Jump to content

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்லவே களைப்பா இருக்கென்றால் நேரில அவதானிக்க எவ்வளவு கஸ்ரப்படவேணும்? யாராவது தண்ணீர் தாங்கப்பா..... நா வரண்டுபோச்சு.

எந்த தண்ணி :P

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

புரிகிறது சார்.

வலது கைவிரலை உயர்த்தும்போது அது இடது பக்க உறுப்புக்களை மேலும் கீழும் இழுக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.

அதுசரி, யார் இந்தப் பெரியவர்? அப்பாவா? அம்மாவா? அல்லது............?

ஐயா துப்பறியும் சிங்கம் 0009 விட்டா ஆதிக்குப் பக்கவாதம் என்று அறிக்கை சமர்ப்பித்து விடுவீர்கள்....போல...

நீங்கதானாம் காளை அடக்கும் விதத்தை பயிற்றுவிக்கப் போகிறீர்கள் என்று பேசிக்கொள்கிறார்களே உண்மையா? பாத்துங்க...உங்களைப் பார்த்தாப் பாவமா இருக்குங்க ஆசிரியரே!

Link to comment
Share on other sites

என்ன சாத்திரி புது வருச மப்பே, இது களை இல்லையப்பு காளை. கவனமோய் உம்மட வேட்டி. :o:lol::lol:

பிருந்தா! சாத்துவை எச்சரிக்கமுன் தம்பியும் கவனம்!.... மாடு பின்னால நிண்டு முன்னங்காற் குழம்பைத் தேய்க்கிறசத்தம் ஆதிக்குக் கேட்கிறது.

Link to comment
Share on other sites

பிருந்தன் ஆருக்கு பயமென்று தெரியுதா? நம்ம சாத்திரிக்குதான் . நம்மவர் நிண்டால்தானே மாடு கிட்டபோறதுக்கு.

ஓட்டத்திலை சாத்திரி எடுத்த மெடலுகளை பார்த்தால்தான் தெரியும் :o:lol::lol::lol:

வன்னியன் உங்க கையில வச்சிருக்கிற மந்திரக்கோலை கீழ வச்சாத்தான் போட்டியில சேர்ப்பினம். ஆயுதங்கள் கையாளக்கூடாது. போட்டி விதிமுறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி எங்கை ஆளை கானோம். காளை கொன்டு போட்டுதோ இல்லை ஆதி காளையை கொன்டுபோட்டாரா பந்தி வைக்கத்தான் :lol:

Link to comment
Share on other sites

அட சயீவா! கொஞ்சம் பொறப்பா!

ஆதி வைரஸ் பிடிச்சுப் பிழைச்சு வந்திருக்கன் இப்ப சின்னா சொல்றமாதிரி ஒரு சயிக்கிள் ஹாப் அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

அட சயீவா! கொஞ்சம் பொறப்பா!

ஆதி வைரஸ் பிடிச்சுப் பிழைச்சு வந்திருக்கன் இப்ப சின்னா சொல்றமாதிரி ஒரு சயிக்கிள் ஹாப் அவ்வளவுதான்.

அய்யோ ஆதிக்கே வைரஸ்ஸா??? :lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

காளை அடக்கும் விழாவுக்கான ஆரம்ப நிகழ்வுகளைத் தந்து கொண்டிருந்த ஆதிக்கு சாத்து ஏவிய பல்லிப்பேய் பிடித்தாட்டியதால் ஆதி நோய் வாய்ப்பட்டு......, 'முனியம்மாவின் நீண்ட முடி சாத்து அடக்கிய காளையின் இரத்தம் பூசி மீண்டும் கொண்டையாக முடியப்பட்டதா?,'..... என்று ஆதியால் அறிய முடியாமல் போய்விட்டது விபரமறிந்த ஜாம்பவான்கள், ஜாம்பவானிகள் யாரேனும் காளை அடக்கும் போட்டியில் "சாத்துவிற்கு என்னாச்சு?...... சின்னாவுக்கு என்னாச்சு?........ விட்டகுறை தொட்ட குறையாகத் திரிந்த ஆதியின் அடர் அவைத் திலகங்களுக்கு என்ன நடந்தது?" என்று கொஞ்சம் சொல்லுங்கப்பா.... ஆதி அவற்றை எல்லாம் சேகரித்து கதை எழுதி படம் தயாரிக்கப் போகிறேன்.... கற்பனைத் திலகங்களே! உங்கள் கதையை...சீச்சீ...உங்க கதையில்லை, யாழ்க்கள மஞ்சு விரட்டு மன்னர்கள் கதையை ஆதிக்கு எழுதி அனுப்புங்கப்பா! ஆதி ஒன்றும் ஓசியாக வாங்கும் பேர்வழி அல்ல, கதைக்கேற்ற சன்மானம் வழங்கப்படும்..... :lol::D:D

Link to comment
Share on other sites

காளையை அடக்குவதற்கு இதோ நான் வந்து விட்டேன்! எங்கே இறக்கி விடுங்கள் பார்க்கலாம் உங்கள் கா(கோழை)ளையை?

superherofight4gw.gif

Link to comment
Share on other sites

மாப்ளே!, வாணாம் சொல்லிட்டேன்......

