Jump to content

“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன


Recommended Posts

“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன

 
“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன

தனது தந்தையும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பார் என சதுரிக்கா சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துகொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த சதுரிக்கா சிறிசேன ஊடகவியலாளர்களுக்கு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்,

இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் யுத்தத்தால் நிறைய பெண்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். உங்கள் தந்தை 2015ஆம் ஆண்டு முழு நாட்டிற்கும் ஜனாதிபதியானார், பெண் செயற்பாட்டாளர் என்ற வகையில், உங்கள் தந்தை அந்த பெண்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பார் என நம்புகின்றீர்களா? என எமது ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலிளிக்கையில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

சதுரிக்கா சிறிசேன “அவர் அந்த மக்களுக்கு நியாயத்தை வழங்குவார் என நான் நினைக்கின்றேன். எனது தந்தை யாழ். மாவட்டத்திற்கே விஜயம் மேற்கொள்கின்றார். அந்த மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றார். அவர்கள் இழப்புகள், பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை வழங்குவார் என்பது எனது நம்பிக்கை. போதைப்பொருள் தொடர்பில் பேசுகின்றார். அது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கின்றார். ஆகவே தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம்கள் என இனம், நிறம் பாராது அவர் பணியாற்றுவார் என்பது எனது நம்பிக்கை“

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/My-father-will-give-justice-to-the-Tamil-people

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி அப்பாவிடம் ஞாபகப்படுத்தி விடுங்கள் சதுரிக்கா  எங்களின்ற ஆட்களை நம்பி பலன் இல்லை எங்களுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அடிக்கடி அப்பாவிடம் ஞாபகப்படுத்தி விடுங்கள் சதுரிக்கா  எங்களின்ற ஆட்களை நம்பி பலன் இல்லை எங்களுக்கு 

அப்பான்ற கஸ்டம் மகளுக்கு விளங்குமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயத்தை வழங்கக் கூடிய தந்தையாக இருந்திருந்தால் வந்து 100 நாட்களுக்குள்ளாகவே தமிழர் பிரச்சனையை கையில் எடுத்திருக்க வேண்டும்.

சாதாரண காணாமல் போனவர்களின் பிரச்சனையையே தீர்க்க முடியாதவர் எப்படி தமிழர் பிரச்சனையை தீர்க்க போகின்றார்?

Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அடிக்கடி அப்பாவிடம் ஞாபகப்படுத்தி விடுங்கள் சதுரிக்கா  எங்களின்ற ஆட்களை நம்பி பலன் இல்லை எங்களுக்கு 

 

நல்லாட்சியில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்: சம்பந்தன் நம்பிக்கை.

சதுரிக்காவும்.... 'நான் நினைக்கிறேன்,' 'நம்பிக்கை' என்றுதானே கூறுகிறார். அப்பா செய்வார் என்று உறுதியாகக் கூறவில்லையே...!:(

 

எங்கடை ஆட்களும் நம்பிக்கை என்றுதானே கூறுகிறார்கள். அதெப்படி  எங்கடை ஆட்கள்மேல் இல்லாத நம்பிக்கை சதுரிக்காமேல் வந்தது....!!:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...

அய்யோ, அய்யோ.... எங்கப்பா நம்ம முனிவர்.....

கையும் ஓடேல்ல, காலும் ஓடேல்ல....

இது கலியாணம் கட்டாத இரண்டாவது மகளாமே.... அப்படியே ?

image_1505419601-a7d839599e.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...

அய்யோ, அய்யோ.... எங்கப்பா நம்ம முனிவர்.....

கையும் ஓடேல்ல, காலும் ஓடேல்ல....

இது கலியாணம் கட்டாத இரண்டாவது மகளாமே.... அப்படியே ?

 

image_1505419601-a7d839599e.jpg

குப்பிற விழுந்த தனி இன்னும் எழும்ப வில்லையாம்:unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அப்பா....
ஜானதிபதி,   மைத்திரிபால சிறிசேன    யாழ்ப்பாணத்துக்கு அடிக்கடி வந்தாலும்,
கூத்தமைப்பு... பாராளுமன்ற உறுப்பினர்களின்,
26 வயது நிரம்பிய... பால்  குடி, பேபிகளின்  பிறந்தநாளுக்கு ....  "கேக்"  வெட்டவும்,
அங்கையன்...  வீடு  குடி புகுதலுக்கு போகவும் நேரம் காணாதே...... :unsure:

