Jump to content

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

67803228_2497158487007140_3865635965590568960_n-696x452.jpg

பொன்னாலையில் ஆக்கள் அற்ற வீடொன்றில் ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனையிலும் ஜெபத்திலும் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ மதமாற்றக் கூட்டம் ஒன்று இன்று (28) பிரதேச மக்களால் துரத்தியடிக்கப்பட்டது.

அந்த வீட்டை சுற்றிவளைத்த பிரதேச மக்கள், கடும் எச்சரிக்கை விடுத்து அவர்களை துரத்தியுள்ளனர்.

கடந்த வாரம் பொன்னாலைக்குள் புகுந்த கிறிஸ்தவ மதமாற்றக் கூட்டம் ஒன்று துரத்தியடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆட்கள் அற்ற வீடொன்றில் ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனை இடம்பெற்றமை தெரியவந்தது.

ஊரவர்கள் அங்கு சென்றபோது, வெளி இடத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு போதகர் ஜெபித்துக் கொண்டிருந்தார்.

யாரைக் கேட்டு வந்தீர்கள் என அவர்களிடம் கேட்டபோது, வெளியிடத்தில் வசிக்கும் குறித்த வீட்டுக்காரர் தமக்கு வீட்டை வழங்கினர் எனவும் கிராம சேவையாளரிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக கிராம சேவையாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது தான் அனுமதி வழங்கியிருக்கவில்லை என்றார்.

இதையடுத்து அங்கு போதனையில் ஈடுபட்டிருந்தவரையும் அவரோடு வந்தவர்களையும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு மக்கள் தெரிவித்தனர். அவர்கள் தாம் போகமாட்டார்கள் எனவும் மீண்டும் இங்கு வருவார்கள் எனவும் கூறினர்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்களை அவர்களை அச்சுறுத்தி வெளியேற்றினர். மீண்டும் ஊருக்குள் வந்தால் உரிய வகையில் கவனிக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

 

67634509_2497158200340502_4068093577098428416_n-300x193.jpg67634509_2497158200340502_4068093577098428416_n-300x193.jpghttp://www.pagetamil.com/67197/?fbclid=IwAR099u7LUKjlfp-FBVaTGk-DVL0H6wVuCUUCCq6y372tB6USLwKV9DILXPY

67368453_2497158423673813_68160893432878 67634509_2497158200340502_40680935770984 67822342_2497158357007153_26974428500643

67368453_2497158423673813_68160893432878 67634509_2497158200340502_40680935770984 67822342_2497158357007153_26974428500643

67368453_2497158423673813_68160893432878 67634509_2497158200340502_40680935770984 67822342_2497158357007153_26974428500643

Link to comment
Share on other sites

  • Replies 114
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சைவ சமயத்தவர்  இதை செய்வதில்லை.

சைவ சமயத்தில், தீட்ச்சை பெறுவதில் மூலம் மட்டும் சைவ சமயத்தவர் ஆகிவிட முடியாது.

மறுவளமாக, பிறப்பால் சைவ சமயத்தவரான ஒருவர், தீட்சை பெறாவிட்டாலும், அவை சைவ சமயத்தில் இருந்து நீக்கிவிட முடியாது (excommunication).

அப்படி தீட்சை பெறாதவர், பல சமய அநுட்டானக்களில் பங்குபற்ற  முடியாதே தவிர, சைவ சமயம் என்ற சமயக் கட்டமைல் இருந்து ஒதுக்கி விட முடியாது.


அதனால், ஏனைய சமயத்தவர், தம்முடைய வழிபாட்டிடத்திற்கு ஒருவரோ அல்லது பலரோ சென்று, பகிரங்கமாக சமய மாற்றம் செய்யும் படி வேண்டிக் கேட்டலன்றி, எந்த நபவரையாவது வேறு எந்த முறையிலும் சமய மாற்றம்  முயல்வது, சமூகத்தினுள் வேண்டாத வக்கிர, விகார, குரோத   உணர்வுகளை ஏற்றப்படுத்தும்.

ஏற்கனவே, பிளவுகளால் ஓர் இனமாகஅழிந்து போயுள்ளோம்.

சமயத்தை வைத்து பிளவுகள் ஏற்றப்படத்துவதற்கு இடம் கொடுக்க முடியாது.


