Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக் காதலியால் ஆணுறுப்பு வெட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பில் விஷேட சத்திரசிகிச்சை

Featured Replies

கள்ளக் காதலியால் ஆணுறுப்பு வெட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பில் விஷேட சத்திரசிகிச்சை

 

 

கள்ளக் காதலியால் ஆணுறுப்பு வெட்டப்பட்ட மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விஷேட சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது.

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரிர சிகிச்சைப் பிரிவில் இந்த சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்ப்ட்டு அவரது ஆணுறுப்பு ஒட்டப்ப்ட்டதாகவும் தற்சமயம் அவர் 4 ஆம் இலக்க வோர்ட்டில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமித்தி சமரகோன் தெரிவித்தார்.

கடந்த திங்களன்று பிர்பகல் வேளையில் மின்னேரிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறப்புறுப்பு அவரது  கள்ளக் காதலியினாலேயே வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியது. அனுராத புரம் - கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையில் ஈடுபட்டிருந்த 30 வயதுடைய  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த சோக சம்பவத்துக்கு முகம் கொடுத்திருந்தார்.

ஹிங்குராங்கொடை, பாலு வெவ - ஜன உதான கமவில் உள்ள கள்ளக் காதலியின் வீட்டில் வைத்தே பொலிஸ் கான்ச்டபிள் இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்திருந்தார். படுகாயமடைந்த நிலையில் முதலில் ஹிங்குராங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்ட  பொலிஸ் கான்ச்டபிள் பின்னர் பொலன்னறுவைக்கு மாற்றப்பட்டு தற் சமயம் கொழும்பு தேசிய  வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

30 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹிங்குரான்கொட பகுதியில் பெண்ணொருவருடன் கள்ளக் காதல் தொடர்பில் இருந்துள்ளார். இந் நிலையில் அந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அண்மையில் மற்றொரு பெண்ணுடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விடயமானது முதலாவது கள்ளக் காதல் தொடர்பில் இருந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. திருமனம் செய்துகொள்வதாக உறுதியளித்தே கணவனை இழந்த முதலாவது பெண்ணுடன் கள்ளக் காதல் தொடர்பை பொலிஸ் கான்ச்டபிள் தொடர்ந்துள்ளார். மற்றைய பெண்ணுடனான தொடர்பால் இருவருக்கும் இடையில் வாக்கு வாதமும் ஏற்பட்டுள்ளது.

 இந் நிலையிலேயே கடந்த 10 ஆம் திகதி கள்ளக் காதல் சுகத்தை அனுபவிக்க குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கள்ளக் காதலியின் வீட்டுக்கு சென்ர போது 2 ஆவது காதலியிடம் இருந்து அவருக்கு எஸ்.எம்.எஸ். ஒன்ரு வந்துள்ளது. இந் நிலையில் அந்த எஸ்.எம்.எஸ். தகவலால் கோபம் கொண்ட முதலாவது கள்ளக் காதலி, உரவு கொள்ள தயாரான போது கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆணுறுப்பை வெட்டிய பெண் ஹிங்கிஉராங்கொடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19012

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தால் தானே பிரச்சினை அறுத்து விட்டாள் போல்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, முனிவர் ஜீ said:

இருந்தால் தானே பிரச்சினை அறுத்து விட்டாள் போல்

 அத்தான் இனி லத்தி சார்ஜ் பண்ண மாட்டார்.....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

 அத்தான் இனி லத்தி சார்ஜ் பண்ண மாட்டார்.....

இனி எங்க லத்தி  யட்டி கூட போட முடியாது tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2017 at 8:39 AM, நவீனன் said:

கள்ளக் காதலியால் ஆணுறுப்பு வெட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பில் விஷேட சத்திரசிகிச்சை

 

 

கள்ளக் காதலியால் ஆணுறுப்பு வெட்டப்பட்ட மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விஷேட சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது.

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரிர சிகிச்சைப் பிரிவில் இந்த சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்ப்ட்டு அவரது ஆணுறுப்பு ஒட்டப்ப்ட்டதாகவும் தற்சமயம் அவர் 4 ஆம் இலக்க வோர்ட்டில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமித்தி சமரகோன் தெரிவித்தார்.

கடந்த திங்களன்று பிர்பகல் வேளையில் மின்னேரிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறப்புறுப்பு அவரது  கள்ளக் காதலியினாலேயே வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியது. அனுராத புரம் - கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையில் ஈடுபட்டிருந்த 30 வயதுடைய  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த சோக சம்பவத்துக்கு முகம் கொடுத்திருந்தார்.

ஹிங்குராங்கொடை, பாலு வெவ - ஜன உதான கமவில் உள்ள கள்ளக் காதலியின் வீட்டில் வைத்தே பொலிஸ் கான்ச்டபிள் இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்திருந்தார். படுகாயமடைந்த நிலையில் முதலில் ஹிங்குராங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்ட  பொலிஸ் கான்ச்டபிள் பின்னர் பொலன்னறுவைக்கு மாற்றப்பட்டு தற் சமயம் கொழும்பு தேசிய  வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

30 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹிங்குரான்கொட பகுதியில் பெண்ணொருவருடன் கள்ளக் காதல் தொடர்பில் இருந்துள்ளார். இந் நிலையில் அந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அண்மையில் மற்றொரு பெண்ணுடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விடயமானது முதலாவது கள்ளக் காதல் தொடர்பில் இருந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. திருமனம் செய்துகொள்வதாக உறுதியளித்தே கணவனை இழந்த முதலாவது பெண்ணுடன் கள்ளக் காதல் தொடர்பை பொலிஸ் கான்ச்டபிள் தொடர்ந்துள்ளார். மற்றைய பெண்ணுடனான தொடர்பால் இருவருக்கும் இடையில் வாக்கு வாதமும் ஏற்பட்டுள்ளது.