அடுத்த... தலை முறை அரசியலுக்கு tw_warning:, தயாராகி விட்டான் சிங்களவன். 
எங்கடை.... இளிச்ச வாய் கூட்டம்  தான்,  இணக்க அரசியல், இணைந்த அரசியல் என்று.....
எங்களுக்கு... காதிலை, பூ  சுத்திக் கொண்டு இருக்கிறாங்கள்.   tw_fearful: tw_cry:

Link to comment
Share on other sites

உங்கட அம்மே (அம்மா) தமிழாமே உங்க தாய் மொழி தமிழா அல்லது சிங்களமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

அடுத்த... தலை முறை அரசியலுக்கு tw_warning:, தயாராகி விட்டான் சிங்களவன். 
எங்கடை.... இளிச்ச வாய் கூட்டம்  தான்,  இணக்க அரசியல், இணைந்த அரசியல் என்று.....
எங்களுக்கு... காதிலை, பூ  சுத்திக் கொண்டு இருக்கிறாங்கள்.   tw_fearful: tw_cry:

இதென்ன புதுசே சிறியர்....

டிஎஸ் மகன் டட்லி

பண்டா, மனைவி சிறிமா, மகள் சந்திரிகா, மகன் அனுர....

பிரேமர் மகன் சஜித்...

காமினி மகன் நவீன்...

மகிந்த மகன் நாமல்....
 

8 minutes ago, அலைஅரசி said:

உங்கட அம்மே (அம்மா) தமிழாமே உங்க தாய் மொழி தமிழா அல்லது சிங்களமா

எங்கண்ட ஜெயந்தி அக்கா...

பஸ்ல போகேக்க, சைட் அடிச்சு இறக்கினவராம், தேப்பன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

இதென்ன புதுசே சிறியர்....

டிஎஸ் மகன் டட்லி

பண்டா, மனைவி சிறிமா, மகள் சந்திரிகா, மகன் அனுர....

பிரேமர் மகன் சஜித்...

காமினி மகன் நவீன்...

மகிந்த மகன் நாமல்....
 

 

Bild könnte enthalten: 2 Personen, Text

 

நாதமுனியர்..... தமிழர் செய்த  என்ன பாவமோ... தெரியாது, 
தந்தை செல்வநாயகம், தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு...
பிறகு... வந்ததுகள் எல்லாம், பேர் சொல்லக் கூடிய உருப்படியான காரியத்தை பார்க்காமல்,
சிங்களவன்  பெய்யும்.... ****++ ********
.... வாயை  பிளந்து கொண்டு இருக்கின்றார்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன

 
“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன

கொப்பர்!

சனாதிபதியாய் வந்ததே வேறை ஆரோ போட்ட பிளானிலை....

இதுக்கை  உ*** கொப்பர் என்ன தன்ரை சண்டிக்கட்டுக்கை இருந்தே தமிழருக்கு நியாயத்தை எடுத்து குடுக்கப்போறார்?????

கொப்பர் தமிழருக்கு நியாயத்தை குடுக்க ஆர் ஓமெண்டதாம்?

 

ஆனாலும் சிங்கள இளம் சமுதாயத்திடம் இப்படியான நல்லெண்ணங்கள் .முளைத்து தளிர்விடுவது மிகவும் வரவேற்கத்தக்கது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 

 

ஆனாலும் சிங்கள இளம் சமுதாயத்திடம் இப்படியான நல்லெண்ணங்கள் .முளைத்து தளிர்விடுவது மிகவும் வரவேற்கத்தக்கது. 

ய,ய ,எங்களை போல இளம் இரத்தங்களும் அவவிற்கு தோள் கொடுக்க வேணும்....அவர் தனது இலட்சியத்தை அடைவதற்கு

Link to comment
Share on other sites

14 hours ago, Nathamuni said:

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...

அய்யோ, அய்யோ.... எங்கப்பா நம்ம முனிவர்.....

கையும் ஓடேல்ல, காலும் ஓடேல்ல....

இது கலியாணம் கட்டாத இரண்டாவது மகளாமே.... அப்படியே ?

image_1505419601-a7d839599e.jpg

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...! :unsure:

நாதமுனி வாயைப் பிளக்கிறாரே....! tw_love:

முனிவரை அழைப்பது புரோகிதம் செய்யவா...?? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...! :unsure:

நாதமுனி வாயைப் பிளக்கிறாரே....! tw_love:

முனிவரை அழைப்பது புரோகிதம் செய்யவா...?? :grin:

பாஞ்சர்... நீங்கள் சின்னப் பொடியள்...

விளங்காது.

அது ஒரு .... இது...