மறு வளமாக,   சாதி என்பதை தூக்கிப்பிடிக்கும் சைவ சமயத்தவரும், சமயம், கோவில்கள், வழிபாடு  என்பதில் தூக்கி எறியப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

24 minutes ago, Kadancha said:

சைவமயத்தவர்  இதை செய்வதில்லை.

சைவ சமயத்தில், தீட்ச்சை பெறுவதில் மூலம் மட்டும் சைவ சமயத்தவர் ஆகிவிட முடியாது.

நயன்தாரா பிரபுதேவாவுடனான காதலின் போது கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியிருந்தார். பின் காதல் முறிவு ஏற்பட்டதும் மீண்டும் கிறிஸ்தவராக மாறினார். 😎

எனவே சைவ/இந்து சமயத்தவரும் மதம் மாற்ற முடியும். ஆனால் ஏனைய மதத்தவர்கள் போல் செய்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வீடொன்றில் இருந்து தனிமனிதர்கள் தங்கள் வழியில் கடவுளை வழிபட கிராம சேவகரின் அனுமதி தேவையா? நான் கேள்விப் படவில்லையே? இங்கே என்ன சட்டம் மீறப்பட்டிருக்கிறது என்று யாராவது விளக்குவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

சைவ சமயத்தவர்  இதை செய்வதில்லை.

சைவ சமயத்தில், தீட்ச்சை பெறுவதில் மூலம் மட்டும் சைவ சமயத்தவர் ஆகிவிட முடியாது.

மறுவளமாக, பிறப்பால் சைவ சமயத்தவரான ஒருவர், தீட்சை பெறாவிட்டாலும், அவை சைவ சமயத்தில் இருந்து நீக்கிவிட முடியாது (excommunication).

அப்படி தீட்சை பெறாதவர், பல சமய அநுட்டானக்களில் பங்குபற்ற  முடியாதே தவிர, சைவ சமயம் என்ற சமயக் கட்டமைல் இருந்து ஒதுக்கி விட முடியாது.


அதனால், ஏனைய சமயத்தவர், தம்முடைய வழிபாட்டிடத்திற்கு ஒருவரோ அல்லது பலரோ சென்று, பகிரங்கமாக சமய மாற்றம் செய்யும் படி வேண்டிக் கேட்டலன்றி, எந்த நபவரையாவது வேறு எந்த முறையிலும் சமய மாற்றம்  முயல்வது, சமூகத்தினுள் வேண்டாத வக்கிர, விகார, குரோத   உணர்வுகளை ஏற்றப்படுத்தும்.

ஏற்கனவே, பிளவுகளால் ஓர் இனமாகஅழிந்து போயுள்ளோம்.

சமயத்தை வைத்து பிளவுகள் ஏற்றப்படத்துவதற்கு இடம் கொடுக்க முடியாது.


மறு வளமாக,   சாதி என்பதை தூக்கிப்பிடிக்கும் சைவ சமயத்தவரும், சமயம், கோவில்கள், வழிபாடு  என்பதில் தூக்கி எறியப்படவேண்டும்.

கடஞ்சா, நான் கிறிஸ்தவன் என்பதால் நான் கேட்பது விமர்சிக்கப் படும் இங்கே! ஆனால் நியாயம் யார் சொன்னாலும் ஒன்று தான்.  இங்கே சட்டவிரோதமாகவும் ஒன்றும் நடக்கவில்லை, குரோதம் தூண்டப்பட்டிருப்பது யாரால்? சும்மா தம் பாட்டில் செபிப்போரையும் துரத்துவது தான் இப்படியான மதங்களில் இருக்கும் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் செயல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய அமாரிக்க நாடுகளிலேயே இந்த மாதிரி அமைப்புகள் மிகவும் வெற்றி பெற்றுவருகிறார்கள்.இலங்கையில் நீண்டகாலமாகவே மிகவும் பலமாக காலூன்றி ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு என்ற மாதிரி கஸ்டப்பட்ட இடங்களில் உதவி என்ற போர்வையில் வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு காலத்தில் படித்தவர்களையும் படிப்புக்காகவும் மதம் மாற்ற முடிந்தவர்களுக்கு படிக்காதவர்கள் ஏழைகள் கஸ்டப்பட்டவர்களை மனம் மாற்றுவது அவ்வளவு கஸ்டமல்ல.

