Jump to content

உடலுறவில் ஈடுபடும் போது.... அழுவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, முனிவர் ஜீ said:

இது என்ன புது புரளி ?????

ஓமோம்

பூசாரி என்றாலே புரளி என்று தான் சொல்கிறார்கள்

ஆனால் எல்லாம் தெரிந்தவர் என்றும் பொருளாம்....:grin:

சரி  இந்தாங்கோ  வெள்ளிக்கிழமை விருந்து..(நிழலியானந்தாவுக்கு சமர்ப்பணம்)

நான் வரட்டே....

பெரும்பாலான ஆண்கள் எங்கு உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என தெரியுமா?…!!

thisiswheremostofguyswanttohaveintercourse2-16-1466061981சமீபத்தில் ட்ரோஜன் எனும் மையம், ஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவில், ஆண்கள் சுத்தமான இடங்களை தவிர்த்து, அசுத்தமான இடங்களில் தான் அதிகம் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை முடிவுகளில் 63% ஆண்கள் அதிகம் சத்தம் வராத இடங்களில் தான் உறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என்றும்.

அதிலும் முக்கியமாக குளியல் அறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட அதிகமாக விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது. சில ஆண்கள் வேடிக்கையாக, “எப்படியும் உறவில் ஈடுபட்ட பிறகு குளிக்க வேண்டும், எனவே குளியறையில் உறவில் ஈடுபடுவது அனைத்திற்கும் எளிமையாக, சௌகரியமாக இருக்கிறது” என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், குளியறையில் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்ட தம்பதிகளில், 81% பேர் மீண்டும், மீண்டும் அவ்வாறே உறவில் ஈடுபட விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், 56% பேர் கோடை காலத்தில் தான் குளியறையில் உறவில் ஈடுபட விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

எப்போதுமே, பிரபலங்கள் ஒன்று செய்தால், அதை நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் அதிகம். இது, இந்த ஆய்விலும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

ஆம், பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள், ஷானிங் டாட்டம் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் போன்றவர்கள் இது போன்று உறவில் ஈடுபடும் நாட்டம் உள்ளதை அறிந்து, சிலர் இதை பின்பற்றி பார்க்க விரும்பியுள்ளனர். எதையெல்லாம், பிரபலங்களை கண்டு கடைப்பிடிப்பது என்பதற்கு வரையறையின்றி போய்விட்டது!!!

 

http://www.nitharsanam.net/119703/news/119703.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ..... விரசி, விரசி என்றால் என்ன?  மிக நெருக்கமாக... உரசிக் கொண்டு இருப்பதா?

துரத்தி துரத்தி என்று சொல்வார்களே அதன் பொருள் கிழக்கில் கதைப்பது உண்டு. 

உரசி உரசி யா ம்கும் இதுக்கும் விரசி விரசி வெட்டுவானுகள் ஹாஹா ??

36 minutes ago, விசுகு said:

ஓமோம்

பூசாரி என்றாலே புரளி என்று தான் சொல்கிறார்கள்

ஆனால் எல்லாம் தெரிந்தவர் என்றும் பொருளாம்....:grin:

சரி  இந்தாங்கோ  வெள்ளிக்கிழமை விருந்து..(நிழலியானந்தாவுக்கு சமர்ப்பணம்)

நான் வரட்டே....

பெரும்பாலான ஆண்கள் எங்கு உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என தெரியுமா?…!!

thisiswheremostofguyswanttohaveintercourse2-16-1466061981சமீபத்தில் ட்ரோஜன் எனும் மையம், ஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவில், ஆண்கள் சுத்தமான இடங்களை தவிர்த்து, அசுத்தமான இடங்களில் தான் அதிகம் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை முடிவுகளில் 63% ஆண்கள் அதிகம் சத்தம் வராத இடங்களில் தான் உறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என்றும்.