:D கல்யாணமாகி வீட்ல பயிற்சி பெற்றவர்கள் காளை அடக்கிறது நல்லது.......

மாப்ளே! இந்தக் கோதாவில நீயப்பு இறங்கி யாழ்க்களக்காளை உம்மை முட்டி படக்கூடாத இடத்தில் பட்டால், :lol: பிறகு கல்யாணச் சந்தையில எந்தப் பொம்பிளையளும் திரும்பிப் பாக்கமாட்டாளுவள்.... நல்லதுக்குத்தான் சொல்றன்.... கையைக் கால கொஞ்சம் கட்டுப்படுத்தி வைச்சிருந்தா திருமணத்திற்குப் பின்னால் உதவும்.... :P இப்ப அடங்கு மாப்ளே.... எல்லாம் நன்மைக்குத்தான்...

Link to comment
Share on other sites

மாப்ளே!, வாணாம் சொல்லிட்டேன்......

:D கல்யாணமாகி வீட்ல பயிற்சி பெற்றவர்கள் காளை அடக்கிறது நல்லது.......

மாப்ளே! இந்தக் கோதாவில நீயப்பு இறங்கி யாழ்க்களக்காளை உம்மை முட்டி படக்கூடாத இடத்தில் பட்டால், :lol: பிறகு கல்யாணச் சந்தையில எந்தப் பொம்பிளையளும் திரும்பிப் பாக்கமாட்டாளுவள்.... நல்லதுக்குத்தான் சொல்றன்.... கையைக் கால கொஞ்சம் கட்டுப்படுத்தி வைச்சிருந்தா திருமணத்திற்குப் பின்னால் உதவும்.... :P இப்ப அடங்கு மாப்ளே.... எல்லாம் நன்மைக்குத்தான்...

உங்கள் அறிவுரைப்படி போட்டியிலிருந்து விலகிக் கொள்கின்றேன். ஆனால், போட்டியிலில் பங்குபற்றுவதற்கு ஆவலாய் உள்ளவர்களிற்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்துள்ளேன். எனது மாணவர்கள் போட்டியில் வென்றால் எனக்குப் பெருமை தானே? ஏற்கனவே என்னிடம் ஒரு மாணவன்(படத்தில் உள்ளவர்) பயிற்சி எடுக்கத்தொடங்கியுள்ளார்.

old_bizman_doing_cartwheel_lg_nwm.gif

:D:D:D

Link to comment
Share on other sites

உங்கள் அறிவுரைப்படி போட்டியிலிருந்து விலகிக் கொள்கின்றேன். ஆனால், போட்டியிலில் பங்குபற்றுவதற்கு ஆவலாய் உள்ளவர்களிற்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்துள்ளேன். எனது மாணவர்கள் போட்டியில் வென்றால் எனக்குப் பெருமை தானே? ஏற்கனவே என்னிடம் ஒரு மாணவன்(படத்தில் உள்ளவர்) பயிற்சி எடுக்கத்தொடங்கியுள்ளார்.

old_bizman_doing_cartwheel_lg_nwm.gif

:lol::D:D

ஆர் உது சின்னப்புவா? கமோன் சின்னப்பு கமோன், விடப்பிடாது காளையை. உப்பிடியாவது உவரை இறக்கி விடுவம். :D:D

Link to comment
Share on other sites

இன்னொரு இளம் கட்டிளங்காளையும் என்னிடம் பயிற்சியில் இணைந்துள்ளார். அவரது ஆற்றகளைப் பார்த்தால் உங்களது காளைக்கு சங்கு ஊதிவிடுவார் போல இருக்கு!

man-animation.gif

:lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏலோாய் ஆதி காளையை அவிட்டு விடுலே ஒரு கை பாப்பமில்லை கந்்தரோடை பினாக்கைக குளத்துக்கை அந்த நேரம் பத்து காளையை ஒத்தை கையாலை அடக்கினவவன் இந்த சாத்திரி அவிட்டு விடுலே

ஓமோம்.. நீங்கள் விஜயகாந்தின்ரை தம்பியாக்கும்..? ;)

Link to comment
Share on other sites

ஓமோம்.. நீங்கள் விஜயகாந்தின்ரை தம்பியாக்கும்..? ;)

விஜயகாந்தினது இல்லை வடிவேலினது :P :P :P

Link to comment
Share on other sites

:D:lol: ஆகா இது புதுசா இருக்கே.

