Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட உளறல்கள்களுக்கு நேரடி பதில் | சுப வீரபாண்டியன் | guru murugan

 

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஒவ்வொரு குடிமகனும் போர்க்குரல் எழுப்ப வேண்டும் - சீமான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சா ( தீய) ஏற்றத்தாழ்வு பரிதாபங்கள் | வர்ணாசிரம தர்மம் | சாதி

தொட்டு அடித்தால் தீட்டில்லையா 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீறிப்பாயும் இளைஞர் படை / தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி / தடம் / ஹிம்லர்

 

Link to comment
Share on other sites

19 minutes ago, உடையார் said:

சீறிப்பாயும் இளைஞர் படை / தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி / தடம் / ஹிம்லர்

 

அட ஹிம்லரும் இருக்கிறாரா?  சிறப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துப்பினா துடைச்சுப்பீங்களா - நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி / தமிழ்த்தேசியம் மாயையா / தடம் / ஹிம்லர்

 

56 minutes ago, tulpen said:

அட ஹிம்லரும் இருக்கிறாரா?  சிறப்பு. 

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, உடையார் said:

துப்பினா துடைச்சுப்பீங்களா - நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி / தமிழ்த்தேசியம் மாயையா / தடம் / ஹிம்லர்

 

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

 

 

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

ஹிம்லர் என்ற பெயர் இதற்கு முன்னர் கேள்விப் பட்டதில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஹிம்லர் என்ற பெயர் இதற்கு முன்னர் கேள்விப் பட்டதில்லையோ?

Bundesarchiv Bild 183-S72707, Heinrich Himmler.jpg

https://en.wikipedia.org/wiki/Heinrich_Himmler

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

ஹிம்லர் என்ற பெயரை ஏன் வைச்சிருக்கிறேர் என்று  தெரியுமோ? ஏனெண்டால் நாசிகளின் பெயரை ஆட்கள் வைத்துக் கொள்வது இப்போது அரிது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஹிம்லர் என்ற பெயரை ஏன் வைச்சிருக்கிறேர் என்று  தெரியுமோ? ஏனெண்டால் நாசிகளின் பெயரை ஆட்கள் வைத்துக் கொள்வது இப்போது அரிது!

யான் இதற்கு என்ன செய்ய? பெயரில் கூட பஞ்சயத்தா, அவரின் அப்பாவை இனி கூப்பிடனும் யாழ் களத்திற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

யான் இதற்கு என்ன செய்ய? பெயரில் கூட பஞ்சயத்தா, அவரின் அப்பாவை இனி கூப்பிடனும் யாழ் களத்திற்கு

சரி கோவிக்காதயுங்கோ, கட்சிக்கு நீங்கள் தான் இங்க குரல் தரவல்ல அதிகாரியாக இருக்கிறபடியால கேட்டனான்.

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

சரி கோவிக்காதயுங்கோ, கட்சிக்கு நீங்கள் தான் இங்க குரல் தரவல்ல அதிகாரியாக இருக்கிறபடியால கேட்டனான்.

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

ஏதுக்கும் ஒருக்கா விசாரிச்சுப்போட்டு விரைவில் அறியத்தருகின்றேன்

அப்பாட இப்பவாது நீங்கள் வந்து பதவி தந்தீர்களே👍, இன்று நிம்மதியா நித்திரை கொள்ளலாம், நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

நாசி கட்சியில் மிகவும் முக்கியமான பதவி வகித்த ஹிம்லரின் பெயரை தமிழ்நாட்டில் வைப்பது ஒன்றும் தற்செயலானது இல்லை. அவர்கள் வீடியோக்களை பார்த்தால் ஒரு பாசபிணைப்பு இளையோடுவதை காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

நாதம்,

துல்பன் என்ற பெயர் நான் யாழில் மட்டுமே கேட்ட பெயர். ஆகவே எனக்கு அதில் ஒரு curiosity யும் இல்லை. கோசான் போல இன்னொரு பெயர்.

உங்களுக்கும் “ஹிம்லர்” யாரென தெரியவில்லையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

 

உங்களுக்கும் “ஹிம்லர்” யாரென தெரியவில்லையா?

