Jump to content

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முனி.. நீங்கள் கேட்பது நியாயமே. பிபிசியில் கூட இப்படி கள்வர்களின் காணொளிகள்.. பல வந்துள்ளன. முக மறைப்பின்றி வந்துள்ளன. ஆனால் பொலிஸாரின் அனுமதியுடன் தான் அவை வெளியிடப்பட்டிருக்கும்.

 

இந்தப் படங்கள் சொறிலங்கா பொலிஸின் அனுமதியுடன் வெளியிடப்பட்டிருந்தால்.. அதில் தப்பில்லை.

 

பொதுவாக.. தமிழ் இணைய ஊடகங்கள் அவ்வாறு செயற்படுவதில்லை. தள பிரபல்யத்துக்காக.. அவர்கள் இணையத்தள செய்தி முறைமைகளை மீறி நடப்பது கண்கூடு.

 

கடந்த காலங்களில் சிங்களத்தால் சீரழிக்கப்பட்டு.. படுகொலை செய்யப்பட்ட.. பெண் போராளிகளின் ஆடையற்ற படங்களையும் சிங்கள ஊடங்களுக்கு போட்டியாக தமிழ் ஊடகங்களும் வெளியிட்டன. :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெளியே வந்ததும் திருமலையில் பெரிய தாதாவாக இருப்பார்.

அந்த அளவுக்கு பிரபலமாகிட்டா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

chain-robber-01.JPG

 

உண்மையில்.... இந்தப் பெண்ணின் மன நிலையை நினைக்க, மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
இந்த, இணையத்தளங்களின் அயோக்கிய வேலையால்....  அவர் பொலிசாரின் கைதில் இருந்து, விடுவிக்கப் பட்டதும்.. தற்கொலை முயற்சிக்கு கூட போகலாம் என்பதை... எமது ஊடகங்கள், புரிந்து கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை தர்மம், சரி தவறு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று தான்... மாற்றுக் கருத்து இல்லை.

 

நாங்கள் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் இருந்து கொண்டு இங்கு இருக்கும் தார்மிகங்களை

மூன்றாம் உலக நாடு ஒன்றில் எதிர்பார்க்க முடியாது.

 

இந்த பெண்ணின் நிலமை கவலைக்குரியது தான்...

இதே நேரம் இந்த குற்றத்தை ஒரு ஆண் ஒருவர் செய்து கையும் களவுமாக பிடிபட்டு படங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தால் நாங்கள் 4 பக்கத்திக்கு நீட்டி முழக்கி பரிதாபப் படுவோமா என்பது ஒரு கேள்விக்குறிதான் !!!

 

(இப்படிப்பார்த்தால் இலங்கை அரச அதிகாரிகள் கூட தமிழ் இன அழிப்பு நடவடிக்கையில் தாங்கள் வெறும் சந்தேக நபர்கள் தான் என்று கூறி .... எஸ்கேப் ....)  என்னுடைய ஒப்பீடு தார்மீகம் குறித்தே

Link to comment
Share on other sites

இங்கே இந்தப் பெண்ணுக்காகக் கவலைப்படுபவர்கள், கவலைப்படப் பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் நீதி, சட்டம் என்பவற்றை உதாரணமாக்கி கருத்திடுபவர்கள், முக்கியமானதொன்றை கவனிக்க தவறியதாகத் தெரிகிறது. செய்தியை மறுமுறை வாசிப்பது நல்லது.
 
"தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்."  
 
'பொதுமக்களே பிடித்தார்கள்.' 'பொதுமக்களே பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.' 
 
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு." இதுவே உண்மையான சனநாயகம்.
 
அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட வேறு எந்தத்தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்..? மகிந்தா நியமித்த மொகான் பீரிசு போன்ற நீதிபதிகளின் தீர்ப்பையா...??? :o     
 
Link to comment
Share on other sites

இங்கே இந்தப் பெண்ணுக்காகக் கவலைப்படுபவர்கள், கவலைப்படப் பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் நீதி, சட்டம் என்பவற்றை உதாரணமாக்கி கருத்திடுபவர்கள், முக்கியமானதொன்றை கவனிக்க தவறியதாகத் தெரிகிறது. செய்தியை மறுமுறை வாசிப்பது நல்லது.

 

"தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்."  

 

'பொதுமக்களே பிடித்தார்கள்.' 'பொதுமக்களே பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.'

 

"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு." இதுவே உண்மையான சனநாயகம்.

 

அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட வேறு எந்தத்தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்..? மகிந்தா நியமித்த மொகான் பீரிசு போன்ற நீதிபதிகளின் தீர்ப்பையா...??? :o

படங்களை போட்டு கிழிப்பவர்களை வாழிய வாழிய என வாழ்த்துவோம் :icon_mrgreen: :icon_mrgreen:

அண்ணை தெரியாமல் தான் கேக்குறன், நீங்க நேர்மையாவோ ஜேர்மனிக்கு போனநீங்கள்?

கள்வர்கள் மீது எப்பவுமே அவதானமா இருக்கவேண்டும், நீங்க யாழில் படம் போட்டு கிழிச்சு வேலையில்லை

ரெண்டு மூண்டு செல்லோட ஓடின உங்களுக்கு எங்க விளங்கபோகுது. மல்டி பரல், கிபிர், மிக் போன்றவற்றில் மாட்டியிருந்தால் கூட கதைக்க மாட்டிங்கள்

எவனும் ஒரு சந்தர்பத்தில் தவறிளைக்குறான்... திருந்த சந்தர்பம் குடுப்பதே சரியானது

அபிவிருத்தி அடைந்த நாடுகளை பற்றி கதைக்குறீர்கள்... ஆஸ்திரேலியா மயூரன் சூகுமார் விடையத்தில் என்ன சொல்கிறது?

 

ஏன் உங்கட பிள்ளையளில் உங்களுக்கு கைவைக்கும் உரிமை இருக்குறதா?

Link to comment
Share on other sites

கள்வர்கள் மீது எப்பவுமே அவதானமா இருக்கவேண்டும்,

உங்கள் கருத்திற்கு நன்றி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இலங்கை ஜனாதிபதியினால் மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்ட சில பெண்களின் படங்களும் இணையத்தில் வெளிவந்திருந்தன. அவர்கள் மேல் சுமத்தப்பட்ட  குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை.

பொது மன்னிப்புக்குள் இந்தப்படங்கள் போடும் விடையங்கள்  மறைந்து விடும்.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்திற்கு நன்றி!!

எழுதிபோட்டு திருப்பி வாசிக்கேக்க உள்ளுக்க குத்தியிருக்குமே

உந்த சமாளிவுகேஷன் எல்லாம் வேலைக்கு ஆகாது

Link to comment
Share on other sites

போதை பொருள் கடத்திய சுவிஸ் பெண்: கைது செய்த அமெரிக்க பொலிசார் [ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 09:00.00 மு.ப GMT ] heroin_001.jpgசுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 45 பைகளில் ஹெராயின் போதை பொருளை கடத்திய போது அமெரிக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸின் ஜேனிவா (Geneva) நகரத்தை சேர்ந்தவர் Natasha Laurenza (25). தற்போது அமெரிக்காவில் உள்ள மான்செஸ்டர் (Manchester) நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு செல்போன் பேசிக்கொண்டு காரை ஓட்டிச்சென்றபோது, போக்குவரத்து ஆய்வில் இருந்த பொலிசார் அவரது காரை மடக்கினர்.