எங்க நம்ம யாழ் உறவுகளோட வீர சாகசத்தை பார்க்கலாம்.

ஆமா வாசியார் ஒண்டும் செய்யலையா? வேடிக்கை மட்டும் தானா? B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள என்னையும் இழுத்து விழுத்த சிலர் சதி செய்யுற மாதிரி இருக்கு. :rolleyes: நான் கழுவுற மீனில நழுவுற மீனாக்கும் :P

Link to comment
Share on other sites

:lol::lol: ஆகா இது புதுசா இருக்கே.

எங்க நம்ம யாழ் உறவுகளோட வீர சாகசத்தை பார்க்கலாம்.

ஆமா வாசியார் ஒண்டும் செய்யலையா? வேடிக்கை மட்டும் தானா? B)

அடடா கண்டுபிடிச்சிட்டீங்களா? :rolleyes:

இன்னொரு இளம் கட்டிளங்காளையும் என்னிடம் பயிற்சியில் இணைந்துள்ளார். அவரது ஆற்றகளைப் பார்த்தால் உங்களது காளைக்கு சங்கு ஊதிவிடுவார் போல இருக்கு!

man-animation.gif

:D:D:lol:

இவரென்ன காகத்தின் அவதாரமா?

பறக்கிறதுக்கு இப்பிடி அவஸ்த்தைப்படுகிறார்.

மாப்ளே! எப்படியப்பா இப்பிடி மணிமணியா ஐடியாக்கள் போடுகிறீர்? வாற வாசகங்களெல்லாம் ஆரையோ ஞாபகப்படுத்துதே!

உங்கள் அறிவுரைப்படி போட்டியிலிருந்து விலகிக் கொள்கின்றேன். ஆனால், போட்டியிலில் பங்குபற்றுவதற்கு ஆவலாய் உள்ளவர்களிற்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்துள்ளேன். எனது மாணவர்கள் போட்டியில் வென்றால் எனக்குப் பெருமை தானே? ஏற்கனவே என்னிடம் ஒரு மாணவன்(படத்தில் உள்ளவர்) பயிற்சி எடுக்கத்தொடங்கியுள்ளார்.

old_bizman_doing_cartwheel_lg_nwm.gif

:lol::lol::lol:

சின்னாவிற்குப் போட்டியா?

இது ஆர் குசும்புக் கிழடா? :angry:

Link to comment
Share on other sites

காளை அடக்கும் விழாவுக்கான ஆரம்ப நிகழ்வுகளைத் தந்து கொண்டிருந்த ஆதிக்கு சாத்து ஏவிய பல்லிப்பேய் பிடித்தாட்டியதால் ஆதி நோய் வாய்ப்பட்டு......, 'முனியம்மாவின் நீண்ட முடி சாத்து அடக்கிய காளையின் இரத்தம் பூசி மீண்டும் கொண்டையாக முடியப்பட்டதா?,'..... என்று ஆதியால் அறிய முடியாமல் போய்விட்டது விபரமறிந்த ஜாம்பவான்கள், ஜாம்பவானிகள் யாரேனும் காளை அடக்கும் போட்டியில் "சாத்துவிற்கு என்னாச்சு?...... சின்னாவுக்கு என்னாச்சு?........ விட்டகுறை தொட்ட குறையாகத் திரிந்த ஆதியின் அடர் அவைத் திலகங்களுக்கு என்ன நடந்தது?" என்று கொஞ்சம் சொல்லுங்கப்பா.... ஆதி அவற்றை எல்லாம் சேகரித்து கதை எழுதி படம் தயாரிக்கப் போகிறேன்.... கற்பனைத் திலகங்களே! உங்கள் கதையை...சீச்சீ...உங்க கதையில்லை, யாழ்க்கள மஞ்சு விரட்டு மன்னர்கள் கதையை ஆதிக்கு எழுதி அனுப்புங்கப்பா! ஆதி ஒன்றும் ஓசியாக வாங்கும் பேர்வழி அல்ல, கதைக்கேற்ற சன்மானம் வழங்கப்படும்..... :rolleyes::lol::lol:
உங்க ஆரிட்டையும் கதை வராது போல....

வாறன் வாறன் ஜல்லிக்கட்டு அடக்க கோதாவில் குதித்த பல்லிக்குட்டிகளையும், பலவான்களையும் எதிர்வரும் நாட்களில் ஆதிவாசி அணிவகுக்க வைப்பார். முடிந்தால் யார் யார் எத்தகைய பலசாலிகள் என்று உங்கள் சிந்தனைகளில் சிற்பம் செதுக்குங்கள்.

Link to comment
Share on other sites

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

Big_cow.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாப்பு உம்மடை பசு ஒரு மார்க்கமாய் டான்ஸ் ஆடுது?உள்ளதை சொல்லும் அடக்கத்தான் கொண்டு வந்து விட்டனீரோ?ஏனெண்டால் பசு லவ் மூட்ல நிக்கிற மாதிரி இருக்கு! B)

Link to comment
Share on other sites

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

Big_cow.gif

அடேய் மாப்ளே!

