Jump to content

ராஜீவ் கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – சம்பந்தன்


Recommended Posts

17 minutes ago, வாத்தியார் said:

நம்பவே முடியலை
அப்படியே போட்டோவிலை பாத்தா மாதிரி சொல்றீக 

நீங்கள் கேக் வெட்டி திண்டு இருக்க மாட்டீங்கள் - போத்திலே உடைத்திருப்பீங்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வரு ஜீவராசிக்கும் ஒரு பிறப்பு குணமுண்டு .....

பூனை பால் குடிக்கும்போது கண்ணை மூடிக்கொண்டு குடிக்குமாம்.
அப்போ பூனை நினைக்கிறது ..... உலகம் இருட்டு என்று. 

அதனால் பாலை திருடி வாழ்தல் என்பதை பூனை தொடர்வதால் 
அப்ப அப்ப மாட்டி விடுகிறது.
பின்பு அனுபவத்தில் அது உணர்ந்துவிடும் ... பூனைக்கு 5 அறிவாவது இருக்கிறதே. 

சுயம் இல்லாதவருக்கு  அடுத்தவன் பற்றிய கற்பனை வேண்டும்.
நீ நீலம் என்று நான் கந்தனை சொன்னால்தான் ... பின்பு நீல நிறம் கூடாது என்று எழுதமுடியும்.

சுயம் உள்ளவனுக்கு கந்தன் எப்படி இருந்தால் என்ன ?
அதுதான் அவனுக்கு சுயம் இருக்கிறதே அதை எழுத முடியும். 
அது இல்லாதவன் என்ன செய்ய முடியும் ?

நேற்று ஒரு வீடியோ யூடியூபில் பார்த்தேன் இங்கு பலரும் பார்த்திருக்கலாம் 
ஆக்டபுஸ் ஒன்றை ஒரு போத்தலில் மூடி வைக்க அது தனது காலால் அந்த மூடியை திறக்கிறது.
அடைபட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த உடன் அது போராடுகிறது .......
அதை ஒரு அறிவு கொண்ட மனிதன் பார்த்தவுடன் ...ஆக்டபுஸ் இற்கு இத்தனை அறிவா என்று வியக்க தோன்றி உடனேயே அந்த ஆய்வில் மூழ்கிவிடுகிறான்.

ஆக்டபுஸ்சுக்கு அதைவிட அறிவு குறைவாக இருந்தால்  
அது போராடி இருக்குமா ?

அதுக்காக அந்த ஜீவராசியை நோக முடியுமா ?
கடவுளின் படைப்பில் இன்னொரு அதிசயம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது . 

 

 

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

சுயம் உள்ளவனுக்கு கந்தன் எப்படி இருந்தால் என்ன ?
அதுதான் அவனுக்கு சுயம் இருக்கிறதே அதை எழுத முடியும். 
அது இல்லாதவன் என்ன செய்ய முடியும் ?

எழுத முடியுமே 

மருதரே எழுதிறார் 

மற்றவனால் முடியாதா :grin:

மற்றவர்களுக்கு புரியிறமாதிரி எழுதுறதுதான் கஷ்டம் // மருதர் மாதிரி தனக்கும் புரியாம மற்றவர்களுக்கும் புரியம எழுதுறது ரொம்ப ஈசி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆள் தன் இயலாத் தன்மையை திசை திருப்ப ஏதோ ஒன்றைச் சொல்ல, நீங்கள் வேற ஆளாளுக்கு வாக்குவாதம் பண்ணிக்கொண்டு. முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். நாயிடம் கடிபடுவதைக்காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு  ஒவ்வொரு நேரத்துக்கு ஒன்று பேசுவதே... தொழிலாகி விட்டது.

ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்றார். 
அடுத்த தீபாவளிக்கு   முன் தீர்வு கிடைக்கும்  என்றார். 
அதன்பின்... இரண்டு வாரத்தில் நல்ல செய்தி வரும் என்றார்.