அப்போது, அவரது காரின் பின்புறம் சந்தேகத்திற்குரிய பொருட்கள் அடைக்கப்பட்டு இருந்ததை கண்ட பொலிசார், அவற்றை தீவிரமாக பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையின் போது காரின் பின்புறம் சுமார் 45 பைகளில் ஹெராயின் என்ற போதை பொருள் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

போதை பொருள் மட்டுமில்லாமல், உரிய அனுமதி இல்லாமல் ‘ஸ்டன்’ (Stun) துப்பாக்கியும் வைத்திருந்த அவரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர்.

சுவிஸ் பெண்ணின் கைது குறித்து பேசிய ஒன்ராறியோ ஷெரீஃப் (Ontario, sheriff) அலுவலகம், சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தியது மற்றும் உரிய அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்திருந்த குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது ஒன்ராறியோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் இன்னும் சில தினங்களில் மான்செஸ்டர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

Swiss News

Link to comment
Share on other sites

அலைகள் ஓய்வதில்லை படத்தில் "கோயிலில் காதல் தொழுகை" என்றொரு பாடல்வரி உள்ளது
அந்த வரி எவ்வாறு உருவானது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கே இந்தப் பெண்ணுக்காகக் கவலைப்படுபவர்கள், கவலைப்படப் பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் நீதி, சட்டம் என்பவற்றை உதாரணமாக்கி கருத்திடுபவர்கள், முக்கியமானதொன்றை கவனிக்க தவறியதாகத் தெரிகிறது. செய்தியை மறுமுறை வாசிப்பது நல்லது.
 
"தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்."  
 
'பொதுமக்களே பிடித்தார்கள்.' 'பொதுமக்களே பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.'
 
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு." இதுவே உண்மையான சனநாயகம்.
 
அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட வேறு எந்தத்தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்..? மகிந்தா நியமித்த மொகான் பீரிசு போன்ற நீதிபதிகளின் தீர்ப்பையா...??? :o     

 

 

ஐரோப்பாவில் வசித்தாலும் நான் "சுழல் கக்கூசில் தான் இன்னும் இருக்கிறேன்" என்பதைப் பறைசாற்றும் படி இருக்கிறது பாஞ்ச் உங்கள் கருத்து! :D

"மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு" என்பது தேர்தலுக்கு அரசியல் வாதிகள் பயன்படுத்தும் கோஷம்! சந்தேக நபருக்கு நீதி வழங்கும் கோஷம் அல்ல! நாங்கள் இன்னும் ஒன்றைச் செய்யலாம்! மக்களின் தீர்ப்புத் தான் முக்கியமெண்டு ஆப்கானிஸ்தான் போல மக்களே தூக்கில் போடவும் அனுமதி கொடுக்கலாம்! 

 

நாதமுனியிடம் கேட்ட அதே கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன்! (அவர் கம்மெண்டு இருக்கிறார் இன்னும்!) இப்படி ஒரு நிலையில் படம் வெளிவந்தது உங்கள் குடும்பப் பெண்ணாக இருந்தால் உங்கள் நிலைப்படு என்ன? (விடை சொல்ல வேண்டாம்! தெரியும் நீங்களும் இத்தோடு பம்மிக் கொண்டு போய் விடுவீர்கள்! :rolleyes: )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பொலிசார் யாரையும் முன்னரைப்போல இப்போது கண்மூடித்தனமாகக் கைது செய்வதில்லை என எங்கேயோ கேட்ட ஞாபகம் இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D பலருக்கு இங்கே திரி எதைப் பற்றி என்பதில் குழப்பம்! பொலிசார் கைது செய்தால் சந்தேக நபர் தான், அது கண்ணை மூடிக் கொண்டு செய்தாலும் திறந்து கொண்டு செய்தாலும்! சந்தேக நபருக்கு உரிமைகள் இருக்கு! இப்ப இதுவா விவாதம்? சந்தேக நபரை ஏன் ஒரு மூன்றாம் தர மீடியா பகிரங்கப் படுத்த வேண்டும் என்பதே விவாதம்! ஏதாவது இது பற்றிச் சொல்ல இருந்தால் சொல்லலாம்!