 இந் நிலையிலேயே கடந்த 10 ஆம் திகதி கள்ளக் காதல் சுகத்தை அனுபவிக்க குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கள்ளக் காதலியின் வீட்டுக்கு சென்ர போது 2 ஆவது காதலியிடம் இருந்து அவருக்கு எஸ்.எம்.எஸ். ஒன்ரு வந்துள்ளது. இந் நிலையில் அந்த எஸ்.எம்.எஸ். தகவலால் கோபம் கொண்ட முதலாவது கள்ளக் காதலி, உரவு கொள்ள தயாரான போது கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆணுறுப்பை வெட்டிய பெண் ஹிங்கிஉராங்கொடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19012

இந்த லாஜிக் எனக்கு விளங்கவே இல்லை .........
ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகளையும் 
பெற்று எடுத்த ஒருவளின் கணவனை ............. அப்படியே 
கப்ஸா பண்ணுறது சரி என்று தோன்றும்போது.

இன்னொரு பெண்ணுடன் அவர் போக கூடாது என்ற 
எண்ணம் எந்த நியாய அடிப்படையில் வருகிறது ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12.4.2017 at 3:39 PM, நவீனன் said:

ஆணுறுப்பு வெட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பில் விஷேட சத்திரசிகிச்சை

பாதிக்கப்பட்ட சகோதரம் நலம்பெற்று மீண்டும் கடமைக்களுக்கு திரும்ப வேண்டும்.tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
On 12/04/2017 at 11:39 PM, நவீனன் said:

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரிர சிகிச்சைப் பிரிவில் இந்த சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்ப்ட்டு அவரது ஆணுறுப்பு ஒட்டப்ப்ட்டதாகவும்

பிளாஸ்டிக் லத்தியை வைத்து லத்தி சார்ஜ் பண்ணுவார்:unsure:

 

19 hours ago, suvy said:

 அத்தான் இனி லத்தி சார்ஜ் பண்ண மாட்டார்.....

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

பிளாஸ்டிக் லத்தியை வைத்து லத்தி சார்ஜ் பண்ணுவார்:unsure:

 

 

ஒரு பெயருக்கு வைத்திருக்கலாமே தவிர, சார்ஜ் பண்ண முடியாது யுவர் ஆனர் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

பிளாஸ்டிக் லத்தியை வைத்து லத்தி சார்ஜ் பண்ணுவார்:unsure:

 

 

கியாரண்டி  ஃ போர் ஒன்லி  ட்ரெயினேஜ்.....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

பாதிக்கப்பட்ட சகோதரம் நலம்பெற்று மீண்டும் கடமைக்களுக்கு திரும்ப வேண்டும்.tw_glasses:

அது தானே?

இதற்கு பின்னர் இன்னும் அதிகம்   கிராக்கி  இருக்குமே கடமையில்...?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் குடும்பஸ்தர் ஆகிவிட்டதால்.. இப்படியான தலைப்புகளில் பொறுப்புணர்வோடு கதைக்க வேண்டியதாப் போயிட்டு.

இருந்தாலும் சொந்த மனுசிக்கு செய்த துரோகத்திற்கு நல்ல தண்டனையை முதலாவது கள்ளக்காதலி வழங்கியுள்ளார். இதில இவருக்கு இரண்டாவது கள்ளக் காதலி வேற. இப்படியே போனா.. ஸ்ரேசனுக்கு ஒரு கள்ளக்காதலி வைப்பார் போல. அதிலும் வெட்டி விட்டது நல்லம்.  tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nedukkalapoovan said:

நாங்கள் குடும்பஸ்தர் ஆகிவிட்டதால்.. இப்படியான தலைப்புகளில் பொறுப்புணர்வோடு கதைக்க வேண்டியதாப் போயிட்டு.

இருந்தாலும் சொந்த மனுசிக்கு செய்த துரோகத்திற்கு நல்ல தண்டனையை முதலாவது கள்ளக்காதலி வழங்கியுள்ளார். இதில இவருக்கு இரண்டாவது கள்ளக் காதலி வேற. இப்படியே போனா.. ஸ்ரேசனுக்கு ஒரு கள்ளக்காதலி வைப்பார் போல. அதிலும் வெட்டி விட்டது நல்லம்.  tw_blush::rolleyes:

இஞ்சை பார்ரா.........இவ்வளவுகாலமும் பொம்புளையளை வைச்சு நொட்டி நோடாளங்கள் விட்டவர்.....இப்ப கனிஞ்சு கசிந்து வார்த்தைகளை இனிப்பாய் விடுறார்.:cool:

சித்திரை பிறந்தால் வழி பிறக்குமாமெல்லே....tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பார்ரா.........இவ்வளவுகாலமும் பொம்புளையளை வைச்சு நொட்டி நோடாளங்கள் விட்டவர்.....இப்ப கனிஞ்சு கசிந்து வார்த்தைகளை இனிப்பாய் விடுறார்.:cool:

சித்திரை பிறந்தால் வழி பிறக்குமாமெல்லே....tw_blush:

ஆடுனால் அடங்கித்தான் ஆக வேண்டும் tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.