கால்கட்டு விழாத அநுபவம் நல்லாத் தெரியுது ராசா.

மூக்கணாங்கயிறு போட்ட பலசாலிகள் உம்மை உருட்டி உருட்டி உதைக்கப் போறாங்கப்பா.

அதொண்ணுமில்ல மாப்ளே, வீட்ல காட்ட முடியாத பலத்தை ஜல்லிக்கட்டில் காட்ட வெளிக்கிட்ட சாத்து, சின்னா, கு.சா, சயீவன் இப்பிடி யாழ்க்களத்து மனிதக் காளைகளை அவமானப்படுத்தக்கூடாது விளங்கிச்சோ. ஏற்கனவே காவடி, கு.சா, 85ம் அவதாரமெல்லாம்

டங்குவார் கட்டித் திரிகிறதைப் பற்றி அதி உயர் ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்கினம், இப்படி பசுமாட்டை அடக்கிற அளவுக்கு தம்மை சின்னத்தனப் படுத்திட்டானப்பா இந்த மாப்ளே என்று தெரிஞ்சா அவ்ளோதான், பிறகு மாப்ளே டங்குவார் இழந்து..... சீச்சீ பாக்க நல்லாவா இருக்கும்?

Link to comment
Share on other sites

என்ன மாப்பு உம்மடை பசு ஒரு மார்க்கமாய் டான்ஸ் ஆடுது?உள்ளதை சொல்லும் அடக்கத்தான் கொண்டு வந்து விட்டனீரோ?ஏனெண்டால் பசு லவ் மூட்ல நிக்கிற மாதிரி இருக்கு! B)

அது வேறொன்றும் இல்லை கு.சா அண்ணா, எனது பசுவை நான் தவிடு, புண்ணாக்கு, புல், ஓலையுடன் தமிழ் பண்பாட்டையும் சேர்த்து ஊட்டி வளர்த்துள்ளேன். எனவேதான் ஒரு மார்க்கமாக டான்ஸ் ஆடி களத்திலுள்ள பொது ஜனங்களைப் பார்த்து பணிவுடன் பவ்வியாமாக தனது அன்பையும் வணக்கத்தையும் கூறி நிற்கின்றது. நீங்கள் நினைத்து பயப்படுவதுபோல் அதற்கு இப்போது ஸீசன் டைம் இல்லை.

அடேய் மாப்ளே!

கால்கட்டு விழாத அநுபவம் நல்லாத் தெரியுது ராசா.

மூக்கணாங்கயிறு போட்ட பலசாலிகள் உம்மை உருட்டி உருட்டி உதைக்கப் போறாங்கப்பா.

அதொண்ணுமில்ல மாப்ளே, வீட்ல காட்ட முடியாத பலத்தை ஜல்லிக்கட்டில் காட்ட வெளிக்கிட்ட சாத்து, சின்னா, கு.சா, சயீவன் இப்பிடி யாழ்க்களத்து மனிதக் காளைகளை அவமானப்படுத்தக்கூடாது விளங்கிச்சோ. ஏற்கனவே காவடி, கு.சா, 85ம் அவதாரமெல்லாம்

டங்குவார் கட்டித் திரிகிறதைப் பற்றி அதி உயர் ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்கினம், இப்படி பசுமாட்டை அடக்கிற அளவுக்கு தம்மை சின்னத்தனப் படுத்திட்டானப்பா இந்த மாப்ளே என்று தெரிஞ்சா அவ்ளோதான், பிறகு மாப்ளே டங்குவார் இழந்து..... சீச்சீ பாக்க நல்லாவா இருக்கும்?

ஐயா ஆதி,

உந்த ரவுடிப் பெடியளைப் பற்றி நமக்கு நன்னாவே தெரியும். நான் முகமூடியுடன் களத்தை விட்டு ஓடுவதற்கு ரெடியாகத்தான் நிற்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

Big_cow.gif

:angry: :angry: :angry:

ஓய்ய்ய்ய் மாப்பு ளொள்ளா யாரிட்டை என்னத்தை கதைக்கிறீர்

றோயல் பமிலியினர் அடக்கிய மிருகங்கள் என்ன எண்டு தெரியுமா உமக்கு எடுத்துவிடுறன் பாரும்

சாட்றீ : எருமைமாடு

குத்தியன் : கருங்குரங்கு

ஆதிவாசி: காட்டுப்பன்னி

குசா:சொறி நாய்

முகத்தான்:கடல்பன்னி

கந்தர்: கருநாகம்

ஓய் காணுமா இல்லை காட்டுறாறாம் எங்களுக்கு பசுமாட்டை

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.