அதிலும் முக்கியமாக குளியல் அறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட அதிகமாக விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது. சில ஆண்கள் வேடிக்கையாக, “எப்படியும் உறவில் ஈடுபட்ட பிறகு குளிக்க வேண்டும், எனவே குளியறையில் உறவில் ஈடுபடுவது அனைத்திற்கும் எளிமையாக, சௌகரியமாக இருக்கிறது” என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், குளியறையில் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்ட தம்பதிகளில், 81% பேர் மீண்டும், மீண்டும் அவ்வாறே உறவில் ஈடுபட விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், 56% பேர் கோடை காலத்தில் தான் குளியறையில் உறவில் ஈடுபட விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

எப்போதுமே, பிரபலங்கள் ஒன்று செய்தால், அதை நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் அதிகம். இது, இந்த ஆய்விலும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

ஆம், பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள், ஷானிங் டாட்டம் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் போன்றவர்கள் இது போன்று உறவில் ஈடுபடும் நாட்டம் உள்ளதை அறிந்து, சிலர் இதை பின்பற்றி பார்க்க விரும்பியுள்ளனர். எதையெல்லாம், பிரபலங்களை கண்டு கடைப்பிடிப்பது என்பதற்கு வரையறையின்றி போய்விட்டது!!!

 

http://www.nitharsanam.net/119703/news/119703.html

 

ஏன்  ஏன் சும்மா இருக்கிற சங்கை ஊதிறியள் ??

இந்த ஆய்வு செய்றவன் மட்டும் கிடச்சான்அவன கழிய கழிய அடிக்கவேண்டும் சும்மா முதிரைக்கட்டில வேண்டிப்போட்டுவிட்டு அதுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மெத்தை இவனுகள் ஆய்வு பாத்றூமாம் என்ன கறுமாந்திர ஆய்வோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

துரத்தி துரத்தி என்று சொல்வார்களே அதன் பொருள் கிழக்கில் கதைப்பது உண்டு. 

உரசி உரசி யா ம்கும் இதுக்கும் விரசி விரசி வெட்டுவானுகள் ஹாஹா ??

சில நாட்களின் முன்,   உங்களுடன் உரையாடிய போது....
உங்கள் தமிழ் எனக்கு விளங்க, கொஞ்ச நேரம் எடுத்தது.
நல்ல உரையாடல் அது. அழைப்பிற்கு நன்றி முனிவர் ஜீ.:love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, முனிவர் ஜீ said:

 

ஏன்  ஏன் சும்மா இருக்கிற சங்கை ஊதிறியள் ??

இந்த ஆய்வு செய்றவன் மட்டும் கிடச்சான்அவன கழிய கழிய அடிக்கவேண்டும் சும்மா முதிரைக்கட்டில வேண்டிப்போட்டுவிட்டு அதுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மெத்தை இவனுகள் ஆய்வு பாத்றூமாம் என்ன கறுமாந்திர ஆய்வோ??

அதுக்குத்தான் நிழலியானந்தா என்று போட்டனான்

நீங்க இதுக்க கிடந்து என் தவண்டையடிக்கிறியள் ராசா:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அதுக்குத்தான் நிழலியானந்தா என்று போட்டனான்

நீங்க இதுக்க கிடந்து என் தவண்டையடிக்கிறியள் ராசா:grin:

ஓ அப்படியா அவர் இதில் சுப்பர்கிரேட் எடுத்தவரா என்னடா இது :rolleyes::rolleyes:?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

ஓ அப்படியா அவர் இதில் சுப்பர்கிரேட் எடுத்தவரா என்னடா இது :rolleyes::rolleyes:?

அவர் எழுதுவதற்கும்

நீங்க எழுதுவதற்கும் 

100 வித்தியாசம் இருக்கு

:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

அவர் எழுதுவதற்கும்

நீங்க எழுதுவதற்கும் 

100 வித்தியாசம் இருக்கு

:grin:

யோவ் அந்த மனுசன் அனுபவஸ்தன்யா நான் எங்க என்னத்தை சொல்ல ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, முனிவர் ஜீ said:

யோவ் அந்த மனுசன் அனுபவஸ்தன்யா நான் எங்க என்னத்தை சொல்ல ???

நீங்க இருந்தாலும் சொல்லமுடியாது என்ற தைரியம் தான் ராசா..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

நீங்க இருந்தாலும் சொல்லமுடியாது என்ற தைரியம் தான் ராசா..:grin:

ச்ச இதுக்காகவாவது கல்யாணம் கட்ட வேண்டும் இவங்க வாய் அடைக்க ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

ச்ச இதுக்காகவாவது கல்யாணம் கட்ட வேண்டும் இவங்க வாய் அடைக்க ??