நம்ம முனிவர், வெட்டு எண்டால், கட்டிக் கொண்டு வருற ஆள்...

பக்கம் தானே பொலநறுவை... போய் இருக்கிறார்..

.தகவல் வந்தோன்ன சொல்லுறம். தொடர்பில் இருக்கவும்  :grin: 

Link to comment
Share on other sites

25 minutes ago, Nathamuni said:

பாஞ்சர்... நீங்கள் சின்னப் பொடியள்...

விளங்காது.

அது ஒரு .... இது...

நம்ம முனிவர், வெட்டு எண்டால், கட்டிக் கொண்டு வருற ஆள்...

பக்கம் தானே பொலநறுவை... போய் இருக்கிறார்..

.தகவல் வந்தோன்ன சொல்லுறம். தொடர்பில் இருக்கவும்  :grin: 

சின்னப் பொடியளுக்கு விளங்காது என்பது அந்தக்காலம் நாதமுனி அவர்களே! நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்...? Bildergebnis für சிறுவன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

அப்பான்ற கஸ்டம் மகளுக்கு விளங்குமே?

மகளுக்கு விளங்கும்  என நினைக்கிறன் தீர் வு வழங்கினால் அப்பா ஜனாதிபதி இல்லை வழங்காவிட்டால் ஏதாவது சாட்டு சொல்லி  இருக்கலாம் தானே நாம் இலவு காத்த கிளி போல் காத்துக்கொண்டிருக்க வேண்டியது தான் :unsure:

 

21 hours ago, Paanch said:

 

நல்லாட்சியில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்: சம்பந்தன் நம்பிக்கை.

சதுரிக்காவும்.... 'நான் நினைக்கிறேன்,' 'நம்பிக்கை' என்றுதானே கூறுகிறார். அப்பா செய்வார் என்று உறுதியாகக் கூறவில்லையே...!:(

 

எங்கடை ஆட்களும் நம்பிக்கை என்றுதானே கூறுகிறார்கள். அதெப்படி  எங்கடை ஆட்கள்மேல் இல்லாத நம்பிக்கை சதுரிக்காமேல் வந்தது....!!:grin:

 

எல்லாம் ஓர் ஈர்ப்புத்தான் அண்ண சந்திரிக்கா தேர்தலில் வென்று வந்தவுடனேயே தமிழ் மக்கள் நினைத்தது தீர்வு தந்துடுவா என்று என்று ஆனால் நமக்கு பாரிய ஆப்பு வரலையா  ஆனால் சதுரிக்காவ  நான் நம்புறன்  :10_wink:

 

20 hours ago, சுவைப்பிரியன் said:

குப்பிற விழுந்த தனி இன்னும் எழும்ப வில்லையாம்:unsure::)

ஹாஹா அண்ண இதுக்கெல்லாம் குப்புற விழ முடியாது  இந்த பழம் புளிக்கும் என்று கடந்து போக வேண்டியதுதான் 

 

6 hours ago, Paanch said:

நியாயம் பிளக்கிறதை பொறவு பார்ப்போம்...! :unsure:

நாதமுனி வாயைப் பிளக்கிறாரே....! tw_love:

முனிவரை அழைப்பது புரோகிதம் செய்யவா...?? :grin:

ம்கும் புரோகிதமா ?? ஆலை விடுங்க சாமி அடுத்து என்ன சொல்லுவியள் என்று எனக்கு தெரியும் தானே நாத முனியாரே சந்தோஷமா??

 

4 hours ago, Nathamuni said:

பாஞ்சர்... நீங்கள் சின்னப் பொடியள்...

விளங்காது.

அது ஒரு .... இது...

நம்ம முனிவர், வெட்டு எண்டால், கட்டிக் கொண்டு வருற ஆள்...

பக்கம் தானே பொலநறுவை... போய் இருக்கிறார்..

.தகவல் வந்தோன்ன சொல்லுறம். தொடர்பில் இருக்கவும்  :grin: 

ம் பொலநறுவை ம் மகிந்த அம்பாந்தோட்டையை எப்படி அபிவிருத்தி செய்தாரோ அதே போல் நடந்து வருகிறது கிழக்கு தமிழர்சுக்கட்சி  முஸ்லீம் காங்கிரசுக்கு கொடுத்து விட்டு தமிழர்கள் அபிவிருத்தியை தங்கள் பிரதேசங்களில்  எதிர்பார்த்த வண்ணமுள்ளார்கள் நடக்கிறது  நமக்கு நாமம் என்று மட்டுமே விளங்குது  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
    • எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.