Link to comment
Share on other sites

நாதமுனியிடம் கேட்ட அதே கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன்! (அவர் கம்மெண்டு இருக்கிறார் இன்னும்!) இப்படி ஒரு நிலையில் படம் வெளிவந்தது உங்கள் குடும்பப் பெண்ணாக இருந்தால் உங்கள் நிலைப்படு என்ன? (விடை சொல்ல வேண்டாம்! தெரியும் நீங்களும் இத்தோடு பம்மிக் கொண்டு போய் விடுவீர்கள்! :rolleyes: )

 

யாழைவிடவும் வேறு இணையங்களுக்கும் நான் எழுதியுள்ளேன். ஆனால் அங்கு இல்லாத பண்பு யாழ்கள உறவுகளில் தெரிந்ததால் இங்கு தொடர்ந்திருக்க விரும்பினேன். நாதமுனியவர்கள் உங்கள் கேள்விக்குப் பதில்தராது கம்மெண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளீர்கள். அதற்குக் காரணம் உங்கள் கேள்வியின் பண்பைப் பொறுத்ததாக இருக்கலாம். அவரிடம் கேட்ட அதே கேள்வியை என்னிடமும் கேட்பதாக எழுதியுள்ளீர்கள். கேள்வி பண்பற்றதாகவே எனக்குப்படுகிறது. ஆகவே நானும் கம்மெண்டு இருந்துவிட விரும்புகிறேன்.  :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழைவிடவும் வேறு இணையங்களுக்கும் நான் எழுதியுள்ளேன். ஆனால் அங்கு இல்லாத பண்பு யாழ்கள உறவுகளில் தெரிந்ததால் இங்கு தொடர்ந்திருக்க விரும்பினேன். நாதமுனியவர்கள் உங்கள் கேள்விக்குப் பதில்தராது கம்மெண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளீர்கள். அதற்குக் காரணம் உங்கள் கேள்வியின் பண்பைப் பொறுத்ததாக இருக்கலாம். அவரிடம் கேட்ட அதே கேள்வியை என்னிடமும் கேட்பதாக எழுதியுள்ளீர்கள். கேள்வி பண்பற்றதாகவே எனக்குப்படுகிறது. ஆகவே நானும் கம்மெண்டு இருந்துவிட விரும்புகிறேன்.  :(

 

 

அன்புள்ள பாஞ்ச்! இதில் என்ன பண்புக் குறைவைக் கண்டீர்கள்? உங்கள் உறவினர்கள் யாரும் இப்படிச் செய்பவர்கள் என்று எங்கேயும் நான் எழுதவில்லை! தங்கள் உறவுகள், நெருக்கமானவர்கள் போல முன் பின் தெரியாத அன்னியர்களையும் பார்த்தால் இப்படி பட்ட தரக்குறைவான காரியங்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதே கேள்வியின் பின்னாலுள்ள செய்தி! இது ஒன்றும் உங்களுக்கோ நாதமுனிக்கோ எதிரான தனிப் பட்ட தாக்குதல் அல்ல! அப்படிக் கருத்து இங்கே தொனித்தால் முறையிடுங்கள், நிர்வாகம் சொல்வதை நான் கேட்கிறேன்!

 

உண்மை என்னவென்றால், எங்கள் உறவுகள், தெரிந்தவர்களுக்கு இதே போல நடக்கும் போது நாம் எல்லோருமே யூ-ரர்ண் எடுத்துத் திரும்பி எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வோம்! ஆனால் இப்போது அதை ஒப்புக் கொள்ள மாட்டோம், மௌனமாகி விடுவோம்! இதுவே நான் சொல்ல வந்த விடயம், வேறெதுவும் இல்லை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் ஜயா,

பதிவிட்டு விமானம் ஏறினேன். இறங்கி பார்த்தேன்.

'இப்படி படம் உங்கள் குடும்ப....?

