Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 3k
  • Views 276.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

வைகோவும்,சீமானும் கொழுவியாய்ச்சு....இனி மேல் சீமான் யாருடன்?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:
வைகோவும்,சீமானும் கொழுவியாய்ச்சு....இனி மேல் சீமான் யாருடன்?
 

சீமான் ஒருபோதும் தேசிய, திராவிட கட்சிகளுடன் சேர்ந்து கட்சியை நடத்தியதில்லை. வைகோ என்றுமே தமிழர் தேசியத்தினை தனது எதிரியாகவே கருதி வந்துள்ளார். இதனை ஒரு காணொளிப் பதிவிலேயே (தவறுதலாக)  சொல்லிவிட்டார்.

நிற்க.. ரதியை மிகப் பல நாட்களின் பின் கண்டதில் மகிழ்ச்சி!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

சீமான் ஒருபோதும் தேசிய, திராவிட கட்சிகளுடன் சேர்ந்து கட்சியை நடத்தியதில்லை. வைகோ என்றுமே தமிழர் தேசியத்தினை தனது எதிரியாகவே கருதி வந்துள்ளார். இதனை ஒரு காணொளிப் பதிவிலேயே (தவறுதலாக)  சொல்லிவிட்டார்.

நிற்க.. ரதியை மிகப் பல நாட்களின் பின் கண்டதில் மகிழ்ச்சி!  tw_blush:

வைகோவின் இந்த விதமான சிந்தனை இல்லா தவறுகளினால் தான் என்றும் அரசியல் அனாதையாக நிற்க வேண்டிய நிலை.

18 மாதம் உள்ளே வைத்தார் அம்மா.... பிணையே கேட்க மாட்டேன் என்று வீராப்பாக இருந்து, வெளியே வந்தவர்... திமிருடன் அம்மாவை எதிர்த்து அரசியல் செய்வார் என்று பார்த்தால் தோல்வி முகத்தில் இருந்த அம்மாவிடம் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தார். தோற்றார்.

அடுத்து வந்த தேர்தலில்  பெரு வெற்றி பெறுவார் அம்மா என்று தெரிந்தும், அவருடன் சேராமல் விஜயகாந்தை முதல்வர் ஆக்குவேன் என்று தேர்தலை சந்தித்தார். தோற்றார்.

இப்போது பார்த்தால், ஆளுமை இல்லாத ஸ்டாலின் பக்கம் போய் அவரை முதல்வர் ஆக்குவேன் என்று அடம் பிடிக்கிறார்.

சீமானுக்கு இருக்கும் தன்னம்பிக்கை கூட இவரிடம் இல்லையே என்பதே வேதனை.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த  நம்பிக்கையின் அடிப்படையில் ,இசை இதை தொடர்ந்து பதிவிடுகிறார் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை .

நம்பிக்கைதான் வாழ்க்கை .

DaBoeITUwAAqFqH.jpg:large

தஞ்சை வருமானவரித்துறை அலுவலகத்தை கைப்பற்றி, பூட்டி, உள்ளிருப்பு போராட்டம் செய்த தஞ்சாவூர் நாம் தமிழர் கட்சியினர் உறவுகள் 51 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு திருச்சி சிறையில் அடைப்பு..

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நந்தன் said:

எந்த  நம்பிக்கையின் அடிப்படையில் ,இசை இதை தொடர்ந்து பதிவிடுகிறார் .

பயப்படாதீங்கோ நந்தன்...

மிகப் பெரும் காங்கிரஸ் கட்சி.... மாபெரும் தலைவர் காமராஜர்.... வீழ்த்தியவர் அண்ணா.... வீழ்த்தியது அவரது பேச்சு வன்மை ஒன்று தான். 

இதே போல் தான் தெருதெருவாக.... ஊர் ஊராக... கிராமம் கிராமமாக.... ஆரம்பித்தது 1950 பின் பகுதியில். பதவிக்கு வந்தது 1960 களில்.... நீண்ட கால முயற்சி.... திருவினையாகியது. கட்சி கலைஞரிடம் சிக்கி சீரழிந்தது வேறு கதை.

கமல், ரஜனி வருகை அடிவயிறினைக் கலக்குவது ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும்.... சீமானுக்கு அல்ல என புரிந்தால் தமிழக அரசியல் நிலைப்பாடு புரியும்.

கையில் பணமே இல்லாமல், கலிபோர்னியாவின் ஜனநாயக கட்சி மாநாட்டுக்கு செல்ல முடியாமல் சோர்வுடன் தவித்த அந்த கறுப்பருக்கு, வா... நான் டிக்கெட் போடுகிறேன் என்று அழைத்துச் சென்றார் நண்பர். 'One Amrica', One Nation' என்று எந்த வித தயாரிப்பும் இன்றி அவர் ஆற்றிய உரை... அவரை அமெரிக்க ஜனாதிபதி வேட்ப்பாளர் ஆக்கியது. அதே வாக்கு வன்மை.