இப்போது, ராஜீவ்காந்தி கொல்லப்டாமல் இருந்திருந்தால்... இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும் என்கிறார்.

ஒரு வருடத்தில்,  தீர்வு வரும் என்று அவர் கூறியபோது... ராஜீவ்காந்தி உயிரோடு இருந்தாரா?
யாராவது  அவரிடம், இதனை கேட்டுச்  சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

எழுத முடியுமே 

மருதரே எழுதிறார் 

மற்றவனால் முடியாதா :grin:

மற்றவர்களுக்கு புரியிறமாதிரி எழுதுறதுதான் கஷ்டம் // மருதர் மாதிரி தனக்கும் புரியாம மற்றவர்களுக்கும் புரியம எழுதுறது ரொம்ப ஈசி

 

மருதரே எழுதுறார் ...........
என்று சிலர் எழுதுகிறார்கள் என்றுதான் நான் சொல்ல வந்தேன்.

எல்லாம் எழுதி முடிந்த பின்தான் ...
மருதர் தனக்கும் புரியாம மற்றவருக்கும் புரியாம ஈஸியா எழுதி 
இருக்கிறார் என்பதும் புரிகிறது.

அதைவிட சுயமா ஏதும் எழுத இருந்தால் அதை எழுதலாம்.
வீணா மருதர் புரியாம எழுத்துறை புரிஞ்சமாதிரி நடிச்சு 
அதுக்கும் பதில் எழுதிக்கொண்டிருப்பது வெறும் பைத்தியக்காரத்தனம்.
எழுத்து என்று வரும்போதுதான் அப்படி சொல்கிறேன்.

தவிர ஆக்டபுஸ் அளவுக்கு கூட அறிவில்லாத ஒரு ஜீவனை போத்தலில் 
அடைத்தால் ..........?
எவ்ளவு அழகான வெளிநாட்டு போத்தலில் அடைத்திருக்கிறார்கள் எஜமானர்கள் 
என்னில் எவ்வளவு அன்பு இருந்து இருந்தால் இப்படி சிவப்பு மூடி எல்லாம் போட்டிருப்பார்கள் 
வெளியில் போனால் உணவுக்கே போராடவேண்டிவரும்.
என்று சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் போத்தலுக்குள்ளேயே வாழலாம். 
அதோடு நிற்க தேவை இல்லை ........ போராடி போத்தலை திறந்த ஆக்ட்புஸ் பற்றி 
கீழ்த்தரமாக யோசித்து சாகும்வரை வாழலாம்.

ஒரு ஆக்ட்புஸ் இந்த அளவில் நுண்ணியமாக சிந்திக்கிறதே என்று சில ஆய்வாளர்கள் 
ஆய்வு செய்கிறார்கள் அதை பார்த்த பொது எனக்கும் இப்படி தோன்றுகிறது.
அதை பகிரலாமே என்று எண்ணி விடீயோவையும் இணைத்தது விட்டேன். 

46 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்கு  ஒவ்வொரு நேரத்துக்கு ஒன்று பேசுவதே... தொழிலாகி விட்டது.

ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்றார். 
அடுத்த தீபாவளிக்கு   முன் தீர்வு கிடைக்கும்  என்றார். 
அதன்பின்... இரண்டு வாரத்தில் நல்ல செய்தி வரும் என்றார்.

இப்போது, ராஜீவ்காந்தி கொல்லப்டாமல் இருந்திருந்தால்... இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும் என்கிறார்.

ஒரு வருடத்தில்,  தீர்வு வரும் என்று அவர் கூறியபோது... ராஜீவ்காந்தி உயிரோடு இருந்தாரா?
யாராவது  அவரிடம், இதனை கேட்டுச்  சொல்லுங்கள்.

 

ராஜீவ் இறந்த செய்தியை ...
சென்ற கிழமைதான் சுமந்திரனுக்கு சம்மந்தருக்கும் யாரோ 
சொல்லி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வளவு சீக்கிரமாக அறிந்து இருக்கிறார்களே என்று 
ஆச்சரியத்தில் நாங்கள் இருக்கிறோம்.