ஏதோ நம்மால ஒரு தூண்டுதல்

அதிலாவது 

பார்க்கலாம்...

இல்லாவிட்டால் பிரான்சில தான் தேடணும்....

பார்த்து போட்டு சொல்லுறன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

ஏதோ நம்மால ஒரு தூண்டுதல்

அதிலாவது 

பார்க்கலாம்...

இல்லாவிட்டால் பிரான்சில தான் தேடணும்....

பார்த்து போட்டு சொல்லுறன்..

அண்ணே சும்மா அண்ணே ஆளை விடுங்கோ சாமியோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

அண்ணே சும்மா அண்ணே ஆளை விடுங்கோ சாமியோ??

அப்ப நல்ல செய்தியை கெதியாத்தாங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மனித இயல்பு மனிதனுக்கு மட்டுமே உணர்வுகளைப்பிரதிபலிக்கவும் அவற்றை தம் இஸ்டத்திற்கு பொருள்படுத்தவுமான அறிவை ஆண்டவன் வழங்கிவிட்டான். அக, புற சங்கமிப்புக்கள் அழுகையை ஏற்படுத்துவது புதியவிடயமல்ல காரணங்கள் பலவாக இருக்கலாம். வெளிப்படையாக இரண்டற கலக்கும் உறவுகளைத்தவிர மற்றவர்களுக்கு அதன் சூட்சுமம் புரிய வாய்ப்பில்லை. இங்கே நெடுக்கரின் பெண்கள் மீதான அபிப்பிராயம் என்பது மிகவும் அருவருக்கத்தக்கதாக வளர்ந்துவருகிறது. ஒரு ஆணாக இருந்து எதற்கெடுத்தாலும் பெண்களைப்பற்றிய இப்படியான கீழ்த்தரமான கருத்துக்களை பதிவிட்டுவரும் நீங்கள் கூட திருமணம் என்ற பந்தத்தின்மூலம் உங்களோடு சங்கமிக்கும் உறவுக்கு எத்தகைய மதிப்பை வழங்கப்போகிறீர்கள்? அவள் சிரித்தால், அழுதால், மௌனித்தால் எல்லாம் அதற்கு களங்கமான காரணங்களைக் கற்பிதம் கொண்டு வசைச் சொற்களை வழங்குவீர்களா? சும்மா வெறுமனே வெற்றுத்தனமாக எடுத்ததற்கெல்லாம் பெண்களைச் சாடும்போதெல்லாம் எனக்கு உங்கள் அன்னையே நினைவுக்கு வருகிறார். மன்னிக்கவும் என்னால் அந்நினைவைத் தவிர்க்கமுடியவில்லை.

 

On ‎6‎/‎20‎/‎2016 at 3:13 AM, nedukkalapoovan said:

அவர்கள் தங்களின் ரகசிய... முன் அனுபவங்களை இட்டு "அந்த நேரத்தில்" நினைச்சு நினைச்சு வெம்பி வெம்பி அழக் கூடும். அதை எல்லாம் வெளில சொல்லிட்டு அழுதா.. அப்புறம் உள்ளதும் கெட்டுவிடும் என்ற விசயம் எல்லாம் பெண்களுக்கு நல்லா வரும். பெண்கள் தப்புப் பண்ணிட்டு மறைக்கிறதில் பலே கில்லாடிகள். ஆண்கள் எப்பவுமே பெண்களிடம் எதனையும் நிம்மதியா பெற்றதில்லை..! "அந்த நேரத்திலும்".. அழுகல் சிணுங்கல்.. பிராண்டல்.. அதிலும் எங்கட வெளிநாட்டுக்கு இறக்குமதியான.. தமிழ் பெண்கள் என்றால்.. எப்ப என்ர அம்மாவை பொன்சர் பண்ணுறது.. கெதியா எடுங்கோ.. பிள்ளைப் பெறுபார்க்க ஆள் தேவை.. என்றுவார்களோவும் தெரியாது.... tw_blush::rolleyes:

ஏன்... இவை எல்லாம் கார்லிக்ஸ்.. நெஸ்டமோல்ட்.. முட்டைக் கோப்பி..  குடிக்கல்லையா... tw_blush:

Link to comment
Share on other sites

On 24/06/2016 at 11:48 PM, முனிவர் ஜீ said:

அண்ணே சும்மா அண்ணே ஆளை விடுங்கோ சாமியோ??