மதம் மாறுபவர்களுக்கும் எமது அமைப்புக்களோ சமையமோ அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்ய போவதில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

இலங்கையில் வீடொன்றில் இருந்து தனிமனிதர்கள் தங்கள் வழியில் கடவுளை வழிபட கிராம சேவகரின் அனுமதி தேவையா? நான் கேள்விப் படவில்லையே? இங்கே என்ன சட்டம் மீறப்பட்டிருக்கிறது என்று யாராவது விளக்குவீர்களா?

தனிமனிதர்கள் தமது வழியில் கடவுளை வழிபடுவதாக கூறப்படவில்லை. ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனை செய்ததாக கூறப்பட்டிருக்கிறது. (மற்றவர்களுக்கு போதனை). 

வெளியிடத்திலுள்ள ஒருவரின் வீட்டை பயன்படுத்துவதற்கு கிராம சேவகரின் அனுமதி தேவைப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கடஞ்சா, நான் கிறிஸ்தவன் என்பதால் நான் கேட்பது விமர்சிக்கப் படும் இங்கே! ஆனால் நியாயம் யார் சொன்னாலும் ஒன்று தான்.  இங்கே சட்டவிரோதமாகவும் ஒன்றும் நடக்கவில்லை, குரோதம் தூண்டப்பட்டிருப்பது யாரால்? சும்மா தம் பாட்டில் செபிப்போரையும் துரத்துவது தான் இப்படியான மதங்களில் இருக்கும் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் செயல்.

கடவுள் மதங்கள்  சார்ந்து எனது நிலைப்பாடு வேறு

ஆனால் கிராமங்களுக்குள்  சென்று  ஏழை  மக்களை ஆசை  காட்டி  தமது  மதங்களுக்குள்  எவரிழுத்தாலும்

அடித்து  துரத்தப்பட  வேண்டியவர்களே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கடஞ்சா, நான் கிறிஸ்தவன் என்பதால் நான் கேட்பது விமர்சிக்கப் படும் இங்கே! ஆனால் நியாயம் யார் சொன்னாலும் ஒன்று தான்.  இங்கே சட்டவிரோதமாகவும் ஒன்றும் நடக்கவில்லை, குரோதம் தூண்டப்பட்டிருப்பது யாரால்? சும்மா தம் பாட்டில் செபிப்போரையும் துரத்துவது தான் இப்படியான மதங்களில் இருக்கும் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் செயல்.

சட்ட விரோதமில்லை அல்லது விரோதமானது என்பதை பற்றி இப்பொது கூறமுடியாது?

ஆனால், சமூக அமைதியும், ஒழுங்கும்  என்பது சட்டதிற்கு அப்பாற்றப்பட்டது.

உதாரணமாக, அங்கு வீடுகளில்  வைத்து இப்படியான ஒழுங்கமைப்பட்ட போதனைகள், சமய போதனைகள் , அநுட்டானங்களை சைவ சமயத்தவர் செய்வதில்லை.

அப்படியான எல்லாமே பொது இடத்திலேயே நடைபெறுகிறது.  

அவரவர வீடுகளில், அங்கிருப்பவர்களே சமய அநுட்டானகளை (இது ஒழுங்கமைக்கப்பட்டது இல்லை) செய்கிறார்கள்.

சமயத்தை  பொறுத்தவரையில், அவரவர் sensitivities மதிக்கப்படவேண்டும்.   

ஓர் கேள்வி, ஓர் சர்ச்சைக்குரிய போதனை அல்லது பிரார்த்தனை இல்லை எனில், ஏன் கைவிடப்பட்ட வீட்டில் இது மேற்க்கொள்ளப்பட வேண்டும்?

கிராம சேவையாளர் இங்கு பொய் சொல்கிறாரா?

மதம்மாற்றும் போதனை என்றே செய்தி சொல்கிறது. செய்தியாளர் பொய் சொல்கிறாரா?

சரி, அப்படி மதம் மாற்றும் படி அவர்கள் (போதனைக்குட்பட்டவர்கள்) வலிந்து கேட்டிருந்தால், பகிரங்கமாக செய்ய வேண்டியது தானே? 

குறிப்பு: மதம் மாறும் விருப்புரிமையையும் விட்டுக்கொடாமலே எனது முதல் கருத்து.

