Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலியின் தாய்மாமனார் காலமாகி விட்டார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

நிழலி அண்ணாவிற்கும் அவரது உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

மாமனாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் நிழலி குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அனுதாபம் தெரிவித்த அனைத்து கள உறவுகளுக்கும் என் நன்றி

போன புதன் (25/Jan) அதிகாலை 4 மணியளவில் மாமாவை ICU வில் அனுமதித்துள்ளார்கள் என்ற செய்தி வந்தது தொடக்கம், 4 மணி நேரத்தின் பின் வந்த அவரின் மரணச் செய்தி, செய்திக்கு முதல் என்னால் உணரப்பட்ட அவரது மரணம், பின் அவரின் தங்கையான என் அம்மாவுடன் 4  மணித்தியாலங்களில் அவசரமாக இலங்கைக்கு செல்ல வெளிக்கிட்டது, அதன் இடையில் ஏற்பட்ட தடங்கலால் ஒரு நாள் hotel லில் தங்கியமை, பின் செத்த வீட்டுக்கு சென்றது முதல் அவர் உடலின் வெண் சாம்பல் கரைக்கும் வரை நிகழ்ந்த விடயங்கள் என பல விடயங்கள் என பல விடயங்கள் கட்டுரைகளாக எழுத வேண்டியவை.

புங்கை அடிக்கடி சொல்வார் நிழலியால் மரணம் பற்றி குறிப்பிடாமல் ஒரு ஆக்கம் எழுத முடியாது என்று. ஒவ்வொரு மரணமும் எனக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் வாழ்வை அணு அணுவாக ரசிக்க சொல்லித் தருபவஒ.

இப்ப நான் மிகவும் நேசித்த ஒருவரின் மரணம் நிகழ்ந்து இருக்கு.... நேரம் கிடைத்தால் கொஞ்சம் எழுத முயல்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

அனுதாபம் தெரிவித்த அனைத்து கள உறவுகளுக்கும் என் நன்றி

போன புதன் (25/Jan) அதிகாலை 4 மணியளவில் மாமாவை ICU வில் அனுமதித்துள்ளார்கள் என்ற செய்தி வந்தது தொடக்கம், 4 மணி நேரத்தின் பின் வந்த அவரின் மரணச் செய்தி, செய்திக்கு முதல் என்னால் உணரப்பட்ட அவரது மரணம், பின் அவரின் தங்கையான என் அம்மாவுடன் 4  மணித்தியாலங்களில் அவசரமாக இலங்கைக்கு செல்ல வெளிக்கிட்டது, அதன் இடையில் ஏற்பட்ட தடங்கலால் ஒரு நாள் hotel லில் தங்கியமை, பின் செத்த வீட்டுக்கு சென்றது முதல் அவர் உடலின் வெண் சாம்பல் கரைக்கும் வரை நிகழ்ந்த விடயங்கள் என பல விடயங்கள் என பல விடயங்கள் கட்டுரைகளாக எழுத வேண்டியவை.

புங்கை அடிக்கடி சொல்வார் நிழலியால் மரணம் பற்றி குறிப்பிடாமல் ஒரு ஆக்கம் எழுத முடியாது என்று. ஒவ்வொரு மரணமும் எனக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் வாழ்வை அணு அணுவாக ரசிக்க சொல்லித் தருபவஒ.

இப்ப நான் மிகவும் நேசித்த ஒருவரின் மரணம் நிகழ்ந்து இருக்கு.... நேரம் கிடைத்தால் கொஞ்சம் எழுத முயல்கின்றேன்

ஏற்கனவே அம்மா பற்றி எழுதவிருப்பதாகவும் அவரது அனுமதிக்காக காத்திருப்பதாகவும் எங்கயோ பார்த்தாக நினைவு.இறப்புக்கள் பற்றி பார்க்கும் போது எனக்கும் கொஞ்சம் பயமாக இருக்கு நிழலியண்ணா..யாழில் இப்போ மனது விட்டு எழுதிக் கொள்ளும் அழவுக்கு திரிகளும் இல்ல..

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, யாயினி said:

ஏற்கனவே அம்மா பற்றி எழுதவிருப்பதாகவும் அவரது அனுமதிக்காக காத்திருப்பதாகவும் எங்கயோ பார்த்தாக நினைவு.இறப்புக்கள் பற்றி பார்க்கும் போது எனக்கும் கொஞ்சம் பயமாக இருக்கு நிழலியண்ணா..யாழில் இப்போ மனது விட்டு எழுதிக் கொள்ளும் அழவுக்கு திரிகளும் இல்ல..

யாயினி... இந்தப் பூமியில், நிரந்தரமாக வாழ்ந்தவர்கள் எவரும் இல்லை.
நாமெல்லாம்.... இந்தப் பூமிக்கு, வந்த விருந்தினர்கள் மட்டுமே...  
"விருந்தும், மருந்தும்... மூன்று நாளைக்கு தான்" என்பது, முது மொழி.

பூமியின் வயதுடன் ஒப்பிடும் போது...  மனிதன் 100 வருடம் வாழ்ந்தான் என்றால், 
அது  ஒரு  மில்லி  வினாடியை, பத்தாயிரத்தால் வகுத்தால்.... வரும் விடை தான், அந்த நேரம்.

ஒவ்வொரு இழப்புகளும்,  ஜீரணிக்க முடியாதவை தான்.... ஆனாலும்,
வரும்  இழப்புகளை,  முற் கூட்டியே  தாங்கிக் கொள்ளும், மனப் பக்குவத்தை, 
நாம் தான்... தயார் படுத்திக்  கொள்ள வேண்டும்.
அதற்காக... பயப்படுவது, சரியல்ல.

இன்று, இப்போது, இந்த நிமிடம்....  நாம் அனுபவிக்கும்  நேரம், பொன்னானது. 
அதை..  உறவுகளுடன் அனுபவிப்பவர்கள் மட்டுமே...  புத்திசாலி. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் நிழலி. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! அன்னாரின் ஆன்மா அமைதியுறட்டும்..!!

  • கருத்துக்கள உறவுகள்

மாமனாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் நிழலி குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.