 

On 24/06/2016 at 11:49 PM, விசுகு said:

அப்ப நல்ல செய்தியை கெதியாத்தாங்கோ..

எதுக்கும் முனிவர் கதிர்காம கந்தன் இரண்டு பெண்டாட்டியோட கூத்தடிக்கிறத பாத்துதான் திருத்துவார் எண்டு நினைக்கின்றேன் - விடுங்கப்பா அவரை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வல்வை சகாறா said:

இது மனித இயல்பு மனிதனுக்கு மட்டுமே உணர்வுகளைப்பிரதிபலிக்கவும் அவற்றை தம் இஸ்டத்திற்கு பொருள்படுத்தவுமான அறிவை ஆண்டவன் வழங்கிவிட்டான். அக, புற சங்கமிப்புக்கள் அழுகையை ஏற்படுத்துவது புதியவிடயமல்ல காரணங்கள் பலவாக இருக்கலாம். வெளிப்படையாக இரண்டற கலக்கும் உறவுகளைத்தவிர மற்றவர்களுக்கு அதன் சூட்சுமம் புரிய வாய்ப்பில்லை. இங்கே நெடுக்கரின் பெண்கள் மீதான அபிப்பிராயம் என்பது மிகவும் அருவருக்கத்தக்கதாக வளர்ந்துவருகிறது. ஒரு ஆணாக இருந்து எதற்கெடுத்தாலும் பெண்களைப்பற்றிய இப்படியான கீழ்த்தரமான கருத்துக்களை பதிவிட்டுவரும் நீங்கள் கூட திருமணம் என்ற பந்தத்தின்மூலம் உங்களோடு சங்கமிக்கும் உறவுக்கு எத்தகைய மதிப்பை வழங்கப்போகிறீர்கள்? அவள் சிரித்தால், அழுதால், மௌனித்தால் எல்லாம் அதற்கு களங்கமான காரணங்களைக் கற்பிதம் கொண்டு வசைச் சொற்களை வழங்குவீர்களா? சும்மா வெறுமனே வெற்றுத்தனமாக எடுத்ததற்கெல்லாம் பெண்களைச் சாடும்போதெல்லாம் எனக்கு உங்கள் அன்னையே நினைவுக்கு வருகிறார். மன்னிக்கவும் என்னால் அந்நினைவைத் தவிர்க்கமுடியவில்லை.

 

கருத்துக் கருத்தோட இருக்கனுமே தவிர... குடும்ப உறவுகளை இழுக்கப்படாது.. (களவிதியும் அதுதான்.). அப்புறம் நாங்களும் அதையே செய்ய வெளிக்கிட்டால்.. நிலமை மோசமாகிடும்.:rolleyes:

அதை விடுவம்.. மேலும்.. சூட்சுமம் என்ற பதத்துக்குள் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதை எல்லாம் எடுத்து விரித்துப் பார்த்தால்... நாங்கள் சொன்னதில் உள்ளவையும் அதில் அடங்கி இருக்கலாம்.

எப்பவும் சமூகத்தில் ஒரு பக்கத்தை மட்டும் அவதானிக்கக் கூடாது. எல்லாத்தை அவதானிக்கனும் வேண்டியதை சீர்திருத்தவும் வேண்டும். சூட்சுமம் என்று மூடிமறைப்பதால்.. பெண்கள் எல்லாம்.. புனிதப்பட்டு விட முடியாது. 