உங்களிடமே கேட்கிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிபதியிடம், எனது நிலை உங்சள் குடும்ப உறவுக்கு வந்திருந்தால் தண்டிப்பீர்களா என்பது போன்ற அபத்தமாக தெரிகிறது.

தெளிவாக சொல்வதானால், சரியாகப் படிக்கவில்லை என்று வாத்தியார் நாலு சாத்து சாத்தினால், பயிலின் தகப்பன், தலைமை வாத்தியாரிடம் போய், வாத்தியாரின் மகன் படியாமல் இப்படி அடிவாங்கினால் உவர் என்ன செய்வார் என்று கேட்டால் எப்படி.

ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இருக்குதே கேள்வி.

Link to comment
Share on other sites

இனி ஒவ்வொருவரும் விமானத்தில் இருந்து இறங்கி வரவேண்டும்

சபா கண்ணை கட்டுதே

திருந்துவார்கள் என்ற எதிர் பார்ப்புடன் நான் விமானத்தில் ஏறப்போறேன்

கண்டபடி விமானம் விழுவதால் பயமா இருக்குது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒவ்வொருவரும் விமானத்தில் இருந்து இறங்கி வரவேண்டும்

சபா கண்ணை கட்டுதே

திருந்துவார்கள் என்ற எதிர் பார்ப்புடன் நான் விமானத்தில் ஏறப்போறேன்

கண்டபடி விமானம் விழுவதால் பயமா இருக்குது :rolleyes:

சேர்வையர்,

பதில் தராமல் ஓடிவிட்டேன் என்று, ஜஸ்டீன் போட்ட பதிவுக்கு, நீங்கள் மூக்கை நுளைத்து, கண்ணைக் கட்டுது என்றால் ஏப்புடி?

VVT கொத்து அந்த மாதிரி. டிஸ்கவுண்ட் ஏதும் கிடைக்கும் எண்டு, உங்கட பேரை சொல்லப் போக, நீங்கள் மறதில போட்டியலாம் எண்டு, ஒரு பில்லை இழுத்திச்சினம்.

என்ன செய்யிறு, நம்ம கள உறவாச்சே எண்டு, கட்டியாச்சு. பிறகு ஆறுதலா தாருங்கோவன்.:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு, தனிநபர் சுதந்திரம், மதிப்பீடுகள், பண்புகள் போன்றனவற்றை அதிகம் மதிக்கும் மேற்கு நாடுகளில் நியமங்களை பரபரப்புக்காக செய்திகளை வெளியிட்டு தங்களைப் பிரபல்யப்படுத்தி பணம் சம்பாதிக்கும் இணையக் குடிசைக் கைத்தொழில் புரிபவர்களிடம் எதிர்பார்க்கக்கூடாது. மூன்றாம் தரச் செய்திகளிலும், கிசுகிசுக்களிலும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். அதைப் படித்தோம், அப்பால் போனோம் என்று இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் ஜயா,

பதிவிட்டு விமானம் ஏறினேன். இறங்கி பார்த்தேன்.

'இப்படி படம் உங்கள் குடும்ப....?

உங்களிடமே கேட்கிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிபதியிடம், எனது நிலை உங்சள் குடும்ப உறவுக்கு வந்திருந்தால் தண்டிப்பீர்களா என்பது போன்ற அபத்தமாக தெரிகிறது.

தெளிவாக சொல்வதானால், சரியாகப் படிக்கவில்லை என்று வாத்தியார் நாலு சாத்து சாத்தினால், பயிலின் தகப்பன், தலைமை வாத்தியாரிடம் போய், வாத்தியாரின் மகன் படியாமல் இப்படி அடிவாங்கினால் உவர் என்ன செய்வார் என்று கேட்டால் எப்படி.

ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இருக்குதே கேள்வி.