நீங்கள் கேள்வி கேட்டு பகிடி பண்ணிக்கொண்டு இருக்கிறீங்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தரவேண்டும் என்கிற நோக்கம் இந்தியாவுக்கு என்றுமே இருந்ததில்லை. இந்திரா காலத்திலிருந்து இன்றுவரை அதுதான் நிலமை.

அமெரிக்காவின் பக்காம் சாய்ந்துகொண்டிருந்த ஜே. ஆரை தனது வழிக்குக் கொண்டுவரத்தான் தமிழ்ப் போராளிகளுக்கு இந்திரா ஆயுதமும் பயிற்சியும் அளித்தார். மாறாக ஈழம் எடுப்பதற்கல்ல. வேண்டுமென்றால் தனது மத்திய அரசின் பலத்தைத் தக்கவைத்துக்கொள்ள தமிழ்நாட்டின் தயவு தேவைப்பட்டதால், ஈழத்தமிழருக்கு உதவுவதுபோல காட்டிக்கொண்டு தமிழக வாக்குகளை அள்ளிக்கொண்டிருந்தார் என்று சொல்லலாம்.

போராளிகளை தனது கைக்குள் வைத்திருந்து ரோ பண்ணியதெல்லாம் தராசை சமமாகப் பார்த்துக்கொண்டதுதான். 

இந்திரா அம்மையாருக்குப் பிறகு வந்த ரஜீவுக்கு வாய்த்த ஆலோசகர் ஒற்றைவழிக்காரர். அவரின் சொற்படி நடந்த ரஜீவ் ஜே. ஆரின் வலைக்குள் வீழ்ந்ததும், சமாதானம் செய்ய வந்த அமைதிப்படை சிங்கள ராணுவத்தை விட மோசமான ராணுவம் தான் என்று தமிழருக்கு உணர்த்தியதும் வரலாறு.

அதன் பின் ஆத்திரப்பட்ட பழிவாங்கல், 1991 ஆம் ஆண்டு சிறிபெரும்புதூரில் நடைபெற்று முடிந்தது.

அதுவரை எந்த தமிழக மக்களுக்காக தமிழர்மேல் அக்கறையுள்ளதுபோல நடித்து வந்ததோ, அவற்றை முற்றாகக் கலந்துவிட்டு, தமிழருக்கெதிரான , சிங்களவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை தொடர்ச்சியாக வந்த இந்திய அரசுகள் எடுத்தன. 

தனது கணவனின் மரணத்துக்காக பழைவாங்க, தனக்கு ஆதரவான அரசொன்று இலங்கையில் வரும்வரை காத்திருந்த விதவையின் அரசு, 2009 இல் தனது பேயாட்டத்தை முள்ளவாய்க்காலில் ஆடி முடித்தது.

இப்போது புலிகள் அழிக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. இது வரை அவர்கள் தான் இந்தியா தரவிருந்த தீர்வுக்குத் தடையாக இருந்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம், அப்படியானால் இப்போது ஒரு தீர்வைத்தர இந்தியாவைத் தடுப்பது எது?

ஆக, புலிகளைப் பழிவாங்குகிறோம் என்கிற போர்வையில் இன்றுவரை இந்தியா பழிவாங்குவது தமிழர்களைத்தானே?

சிங்கள ராணுவத்துடன் போரிட இன்று எவருமே இல்லாத நிலையில் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுத, பயிற்சி உதவிகளை வழங்குவது ஏன்?

பதில் ஒன்றுதான். இந்தியாவுக்கு ஈழத் தமிழர்மேல் அக்கறை என்பது ஒருபோதும் இருந்தது கிடையாது, இனியும் அப்படித்தான். பிராந்தியத்தில் தனது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள அது என்னவேண்டுமானாலும் செய்யும். 

இந்தியா அதைத்தரும், இதைத்தரும் என்று தமிழர்கள் இன்னும் ஏமாறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. யாரைத் திருப்திப்படுத்த சம்மந்தர் இப்படிச் சொல்கிறாரோ தெரியாது. 