இன்று சிந்தனை இப்படித்தான் உள்ளது.. "சீதை தீக்குளித்து தன்னை கற்புள்ளவள் என்று நிரூபிக்கவில்லை.. இராவணன் யோக்கியன் என்று நிரூபித்தாள்". இப்படித்தான் இன்று இளைய சமூகம் சிந்திக்குது. நீங்கள் தான் இன்னும்.. தீக்குளித்தது தப்பு.. தீக்குளித்து தான் தன்னைப் புனிதம் என்று காட்டனுன்னு அவசியமில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு பெண்ணிலைவாதம் என்று பெயர் வைச்சிருக்கிறீர்கள். இதே வாதங்களுக்குள் வாழ்ந்து வரும் இளைய சமூகம் தான் மேலே சொன்னது போலவும் சிந்திக்க வெளிக்கிட்டிருக்குது. மாற்றங்களை மாறுதல்களை உள்வாங்கிப் பார்க்கனுமே தவிர அசிங்கம்.. சூட்சுமம்.. என்ற பதங்களால்.. தள்ளி வைக்க முனையக் கூடாது. அது யாரையும் புனிதப்படுத்தாது. மாறாக கேள்வி கேட்க.. ஆராய வைக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சிந்தனை இப்படித்தான் உள்ளது.. "சீதை தீக்குளித்து தன்னை கற்புள்ளவள் என்று நிரூபிக்கவில்லை.. இராவணன் யோக்கியன் என்று நிரூபித்தாள்"

ஒருநாளும் இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவேயில்லை நெடுக்ஸ்...! இது அபாரம்...!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இன்று சிந்தனை இப்படித்தான் உள்ளது.. "சீதை தீக்குளித்து தன்னை கற்புள்ளவள் என்று நிரூபிக்கவில்லை.. இராவணன் யோக்கியன் என்று நிரூபித்தாள்"

ஒருநாளும் இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவேயில்லை நெடுக்ஸ்...! இது அபாரம்...!!

 

சுவி அண்ணா.. இந்தச் சிந்தனை முழுக்க முழுக்க எங்களது அல்ல. புலம்பெயர் எம்மவர் சந்ததியில் பிறந்த தலைமுறையில் இருந்து பிறந்த சிந்தனை. எங்களை எல்லாம் இப்படிச் சிந்திக்க விடாமல்.. சீதையை அம்மனாக்கி.. புனிதமாக்கி.. சூட்சுமங்களுக்குள்.. கட்டி பொட்டலமாப் போட்டிட்டாங்கள். ஆனாலும்.. சிந்திக்கக் கூடிய வெளி இப்போது தாராளமாகப் பிறந்திருக்குது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஜீவன் சிவா said:

 

எதுக்கும் முனிவர் கதிர்காம கந்தன் இரண்டு பெண்டாட்டியோட கூத்தடிக்கிறத பாத்துதான் திருத்துவார் எண்டு நினைக்கின்றேன் - விடுங்கப்பா அவரை. :grin:

ஏன் பாஸ் ஏன் இந்த கொலை வெறி??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20 June 2016 at 5:31 AM, புங்கையூரன் said:

அட.. இவ்வளவு காசையும் ..காசெண்டும் பாராமல் கொட்டிக்குடுத்துப் போட்டு....உடலுறவின் போது...அட..இதுக்குத்தானா இவ்வளவு எடுப்பும்..எனது அப்பனின் கடனும்..வட்டியும்....என்று நினைத்தும் கண்ணீர் வரும் சாத்தியங்களும் உண்டு...சிறியர்!

இந்திய மணமக்களுக்கும்....தமிழீழ மணமக்களுக்கும்...அட.. போங்கடா...நீங்கெல்லாம் ஆம்பிளைங்க தானா என்றும் இந்தக் கண்ணீர் பொருள் படக் கூடும்!


ஆளை பார்த்து, பெட்டைப் பயமாதிரி இருக்கானே...  ஆம்பிளைதானா என்று டவுட் இருந்தது.

இப்ப டவுட் கிளியர் ஆகிட்டுது, அப்பாடி, தப்பிச்சோம், என்ற... ''பெரும் மனதிருப்திலயும்'' அழுகை வரலாமே புங்கையர். :grin:

இப்படி ஒரு ஆண்மகனை இம்புட்டு காசை, காசென்று பாராமல், சீதனம் என்று கொடுத்து வாங்கிப் போட்ட, அப்பா, அம்மாவை நெனச்சு, ஒரு ஆனந்தக் கண்ணீராயும் இருக்கலாம்.