 

:rolleyes: சரி நீதிபதி அவர்களே! நீங்கள் தான் தீர்ப்பு எழுதும் தகுதி வாய்ந்த ஜட்ஜ் ஐயா! உங்களிடம் கேட்டது இந்த சாதாரண குடிமகனின் தவறு தான்! எனக்கும் தீர்ப்பெழுதிப் போடாதையுங்கோ!

 

(இது பயனுள்ள வாதம் தான் என்றாலும், சுவரோடு ஒரு அளவுக்குத் தான் முட்டலாம், இதை விட அடுத்த கட்டிடத்தில கூட்டில இருக்கிற சிம்பன்சிக்கு சைகைப் பாசை படிப்பிக்கலாம், அது நல்ல பயனுள்ள வேலையாக இருக்கும்!எனவே நான் புறப்படுறன்! :D )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D பலருக்கு இங்கே திரி எதைப் பற்றி என்பதில் குழப்பம்! பொலிசார் கைது செய்தால் சந்தேக நபர் தான், அது கண்ணை மூடிக் கொண்டு செய்தாலும் திறந்து கொண்டு செய்தாலும்! சந்தேக நபருக்கு உரிமைகள் இருக்கு! இப்ப இதுவா விவாதம்? சந்தேக நபரை ஏன் ஒரு மூன்றாம் தர மீடியா பகிரங்கப் படுத்த வேண்டும் என்பதே விவாதம்! ஏதாவது இது பற்றிச் சொல்ல இருந்தால் சொல்லலாம்!

 

இலங்கைச் சட்ட திட்டம் எனக்குத் தெரியாது.அது அவர்களுக்கேற்ற மாதிரி அடிக்கடி மாறும்.

சந்தேகத்தில் ஒருவர் கொடுக்கும் புகாரின் மேல் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்  போது நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.

ஆனால் பொது இடத்தில்  கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரின் படத்தை ஒரு செய்தித்தளம் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்பது எனக்கு விளங்கவில்லை.திருடப்பட்ட நகைகள் கூட மீட்கப்பட்டுள்ளனவாம்.

அந்தச் செய்தித்தளம் மூன்றாந்தரமாக இருந்தால் என்ன முதலாந்தரமாக இருந்தால் என்ன?

செய்தி உண்மையா இல்லையா என்பது தான் முதற்பிரச்சனை.

 

உங்கள் ஆதங்கத்தைப்பார்த்தால் இந்தச் செய்தியும் படமும் கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஆங்கிலப்பத்திரிகையில் வந்திருந்தால்

நீங்களும் கம்மன்னு இருந்திருக்கலாம். :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைச் சட்ட திட்டம் எனக்குத் தெரியாது.அது அவர்களுக்கேற்ற மாதிரி அடிக்கடி மாறும்.

சந்தேகத்தில் ஒருவர் கொடுக்கும் புகாரின் மேல் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் போது நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.

ஆனால் பொது இடத்தில் கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரின் படத்தை ஒரு செய்தித்தளம் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்பது எனக்கு விளங்கவில்லை.திருடப்பட்ட நகைகள் கூட மீட்கப்பட்டுள்ளனவாம்.

அந்தச் செய்தித்தளம் மூன்றாந்தரமாக இருந்தால் என்ன முதலாந்தரமாக இருந்தால் என்ன?

செய்தி உண்மையா இல்லையா என்பது தான் முதற்பிரச்சனை.

உங்கள் ஆதங்கத்தைப்பார்த்தால் இந்தச் செய்தியும் படமும் கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஆங்கிலப்பத்திரிகையில் வந்திருந்தால்

நீங்களும் கம்மன்னு இருந்திருக்கலாம். :D

வாத்தியார்,

உங்க சிலர் குய்யோ, முறையோ எண்டு விதண்டாவாதம் பண்ணுகினம்.

அங்கே பொலீஸ் விசாரனை நடந்திருக்கிறது. யாழில் உறவுகள் இல்லா நிலையில், திருகோணமலையில் இருந்து திருவிழாவிற்கு, அதுவும், நல்லூர் முருகன் போன்ற பிரபல்யமில்லா ஆலயத்திற்கு வந்ததற்கு திருப்தியான காரணம் கொடுக்க வில்லை.