    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

கடவுள் மதங்கள்  சார்ந்து எனது நிலைப்பாடு வேறு

ஆனால் கிராமங்களுக்குள்  சென்று  ஏழை  மக்களை ஆசை  காட்டி  தமது  மதங்களுக்குள்  எவரிழுத்தாலும்

அடித்து  துரத்தப்பட  வேண்டியவர்களே...

கடவுள் மதங்கள் சார்ந்தது அல்ல, ஒருவனது ஆன்மீகம் சார்ந்தது என்பதே சரி!
ஆனால், கட்டாய மதமாற்றம் என்பது தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் வழியில் செய்யப் பட்டாலொழிய அது கட்டாய மதமாற்றம் அல்ல என்பது என் நிலைப்பாடு! ஒருவன் காசுக்கு மாறட்டும், நம்பிக்கை வைத்து மாறட்டும் தெரிவை அவனிடமே விட்டு விடுங்கள்! ஒரு குழுவோ போதகரோ மதத்தை எடுத்துச் சொல்வதில் என்ன தீமை வந்து விடப் போகிறது? அது இலங்கையில் சட்ட விரோதமானதும் அல்லவே? இங்கே நடந்தது ஏதோ நல்ல விடயம் என்று தான் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த கும்பல் நீதி என்ற விஜிலான்ரிசம் விரைவில் எங்களிடையே இருக்கும் மதவெறியர்களால் சிறுபான்மைக் குழுக்கள் மீது வன்முறையாக துஷ்பிரயோகம் செய்யப் படுமென நான் நினைக்கிறேன்.

6 minutes ago, Kadancha said:

சட்ட விரோதமில்லை அல்லது விரோதமானது என்பதை பற்றி இப்பொது கூறமுடியாது?

ஆனால், சமூக அமைதியும், ஒழுங்கும்  என்பது சட்டதிற்கு அப்பாற்றப்பட்டது.

உதாரணமாக, அங்கு வீடுகளில்  வைத்து இப்படியான ஒழுங்கமைப்பட்ட போதனைகள், சமய போதனைகள் , அநுட்டானங்களை சைவ சமயத்தவர் செய்வதில்லை.

அப்படியான எல்லாமே பொது இடத்திலேயே நடைபெறுகிறது.  

அவரவர வீடுகளில், அங்கிருப்பவர்களே சமய அநுட்டானகளை (இது ஒழுங்கமைக்கப்பட்டது இல்லை) செய்கிறார்கள்.

சமயத்தை  பொறுத்தவரையில், அவரவர் sensitivities மதிக்கப்படவேண்டும்.   

ஓர் கேள்வி, ஓர் சர்ச்சைக்குரிய போதனை அல்லது பிரார்த்தனை இல்லை எனில், ஏன் கைவிடப்பட்ட வீட்டில் இது மேற்க்கொள்ளப்பட வேண்டும்?

கிராம சேவையாளர் இங்கு பொய் சொல்கிறாரா?

மதம்மாற்றும் போதனை என்றே செய்தி சொல்கிறது. செய்தியாளர் பொய் சொல்கிறாரா?

சரி, அப்படி மதம் மாற்றும் படி அவர்கள் (போதனைக்குட்பட்டவர்கள்) வலிந்து கேட்டிருந்தால், பகிரங்கமாக செய்ய வேண்டியது தானே? 

குறிப்பு: மதம் மாறும் விருப்புரிமையையும் விட்டுக்கொடாமலே எனது முதல் கருத்து.

    

 வலிந்து கேட்டால் செய்ய வேண்டும், பகிரங்கமாகச் செய்ய வேண்டும் இல்லா விட்டால் அது "சட்ட விரோதமாக வாய்ப்புண்டு" இதெல்லாம் உங்கள் perceptions  மட்டுமே!  அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? மற்றவருடைய உணர்வுகளை மதிக்க வேண்டுமென அவாவும் உங்களுக்கு இப்படியான தனியார் வீட்டில் வெளிக்கும்பல் போய் ஒரு மதக் குழுவை அச்சுறுதியது அவர்களது மதம் சார்ந்த நபர்களின் உணர்வுகளை மதிக்காத செயல் என்பது தெரியவில்லை! ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