 

இப்ப தெரியுது..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நாசி கட்சியில் மிகவும் முக்கியமான பதவி வகித்த ஹிம்லரின் பெயரை தமிழ்நாட்டில் வைப்பது ஒன்றும் தற்செயலானது இல்லை. அவர்கள் வீடியோக்களை பார்த்தால் ஒரு பாசபிணைப்பு இளையோடுவதை காணலாம்.

சீமானுக்கும் நாசிகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்றுதான் நானும் ண்ணுகிறேன் 
ஏனெனில் சீமான் ஜெர்மனி நாட்டுக்கு விசா எடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கும்போதுதான் 
சீமானை பாஸ்போர்டை இந்திய அரசு முடக்கம் செய்தது. நாசிகள் வளருவதை இந்தியா விரும்பவில்லை என்று நினைக்கிறன். தவிர நாச்சிகுடா பற்றி பேசும் விடியோக்கள் பல இருக்கின்றன வெளியில் நாச்சிகுடா என்று இருந்தாலும். சீமானும் நாதாகவும் அதை நாசிகுடா என்றுதான் கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
இவர்களிடம் நாசிகள் யூதர்களை காஸ் அடித்து கொன்றதுபோல ஆட்ச்சிக்கு வந்தால் 
பிறமொழி பேசுவோரை காஸ் அடித்து கொல்லும் ஒரு மறைமுக திட்டம் இருப்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் சீமான் பலமுறை மீத்தேன் காஸ் மீத்தேன் காஸ் என்று பேசிவருகிறார் 

ஆனால் சீமானின் இந்த எண்ணம் ஈடேற வாய்ப்பில்லை 
நாதாகவுக்கோ மற்றும் அதன் அடுப்பிடிகளுக்கோ 
யாழ்களத்தில் உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இருப்பதும் 
அக்குவேறு ஆணிவேறாக வரலாற்றை பிரித்து மேய்ந்து எதிர்கூவும் வரலாற்று ஆசிரியர்கள் 
தொல்பொருள் வித்தகர்கள் 
அரசியல் இராணுவ ஆய்வறிந்து ஐநா மற்றும் உலக நாடுகளுக்கே ஆபத்து வருமுன்னர் 
தெரியப்படுத்தும் த்ரில்லர்கள் இருக்கிறார்கள் என்பது 

சீமான் போன்ற முட்தாள்களுக்கோ அவரின் பின்னால் இளுப்படுபவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

ருல்பென் என்பது ரியூலிப் என்ற மலர், இது சுவிசில் பரவலாக வளரும் மலர்த்தாவரம்!

நல்ல வேளை, ஜஸ்ரினும் ருல்பெனும் நாசிகளை எதிர்ப்பதால், எங்கே நாசிகளிடமும் நல்ல குணங்களைத் தேடி பட்டியலிட ஆரம்பித்து விடுவாரோ மருதர் என்று பயந்தேன், அப்படி எதுவும் நடக்கவில்லை!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

சீமானுக்கும் நாசிகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்றுதான் நானும் ண்ணுகிறேன் 
ஏனெனில் சீமான் ஜெர்மனி நாட்டுக்கு விசா எடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கும்போதுதான் 
சீமானை பாஸ்போர்டை இந்திய அரசு முடக்கம் செய்தது. நாசிகள் வளருவதை இந்தியா விரும்பவில்லை என்று நினைக்கிறன். தவிர நாச்சிகுடா பற்றி பேசும் விடியோக்கள் பல இருக்கின்றன வெளியில் நாச்சிகுடா என்று இருந்தாலும். சீமானும் நாதாகவும் அதை நாசிகுடா என்றுதான் கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
இவர்களிடம் நாசிகள் யூதர்களை காஸ் அடித்து கொன்றதுபோல ஆட்ச்சிக்கு வந்தால் 
பிறமொழி பேசுவோரை காஸ் அடித்து கொல்லும் ஒரு மறைமுக திட்டம் இருப்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் சீமான் பலமுறை மீத்தேன் காஸ் மீத்தேன் காஸ் என்று பேசிவருகிறார் 