நீங்கள் கேட்ட அதே கேள்வி தான்: எந்த நம்பிக்கையில் கறுப்பர் ஒபாமா தேர்தலில் போட்டி இடுகின்றார்?

ஆஸ்திரியாவில் இருந்து ஜேர்மன் வந்த ஹிட்லரின் நாவன்மை அவரை ஜெர்மனியின் தலைமை பதவிக்கு நகர்த்தியது.

சர்ச்சிலின் நாவன்மை, பிரித்தானியாவின் வெற்றிக்கு வழி சமைத்தது.

இன்னும் சொல்ல முடியும். ஜனாதிபதியாக ஆகமுடியாத ரணில் இன்று படும் சிக்கலுக்கு காரணம் அவரிடம் இல்லாத நாவன்மை. பிரேமதாச ஜனாதிபதி ஆன காரணம் நாவன்மை. ரணில் மேல்தட்டு... பிரேமர் கீழ்த்தட்டு.

அதே வேளை.... பிரபாகரனிடம் இருந்த ஓர்மம், அவரிடம் நாவன்மை இல்லாத காரணத்தால்.... மக்களை ஒன்றாக தன் பின்னால் அணி திரடட முடியவில்லை. அதை புரிந்துதான், சீமானை அழைத்து.... அந்த பொறுப்பினைக் கொடுத்தார்.

பிரபாகரனிடம் மட்டும் சீமானின் நாவன்மை இருந்திருந்தால்..... சரித்திரம் மாறி இருக்கும்..

ஓர்மமும், நாவன்மையும் ஒருங்கே கொண்டு வெற்றி கண்டவர் கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ.

கலிபோர்னியாவின் பின்னர் மாஸாசுஸெட்டில் நடந்த மகாநாடு.

3.06 நிமிடத்தில் ஆய்வாளர் சொல்கிறார்: ஒபாமாவின் இரு திறமைகள் அவரை வெற்றியாளர் ஆக்கியது. ஒன்று அவரது mind அதாவது சிந்தனை தெளிவு. அடுத்தது மிகப்பெரிய கூட்டத்துக்கு தான் சொல்லவருவதை தெளிவாக சொல்வது.

தான் குறித்தோ, எதிரணி குறித்தோ பேசாது, நாட்டினைப் பற்றி பேசியதே ஒபாமா தந்திரம். அவரது பேச்சு கேட்பவர்களை electrified (வசீகரிக்கின்றது) ஆக்குகிறது என்கிறார் அடுத்த ஆய்வாளர்.  

இது இரண்டுமே சீமானிடம் நான் காண்பது..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2018-04-05 at 5:00 PM, நந்தன் said:

எந்த  நம்பிக்கையின் அடிப்படையில் ,இசை இதை தொடர்ந்து பதிவிடுகிறார் .

பலனை எதிர்பார்த்து பதிவிடவில்லை. இழப்பதற்கு இனி ஏதும் இல்லை என்கின்ற புரிதலில் இருந்துதான் இதனை தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். அழிந்து போய்விட்ட எம்மால் அதிகம் செய்துவிட முடியாது. ஆனால் இதுவரை நடத்தி வந்ததுபோல் இனிமேலும் நடத்திக்கொண்டு இருக்க முடியாது எனும் நிலையை சிலருக்கு ஏற்படுத்த முடியும். அந்தப் புள்ளியில் இருந்துதான் இந்த ஆரம்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2018 at 12:23 AM, குமாரசாமி said:

DZ4dDnxU0AAzion.jpg:large

வை.கோ வைக்காத கூட்டணியே இல்லை. வை.கோவின் நிலையில்லாத அரசியல் போக்கால் தான் அவர் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.

ஈழத்தமிழர் விவகாரத்திலும் வை.கோ ஒற்றுமையாகச் சாதிக்க எவ்வளவோ இருந்தும்.. சுய அரசியலுக்காக... பிரிந்து நின்றும்.. சேராத இடங்களெல்லாம்.. சேர்ந்து கூட்டணி போட்டும்..  தன்னை யார் என்று தமிழக மக்களுக்கு காட்டியது தான் மிச்சம்.

அவரின் பலவீனமே அவரின் வீழ்ச்சிக்கு காரணம். இதில் நாம் தமிழர் செய்ய சொல்ல எதுவுமே இல்லை. எல்லாம் தமிழக மக்கள் அறிந்ததே. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.