கடவுள் மதங்கள் சார்ந்தது அல்ல, ஒருவனது ஆன்மீகம் சார்ந்தது என்பதே சரி!
ஆனால், கட்டாய மதமாற்றம் என்பது தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் வழியில் செய்யப் பட்டாலொழிய அது கட்டாய மதமாற்றம் அல்ல என்பது என் நிலைப்பாடு! ஒருவன் காசுக்கு மாறட்டும், நம்பிக்கை வைத்து மாறட்டும் தெரிவை அவனிடமே விட்டு விடுங்கள்! ஒரு குழுவோ போதகரோ மதத்தை எடுத்துச் சொல்வதில் என்ன தீமை வந்து விடப் போகிறது? அது இலங்கையில் சட்ட விரோதமானதும் அல்லவே? இங்கே நடந்தது ஏதோ நல்ல விடயம் என்று தான் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த கும்பல் நீதி என்ற விஜிலான்ரிசம் விரைவில் எங்களிடையே இருக்கும் மதவெறியர்களால் சிறுபான்மைக் குழுக்கள் மீது வன்முறையாக துஷ்பிரயோகம் செய்யப் படுமென நான் நினைக்கிறேன்.

மன்னிக்கணும்

செய்தவர்கள் அந்தக்கிராம  மக்கள்

புலத்திலிருந்து  சென்றவர்களல்ல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Lara said:

தனிமனிதர்கள் தமது வழியில் கடவுளை வழிபடுவதாக கூறப்படவில்லை. ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனை செய்ததாக கூறப்பட்டிருக்கிறது. (மற்றவர்களுக்கு போதனை). 

வெளியிடத்திலுள்ள ஒருவரின் வீட்டை பயன்படுத்துவதற்கு கிராம சேவகரின் அனுமதி தேவைப்பட்டிருக்கலாம்.

அப்படியெந்த அனுமதியும் தேவையில்லை என்று தான் எனக்குத் தெரிந்த வடக்கு வாழ்க்கை சொல்கிறது. இங்கே "மற்றவர்கள்" என்போர் யார்? அவர்கள் "சைவர்கள்" என்று அடையாள அட்டை வைத்திருந்த ஆட்களாமா?

3 minutes ago, விசுகு said:

மன்னிக்கணும்

செய்தவர்கள் அந்தக்கிராம  மக்கள்

புலத்திலிருந்து  சென்றவர்களல்ல....

இந்தக் கருத்தில் எது நான் புலத்தில் இருந்து சென்றோர் செய்ததாக உங்களுக்கு விளக்கம் கொடுத்தது? எனக்கு பிரெஞ்சு மொழியில் எழுத வராது, மன்னிக்கவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

 

இந்தக் கருத்தில் எது நான் புலத்தில் இருந்து சென்றோர் செய்ததாக உங்களுக்கு விளக்கம் கொடுத்தது? எனக்கு பிரெஞ்சு மொழியில் எழுத வராது, மன்னிக்கவும்!

இல்லை

தாயக மக்களின் முடிவுகளுக்கு 

புலத்தவர்  கட்டுப்படணும்  என்பது  தானே  தங்கள் பல  நாள்  கருத்து

Link to comment
Share on other sites

கும்பல் நீதி வழங்குவதை நான் பொதுவாக ஆதரிப்பதில்லை. ஆனால் இப்படியான விடயங்களில் என் நிலைப்பாடும் மாறுகின்றது.
இப்படியாக ஒரு வீட்டை / மைதானத்தை வாடகைக்கு/பொறுப்புக்கு எடுத்து நோய் தீர்க்கின்றோம், பிணி தீர்க்கின்றோம் என்று மாஜிக் காட்டி (அதற்கு என்றே நடிப்பதற்கும் ஆட்களை செட் பண்ணி) மக்களை ஏமாற்றும் இந்த கூட்டத்திற்கு பின்னால் நன்கு நிறுவனப்படுத்தப்பட்ட பலமுள்ள அமைப்புகள் இருக்கின்றன. அரசாங்கங்கள் இருக்கின்றன. நன்கு செலவழிக்க கூடிய பணபலம் கொண்ட சக்திகள் இருக்கின்றன. இவற்றினை சட்ட ரீதியில் எதிர்ப்பது என்றால், தடுத்து நிறுத்துவது என்றால் இவற்றிற்கு நிகரான பலமுள்ள அமைப்புகளால் தான் முடியும்.சாதாரண மக்களால் முடியாது. அவர்கால் செய்யக் கூடியது அடித்து விரட்டுவது மட்டுமே.