ஆனால் சீமானின் இந்த எண்ணம் ஈடேற வாய்ப்பில்லை 
நாதாகவுக்கோ மற்றும் அதன் அடுப்பிடிகளுக்கோ 
யாழ்களத்தில் உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இருப்பதும் 
அக்குவேறு ஆணிவேறாக வரலாற்றை பிரித்து மேய்ந்து எதிர்கூவும் வரலாற்று ஆசிரியர்கள் 
தொல்பொருள் வித்தகர்கள் 
அரசியல் இராணுவ ஆய்வறிந்து ஐநா மற்றும் உலக நாடுகளுக்கே ஆபத்து வருமுன்னர் 
தெரியப்படுத்தும் த்ரில்லர்கள் இருக்கிறார்கள் என்பது 

சீமான் போன்ற முட்தாள்களுக்கோ அவரின் பின்னால் இளுப்படுபவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை 

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

7 minutes ago, Nathamuni said:

மாத்தீட்டா போச்சு.... என்ன தல ஆசைகளை இப்பதானே வெளீல சொல்லுறீங்க.. 

அதுசரி கொஞ்சம் நம்மூர்ல என்ன நடக்குது என்று விலாவாரியா சொல்லக்கூடாதா?....

ஹை கோட்டாவது மசிராவது என்று ஒருத்தர் சொன்ன மாதிரி, மோடி ஏதோ அலப்பறை பண்ணுனார்.... மறந்து போச்சி என்று நம்மாளு அடிச்சு விட்டாரே.... அத பத்தி பேசுவமே....

ஏன் பிறகு கு சா அண்ணை வந்து “கோசான் திரியை குழப்புறார்” எண்டு எனக்கு மோர்ச்ச அரிச்சனை செய்யவோ🤪.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனிப்பது யாழ் கள வாசகர்கள் மட்டுமல்ல. "தமிழ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஹிற்லர் பாணியிலும், ஹிற்லரின் வாசகங்களையும் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்.." என்று ஆரம்பிக்கிறது  கீழிருக்கும்  2019 கட்டுரை:

https://scroll.in/article/924890/in-tamil-nadu-an-ultra-nationalist-politician-who-often-invokes-adolf-hitler-is-gaining-support

கட்டுரையில் இருக்கும் காணொளி வீடியோ ரசிகர்கள் அதிகமுள்ள  இந்த திரி கவரக்கூடும்☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

ஏன் பிறகு கு சா அண்ணை வந்து “கோசான் திரியை குழப்புறார்” எண்டு எனக்கு மோர்ச்ச அரிச்சனை செய்யவோ🤪.

 

அதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...

18 minutes ago, goshan_che said:

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

 

அப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.

11 minutes ago, Justin said:

கவனிப்பது யாழ் கள வாசகர்கள் மட்டுமல்ல. "தமிழ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஹிற்லர் பாணியிலும், ஹிற்லரின் வாசகங்களையும் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்.." என்று ஆரம்பிக்கிறது  கீழிருக்கும்  2019 கட்டுரை:

https://scroll.in/article/924890/in-tamil-nadu-an-ultra-nationalist-politician-who-often-invokes-adolf-hitler-is-gaining-support

 

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

அது ஏன்... உங்களுக்கு பண்டாரநாயக்க செய்தது குறித்து பேசமாடீர்கள்.... மகிந்தா, தமிழருக்கு நியாயம் வழங்க மோடி சொன்னது குறித்து நினைவே இல்லை என்று, சொன்னது குறித்து பேசவோ, அக்கறையோ கிடையாது. பேச மறுக்கிறீர்கள்.

அடுத்த வீட்டு பிரச்சனையில் இவ்வளவு நேரம் மினக்கட்டு எமக்கு போதிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

ஏன் இதை பகிடியாக பார்க்கிறீர்கள்?

ஹிட்லரின் நற்சிந்தனைகள் என்று 
நாதாக ஒரு விடீயோ வீறு விட்டிருந்தது 
இந்த திரியில் எங்காவது இருக்கும் என்று நம்புகிறேன் 

7 minutes ago, Nathamuni said:

 

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

இது இவ்வளவு கண்ணியமாக எழுதி இருப்பதே ஆச்சரியத்துக்கு உரியது 
அனேகமாக ஹிட்லர்தான் மறுபிறவி எடுத்து பிறந்து இருக்கிறார் என்றுதான் எழுதுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...

அப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

 சீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.