது!

நீங்களும் கவிதையில் அல்லது கதையாக சொல்லுங்கோ ஜஸ்ரின். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வில் வந்து போன வசந்த நாளின் வருகையை எண்ணி எழுதப்பட்ட உங்கள் கவிதை நதியாகப் பிரவாகித்து எம் மனங்களை நனைத்தது.

ஆத்மார்த்தமான காதல் போல் உள்ளதே அண்ணா... இதன் பின் விளைவுகள் ஏதேனும் உண்டா ?

ஒருநாள் நதிச் சொர்க்கம் - கவிதை வாசித்த பின்பு தலைப்பு அழகானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. இந்த ஒருவரியிலேயே கவிதை அடங்கிவிட்டது :) அழகான கவிதை அற்புதமான தலைப்பு நிழலி அண்ணா :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.