அடுத்த முறை வெறும் வெருட்டல்கள் மட்டுமல்லாமல் செருப்பால் அடித்து விரட்டுமாறு ஆலோசனை கூறி  விரட்டியவர்களை பாராட்டி வாழ்த்தும் தெரிவிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இல்லை

தாயக மக்களின் முடிவுகளுக்கு 

புலத்தவர்  கட்டுப்படணும்  என்பது  தானே  தங்கள் பல  நாள்  கருத்து

தாயக மக்களில் வாள்வெட்டுக் குழு, கஞ்சா குழு இப்போது இது போன்ற வேலையற்று வெட்டியாக திரியும் "மதமாற்றத் தடுப்புக் குழு" எனப் பல குழுக்கள் உண்டு! அவற்றையெல்லாம் நாம் தலை சாய்த்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நான் எழுதிய நினைவு எனக்கு இல்லை. ஆனால் அரசியல் சார்ந்து தங்கள்  தலைமையை தாயக மக்கள் தெரிவு செய்தால் அதற்கு இங்கிருந்து கொக்கரித்தல் சரியல்ல என்பதே எனது கருத்து! இதை விட நான் ஏதும் மாறி எழுதியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

நான் கவனித்த ஒரு விடயம், இந்த தமிழ் தேசியம் என்று தில் காட்டித் திரிவோரில் பெரும்பாலோருக்கு  தமிழ் மொழியைக் கிரகித்தலே பெரிய சவாலாக இருக்கிறது! என்ன மர்மமோ தெரியவில்லை!  

Link to comment
Share on other sites

2 minutes ago, Justin said:

அப்படியெந்த அனுமதியும் தேவையில்லை என்று தான் எனக்குத் தெரிந்த வடக்கு வாழ்க்கை சொல்கிறது. இங்கே "மற்றவர்கள்" என்போர் யார்? அவர்கள் "சைவர்கள்" என்று அடையாள அட்டை வைத்திருந்த ஆட்களாமா?

நாங்கள் வீடு மாறினாலே கிராம சேவகர் அலுவலகத்தில் விலாசம் மாற்ற வேண்டும். வெளியிடத்திலுள்ள ஒருவரின் வீட்டை இன்னொருவர் பயன்படுத்துவதானால் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். அதிலும் போதனைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி தேவைப்பட்டிருக்கலாம்.

இங்கு யாரும் அவர்கள் கிராம சேவகரின் அனுமதி பெற்றார்களா என கேட்கவில்லை. அவர்களாக தானே தாம் பெற்றதாக கூறியதாக சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்த கிராம சேவகரை தொடர்பு கொண்ட போது தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் கூறியுள்ளார். எனவே அவர்கள் பொய் சொல்லியுள்ளார்கள்.

தனிமனிதர்கள் தங்கள் வழியில் கடவுளை வழிபட்டார்கள் என நீங்கள் எழுதியதற்கு, அவர்கள் தங்கள் வழியில் வழிபடவில்லை மற்றவர்களுக்கு போதனை செய்தார்கள் என கூறப்பட்டிருக்கிறது என விளக்கம் தந்தேன். மற்றவர்கள் அடையாள அட்டை வைத்திருந்தால் தான் சைவர்களோ? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

கும்பல் நீதி வழங்குவதை நான் பொதுவாக ஆதரிப்பதில்லை. ஆனால் இப்படியான விடயங்களில் என் நிலைப்பாடும் மாறுகின்றது.
இப்படியாக ஒரு வீட்டை / மைதானத்தை வாடகைக்கு/பொறுப்புக்கு எடுத்து நோய் தீர்க்கின்றோம், பிணி தீர்க்கின்றோம் என்று மாஜிக் காட்டி (அதற்கு என்றே நடிப்பதற்கும் ஆட்களை செட் பண்ணி) மக்களை ஏமாற்றும் இந்த கூட்டத்திற்கு பின்னால் நன்கு நிறுவனப்படுத்தப்பட்ட பலமுள்ள அமைப்புகள் இருக்கின்றன. அரசாங்கங்கள் இருக்கின்றன. நன்கு செலவழிக்க கூடிய பணபலம் கொண்ட சக்திகள் இருக்கின்றன. இவற்றினை சட்ட ரீதியில் எதிர்ப்பது என்றால், தடுத்து நிறுத்துவது என்றால் இவற்றிற்கு நிகரான பலமுள்ள அமைப்புகளால் தான் முடியும்.சாதாரண மக்களால் முடியாது. அவர்கால் செய்யக் கூடியது அடித்து விரட்டுவது மட்டுமே.

