Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கி.பி .அரவிந்தன் காலமாகிவிட்டார்

Featured Replies

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கி;பி.அரவிந்தன் அவர்களின் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கும் மற்றும்,அவரின் நண்பர்கள் வட்டத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

வெள்ளியன்று கி.பி. அரவிந்தன் அவர்களின் இறுதி நிகழ்வு MAR 10, 2015 | 8:22by புதினப்பணிமனைin செய்திகள்

aravinthan.jpgகடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மறைந்த ‘புதினப்பலகை’ ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியுமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் இறுதிநிகழ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை பிரான்சில் நடைபெறவுள்ளன.

கி.பி அரவிந்தன் அவர்களின் உடல் நாளையும் மறுநாளும் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்படும்.

நாளை புதன்கிழமையும், நாளை மறுநாள் வியாழக்கிழமையும், Centre hospitalier Victor Dupouy, 69 rue du Lieutenant – colonel Prudhon, 95107 Argenteuil, France என்ற முகவரியில், பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை, கி.பி அரவிந்தன் அவர்களின் உடல், பார்வைக்காக வைக்கப்படும்.

அதையடுத்து, வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கும், 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்ற முகவரியில், அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்

சில தினங்களுக்கு முன்னர் ஈழ விடுதலை அரசியல் முன்ணோடிகளில் ஒருவரும், ஈழத்தின் பிரபல கவிஞர்களில் ஒருவரும் புதினப்பலகை மற்றும் அப்பால் தமிழ் ஆகிய இணைய தளங்களின் ஆசிாியருமான கி.பி.அரவிந்தன் அவர்கள் பாாிசிஸ் நகாில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் திருகோணமலையில் நினைவேந்தல் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்திருக்கிறோம். அவரது நன்பர்கள் மற்றும் சமூக அரசியல் நேசர்கள் அனைவருக்கும் இத்தகவலை பகிருமாறு தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன்.

இடம் - யெசுவிட் ஆங்கில கலாசாலை மண்டபம், உடதுறைமுக வீதி, திருகோணமலை (புனித சூசையப்பர் கல்லூாிக்கு பின்புறமாக)

நேரம் - மாலை 4 மணிக்கு

காலம் - 15/3/2015 (ஞாயிற்றுக்கிழமை)

சமூகத்திற்கென களம் புகுவோர் சமூகத்தின் அங்கிகாரத்தை எதிர்பார்த்து வருவதில்லை. ஆனால் அவ்வாறான உயாிய மனிதர்களை நினவு கொள்ள வேண்டியது சமூகத்தின் உயர் பண்பாகும். நமது பண்பை நாம் நிரூபிப்போம்.

முகநூல்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.