சிலவேளை இப்படிச் சொல்லியாவது இந்தியாவைக் கெஞ்சிப் பார்க்கலாம் என்று எண்ணியிருக்கலாம்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ragunathan said:

 

பதில் ஒன்றுதான். இந்தியாவுக்கு ஈழத் தமிழர்மேல் அக்கறை என்பது ஒருபோதும் இருந்தது கிடையாது, இனியும் அப்படித்தான். பிராந்தியத்தில் தனது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள அது என்னவேண்டுமானாலும் செய்யும். 

 

 

 

 

அதே...... இதுதான் "இந்தியா இலங்கை அரசியல்" ஒற்றை வரியில் சொல்லிபோட்டியள்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ரணில் கொடுத்த சிங்கக்கொடியை தலை கீழாய்ப் பிடித்த தலைவர், இந்தியாவிடம் கேட்டதை சொல்லியிருப்பார்.  சொன்னதை  சொல்லும் கிளிப்பிள்ளை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

 

என்னமோ தெரியாது.இவளவு அனியாயம் செய்த சிங்களவனை விட பல மடங்கு கடுப்பு இந்தியன் இராணவத்தில் தான்.அந்த அம்பை யார் அழித்து இரந்தாலும் மகிழ்ச்சியே.

மகிழ்ச்சி 

Link to comment
Share on other sites

20 hours ago, nedukkalapoovan said:

ராஜீவின் படைகளால்.. ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள்.. தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு.. அவை சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் சமர்க்கப்பிக்கப்பட்டு.. ஈழத்தில் ராஜீவின் படைகள் நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்கு ஹிந்திய அரசாங்கத்தையும்.. ஹிந்தியப் படைகளையும் விசாரித்து.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும்.. பாதிப்பை உண்டு பண்ணி விட்டு இவ்வளவு காலமும் தப்பி சுதந்திரமாக வாழும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்க வேண்டும்.

இது தொடர்பில்... சரியான சட்ட ரீதியான பரிசீலனைகள் செய்யப்படுவது.. ஈழத்தமிழர்கள் சார்பில் மிக முக்கியமான விடயமாகும்.

தாமதிக்கும் நீதி என்பது..  குப்பையில் போட்ட தர்மமாகி விடாது இனியும் பார்க்கப்பட வேண்டும்.

ராஜீவ் ஒருவகை கொலைவெறி பிடித்த மனநோயாளி மட்டுமன்றி.. ஈழத்தில் பல போர்க்குற்றங்களைப் புரிந்த போர்க்குற்றவாளி.. ஹிந்திய அரச பயங்கரவாதியும் கூட. யாழ் பொது வைத்தியசாலைப் படுகொலை.. வல்வைப் படுகொலை.. சாவகச்சேரி பொதுச் சந்தைப் படுகொலை.. பருத்தித்துறை படுகொலை.. பொற்பதி வீதிப்படுகொலை..  உட்பட பல படுகொலைகளுக்காக இவரும்.. ஹிந்திய அரசும்.. ஹிந்தியப் படைகளும்.. சர்வதேச நீதி விசாரணைக்கு உட்பட வேண்டியது அவசியமாகும். அவை மன்னிக்க முடியாத குற்றங்களாகும்.

ஹிந்திய அரச பயங்கரவாதத்தை உலகுக்கு உணர்த்தவும் இந்த நகர்வுகள் அவசியம். tw_dissapointed::rolleyes:

ஹிந்தியாவில்.. உள்ள அரச பயங்கரவாதத்திற்கு எதிரான நேச சக்திகளோடு சேர்ந்து ராஜீவ் படைகளுக்கு எதிரான போர்க்குற்றங்களை சர்வதேச நீதி விசாரணைக்கு சமர்ப்பிப்பது பற்றி ஆலோசிப்பது நல்லம். 