22 hours ago, suvy said:

இன்று சிந்தனை இப்படித்தான் உள்ளது.. "சீதை தீக்குளித்து தன்னை கற்புள்ளவள் என்று நிரூபிக்கவில்லை.. இராவணன் யோக்கியன் என்று நிரூபித்தாள்"

ஒருநாளும் இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவேயில்லை நெடுக்ஸ்...! இது அபாரம்...!!

 


இது நம்ம சீமான் மேடைக்கு மேடை சொன்னாரே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/06/2016 at 11:19 PM, தமிழ் சிறி said:

சில நாட்களின் முன்,   உங்களுடன் உரையாடிய போது....
உங்கள் தமிழ் எனக்கு விளங்க, கொஞ்ச நேரம் எடுத்தது.
நல்ல உரையாடல் அது. அழைப்பிற்கு நன்றி முனிவர் ஜீ.:love:

 கிழக்கு பேச்சு வழக்கில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும் அண்ணா நீங்கள் பேசும் விதம் கூட எனக்கு விளங்கும் ஆனால் அதே போல்  பேசமுடியாது நன்றி பகிர்விக்கு ☺☺

கொஞ்சம் அழகற்ற உருவத்திற்கு  அதனை விபரிக்க இங்கே அதன் ஒசிலப்பாரு என்பார்கள் ஒசில் என்பது ஏசுவதற்கும் பயன்படுத்துவார்கள் (அவ(ள)ரின் ஒசிலைப்பாரு )??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.6.2016 at 5:35 PM, முனிவர் ஜீ said:

 கிழக்கு பேச்சு வழக்கில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும் அண்ணா நீங்கள் பேசும் விதம் கூட எனக்கு விளங்கும் ஆனால் அதே போல்  பேசமுடியாது நன்றி பகிர்விக்கு ☺☺

கொஞ்சம் அழகற்ற உருவத்திற்கு  அதனை விபரிக்க இங்கே அதன் ஒசிலப்பாரு என்பார்கள் ஒசில் என்பது ஏசுவதற்கும் பயன்படுத்துவார்கள் (அவ(ள)ரின் ஒசிலைப்பாரு )??

நான்..... பிறந்த நாட்டில், மட்டக்களப்புக்கும், மன்னாருக்கும் போய்......  
எனது இன மக்களுடன், கதைக்கவில்லையே... என்ற ஏக்கம் நெடு நாளாக உள்ளது.
என்றாவது... ஒரு நாள், அது..... கை கூடும் என்றே... நினைக்கின்றேன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நான்..... பிறந்த நாட்டில், மட்டக்களப்புக்கும், மன்னாருக்கும் போய்......  
எனது இன மக்களுடன், கதைக்கவில்லையே... என்ற ஏக்கம் நெடு நாளாக உள்ளது.
என்றாவது... ஒரு நாள், அது..... கை கூடும் என்றே... நினைக்கின்றேன்.:)

ஐ யம்  வெய்டிங் உங்களுக்காக??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் ......கழுவாத எல்லோரும் கழுவுபவர்களின் பார்வையில் அந்தகர்களே. 
    • இதைத் தான் எனக்கும் சொன்னார்கள்.
    • மலைப்பாம்பு, தான்  கவ்விய இரையை சுற்றி இறுக்கி எலும்புகளை ஒடித்து கொன்று இலகுவாக விழுங்குவதற்கு ஏற்ப வசதியாக தயார் செய்து விழுங்குமென அறிந்திருந்தேன். இறுக்கியதால் அவர் உடல் கண்டி நீலநிறமாக மாறியிருக்கு என நினைக்கிறன். ஆயினும் அவர் எவ்வளவு பதட்டமடைந்திருப்பார். அவரின் விதி வலியதாக இருந்திருக்கு. தாய்லாந்தில் இப்படி சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
    • ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார் தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ .  ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார்.  ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று. இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார்.  ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி, "..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”.  “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார்.  பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே. கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?  பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை. கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா?  பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும்.  கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்......  கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : ஆம், ஒருவகையில்   1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.