நகை எடுக்க முயற்சித்த போதே பிடிபட்டார்.

பெண் பொலீசார் சோதனையிட்ட போது, உள்ளாடையிலிருந்து வேறு நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.

அவர்கள் மூவரும், விரைவில் நீதிமன்றில் நிறுத்தப்படுவர் என தெரிகிறது.

உங்க எண்னெண்டா, மனித உரிமை அது, இதுவாம் சிலர். சிம்பென்சிக்கு படிபிக்கிறன் எண்டு கெளம்பிட்டாரு ஜஸ்டின்.

பாதிக்கப்பட்டவர் மனித உரிமை பற்றியோ, குருவி சேர்ப்பது போல், சேர்த்து வாங்கின நகைகளை பறி கொடுத்தவர்கள் தற்கொலை செய்யக் கூடுமே என்று யாருமே கவலைப்படவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பொது இடத்தில்  கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரின் படத்தை ஒரு செய்தித்தளம் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்பது எனக்கு விளங்கவில்லை.

:D

 

இதைக் கேள்வியுற்று எனக்கு சத்தியமாய் அதிர்ச்சியில்லை! :rolleyes:

 

Link to comment
Share on other sites

அன்புள்ள பாஞ்ச்! இதில் என்ன பண்புக் குறைவைக் கண்டீர்கள்? உங்கள் உறவினர்கள் யாரும் இப்படிச் செய்பவர்கள் என்று எங்கேயும் நான் எழுதவில்லை! தங்கள் உறவுகள், நெருக்கமானவர்கள் போல முன் பின் தெரியாத அன்னியர்களையும் பார்த்தால் இப்படி பட்ட தரக்குறைவான காரியங்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதே கேள்வியின் பின்னாலுள்ள செய்தி! இது ஒன்றும் உங்களுக்கோ நாதமுனிக்கோ எதிரான தனிப் பட்ட தாக்குதல் அல்ல! அப்படிக் கருத்து இங்கே தொனித்தால் முறையிடுங்கள், நிர்வாகம் சொல்வதை நான் கேட்கிறேன்!

 

உண்மை என்னவென்றால், எங்கள் உறவுகள், தெரிந்தவர்களுக்கு இதே போல நடக்கும் போது நாம் எல்லோருமே யூ-ரர்ண் எடுத்துத் திரும்பி எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வோம்! ஆனால் இப்போது அதை ஒப்புக் கொள்ள மாட்டோம், மௌனமாகி விடுவோம்! இதுவே நான் சொல்ல வந்த விடயம், வேறெதுவும் இல்லை!

 

எனக்குக் குறைவாகத் தெரிவது உங்களுக்கு நிறைவாகத் தெரியலாம் அல்லது மாறி உணர்வதும் மனித இயல்பு. அப்படி இருப்பதால்தான் நாங்களும் விவாதங்களைப் புரிந்து மோதமுடிகிறது. குத்துச்சண்டை புரிபவர்களும் மோதல்முடிவில் கைகுலுக்கிக்கொள்வார்கள் அதுவும் ஒரு சிறந்தபண்பாகும். அதனை உங்களிடமும் கண்டேன்.
 
அன்புள்ள பாஞ்ச்! இது எங்கள் மோதலை முடித்து கைகுலுக்க வைத்துவிட்டது. சண்டைகளைப் பார்ப்பதிலும் மக்களுக்கு அதீத ஆர்வம் உள்ளது. பார்ப்பதற்குத் திரண்டு வருவார்கள். நாங்கள் தொடர்ந்து மோதுவோம், விவாதிப்போம் முடிவில் கைகுலுக்கிக்கொள்வோம் இனிய உறவுகளாக. :rolleyes:  :rolleyes:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.