ஈழத்து தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய முக்கிய வரலாற்றுப் பணி!
யாழ் களத்தில் கூட ஒரு திரி தொடங்கப்பட்டதாக ஞாபகம். சிறுசிறு பதிவுகளை சேர்த்து நடந்த உண்மைகளை வெளிப்படுத்துவதுடன் அவற்றை வரலாற்றில் ஆணித்தரமாக பதிய வேண்டும்.

6 hours ago, Maruthankerny said:

தவிர ஆக்டபுஸ் அளவுக்கு கூட அறிவில்லாத ஒரு ஜீவனை போத்தலில் 
அடைத்தால் ..........?

மருதர், ஆக்டபுஸ் அளவுக்கு அறிவில்லாத ஒரு ஜீவனை சுதந்திரமா கருத்தெழுதவிட்டா ......... என்ன நடக்கும்?

Link to comment
Share on other sites

On 31/7/2017 at 1:09 AM, ஜீவன் சிவா said:

என்ன செய்யிறது 

உங்கள் அளவுக்கு மக்களுக்கு அறிவு இல்லாமலும் + அதைவிட அதிகமாய் இருப்பதுமே பிரச்சனை போல

பயப்பிடாதீங்க - இங்க அரைவேக்காடுகள் நிறையவே இருக்குது - நீங்கள் தனியாக விடப்படவில்லை.:grin:

உங்கள் அரைவேக்காட்டுக் கூட்டத்தில் எங்களையும் சேர்த்து கற்பனை செய்யவேண்டாம்! :grin:

Link to comment
Share on other sites

On 7/31/2017 at 0:44 PM, ragunathan said:

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தரவேண்டும் என்கிற நோக்கம் இந்தியாவுக்கு என்றுமே இருந்ததில்லை. இந்திரா காலத்திலிருந்து இன்றுவரை அதுதான் நிலமை.

 

On 7/31/2017 at 0:44 PM, ragunathan said:

இப்போது புலிகள் அழிக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. இது வரை அவர்கள் தான் இந்தியா தரவிருந்த தீர்வுக்குத் தடையாக இருந்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம், அப்படியானால் இப்போது ஒரு தீர்வைத்தர இந்தியாவைத் தடுப்பது எது?

ஆக, புலிகளைப் பழிவாங்குகிறோம் என்கிற போர்வையில் இன்றுவரை இந்தியா பழிவாங்குவது தமிழர்களைத்தானே?

சிங்கள ராணுவத்துடன் போரிட இன்று எவருமே இல்லாத நிலையில் இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுத, பயிற்சி உதவிகளை வழங்குவது ஏன்?

 

On 7/31/2017 at 0:44 PM, ragunathan said:

இந்தியா அதைத்தரும், இதைத்தரும் என்று தமிழர்கள் இன்னும் ஏமாறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. யாரைத் திருப்திப்படுத்த சம்மந்தர் இப்படிச் சொல்கிறாரோ தெரியாது. 

சம்பந்தனின் அறிக்கையில் எஜமானரிடம் காட்டும் விசுவாசமும் தனது கையாலாகாத தனமும் தான் வெளிப்பட்டது!
இந்தியாவைப் போலவே சம்பந்தருக்கும் தமிழர்களுக்கு நீதி, நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்கிற முழுமையான  நோக்கம் இன்றும் இல்லை, முன்னரும் இருந்ததில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IPL 2024 கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட்ரைடஸ் Published By: VISHNU 26 MAY, 2024 | 10:46 PM   இந்தியன் பிறீமியர் லீக் 2024 இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது. கிண்ணத்தை தன்வசப்படுத்து நோக்கில் இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதியதில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து, 18.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது. 114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Venkatesh Iyer ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தனர். https://www.virakesari.lk/article/184561
    • துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!
    • விள‌ம்ப‌ர‌ நிறுவ‌னங்க‌ள் கோவிக்க‌ போகினம் ஹா ஹா😁...........................................  
    • மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும் - ஜனாதிபதி  Published By: VISHNU   26 MAY, 2024 | 07:08 PM 2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை இன்று (26) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது  வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: இந்த மருத்துவப் பிரிவை இன்று திறந்து வைக்கும் போது இதன் பின்னணியைக் குறிப்பிட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் தடைப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அப்போதைய அரசாங்கம் ஆரம்பித்தது. முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பிரிவுகள் அனைத்தின் முன்னேற்றத்துக்கு, இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கிணங்க, வடமாகாணத்தில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய மருத்துவப் பிரிவுகளை நிறுவுவதற்கு பிரதமர் என்ற ரீதியில் நெதர்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். அப்போது வடமாகாண சபையில் இருந்த சுகாதார அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென் மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன. வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். அதனால்தான் இந்த மருத்துவமனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு  மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், 2017ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும், அதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நான் பிரதமராக இருந்து பணத்தை ஒதுக்கினேன். இன்று இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பணிகள் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்று பணித்தேன். இப்போது வடக்கு மாகாணத்தில் நவீன மருத்துவமனைகள் உள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்தோம். மேலும் மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதுடன் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று வழங்கப்படும். ராகம வைத்தியசாலைக்குப் பிறகு இந்த நவீன இயந்திரங்களைக் கொண்ட ஒரே வைத்தியசாலை மாங்குளம் வைத்தியசாலை என்பது குறிப்பிடத் தக்கது. யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராகம வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு ராகம வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை. இந்த சாதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை முகாமைத்துவமும் முயற்சி எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தின் சிறப்பான நிலை காரணமாக கியூபா சுகாதார சேவைகளில் முன்னணியில் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். அதற்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தில் இருந்தும் நிதி ஒதுக்கீடு பெறலாம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தினூடாகவும் நாட்டில் நம்பிக்கையான சுகாதார சேவையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் கூற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்: நெதர்லாந்து அரசாங்கத்தின்  நிதி உதவியுடன் நான்காயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் இப்பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை வழங்கி சேவையாற்றிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாடு பல சவால்களை எதிர்நோக்கியிருந்த வேளையில் ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்து அந்த சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக நாட்டைக் பொறுப்பேற்றார். இந்த நாடு அப்போது இருந்த நிலையை மக்கள் மறக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அந்த நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதி தன்னை அர்ப்பணித்தார். அதன் பலனை இந்நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தில் செலவிடும் மூன்றாவது நாள் இன்று. இந்த மூன்று நாட்களாக வடமாகாணத்திற்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று அவரால் திறந்து வைக்கப்படும் இந்த மருத்துவ மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மனநல மேம்பாட்டு மையம் ‘டிரைவ்’ திட்டத்தின் கீழ் திறக்கப்படும் மூன்றாவது மருத்துவமனையாகும். வடமாகாண சுகாதார சேவையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்பது உறுதி. ஜனாதிபதியின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் காரணமாக இந்த திட்டம் யதார்த்தமாகிறது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த போது வடமாகாணத்திற்கு இத்திட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். இன்று மாங்குளம் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் அதன் மூலம் அவர் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறை மாத்திரமின்றி  அனைத்து துறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ். நோகராதலிங்கம்: இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இன்று இந்த மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனைய மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், இப்பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலதான்: இந்தப் பிரிவு  இந்த வன்னி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமமாகும். இதற்காக முயற்சித்த அனைவருக்கும், குறிப்பாக எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வட மாகாணத்துக்கே  ஒரு பெரும் வளமாக இதனைப் பெற்றிருக்கின்றோம். இந்த வளம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வைத்தியசாலை மிகச் சிறப்பாக நடைபெற அவசியமான அனைத்து வளங்களையும் நீங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபேக் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/184556
    • வெள்ளிக் கிழ‌மை ராஜ‌ஸ்தான் கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டு போல் அவுஸ் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து அதிக‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடியாம‌ போய் விட்ட‌து   போர‌ போக்கை பார்த்தால் விளையாட்டு 12ஓவ‌ருக்கை முடிந்து விடும் போல் இருக்கு.....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.