அடுத்த முறை வெறும் வெருட்டல்கள் மட்டுமல்லாமல் செருப்பால் அடித்து விரட்டுமாறு ஆலோசனை கூறி  விரட்டியவர்களை பாராட்டி வாழ்த்தும் தெரிவிக்கின்றேன்.

உங்கள் கருத்தோடு நான் முற்றாக முரண்படுகின்றேன்! எல்லா மதத்திலும் இருக்கிற ஏமாற்றுக் காரர்கள் போலவே இவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நோயில் இருந்து விடுதலை என்றோ, அதிகம் பணம் தருகிறார்கள் என்றோ மதம் மாறினால் அது அவனது உரிமை! அதை ஒருவர் ஊக்குவித்தால் சட்டம் இருந்தால் முறையிடலாம்! இலங்கையில் முயற்சி செய்தும் நிறைவேற்ற முடியாமல் போன சட்டம் அது. நான் சொன்னது போல போதனையைத் தடுக்க வேண்டிய, அதுவும் இது போல அடித்து விரட்ட வேண்டிய தேவை இல்லை. இந்த ஆக்ரோஷத்தை ஆளில்லா வீடுகளில் இருந்து கஞ்சா புகைக்கும் இளைஞர்களிடம் ஏன் இந்த விஜிலான்ரிகள் காட்டுவதில்லை என யோசிக்கிறேன்! பயமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ/இந்து மத வழிபாடுகளில், கோவில்களில் சாதிய நடைமுறைகளினால் மக்களை பிரிக்கும்போது கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மக்கள் மாறுவதை தடுக்கமுடியாது.

ஊர்கூடி தேர் இழுக்க முடியாதபோது, அங்கே அவர்கள் எல்லோரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதனால் மக்கள் இயல்பாகவே அங்கே போகின்றார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு உதவிக்கல்விப் பணிப்பாளராக உள்ள அண்ணன் சொன்னார் அவரவருக்கு அவரவர் பகுதியில் கோவிலை கட்டி கொடுத்தால் ஏன் பிரச்சனை வருகுது என்று! (நான் மனதில நினைச்சன் நீங்கள் பணிபுரியும் இடம் நல்லா வரும் என்று)

Link to comment
Share on other sites

சத்தியசாயி பாபா பஜனை யாழில் வீடுவீடாக செய்து படத்திலிருந்த வீபூதியும் சிவலிங்கமும் எடுத்து கொடுத்துக்கொண்டிருந்த போது யாரும் அவர்களை அடித்து விரட்டியதாகவோ அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சணை பற்றி பேசியதையோ நான் கேள்விப்பட்டதில்லை. 

இந்துக்கள் (சைவர்கள்) இங்கு கங்கணம் கட்டி நிற்பது போதனை செய்வோர் கிறித்தவர்கள் என்பதானால் மட்டுமே.

இங்கு ஒரு மதவெறி இன்னொரு மதவெறியை எதிர்க்கின்றது. 

இரண்டும் எம்மை அழிவை நோக்கியே கொண்டு செல்லும்

Link to comment
Share on other sites

31 minutes ago, Justin said:

ஒருவன் காசுக்கு மாறட்டும், நம்பிக்கை வைத்து மாறட்டும் தெரிவை அவனிடமே விட்டு விடுங்கள்! ஒரு குழுவோ போதகரோ மதத்தை எடுத்துச் சொல்வதில் என்ன தீமை வந்து விடப் போகிறது?

அவர்கள் மூளைச்சலவை செய்வதும் அதற்கு பலர் எடுபட்டுப்போவதும் தீமை தானே? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Lara said:

நாங்கள் வீடு மாறினாலே கிராம சேவகர் அலுவலகத்தில் விலாசம் மாற்ற வேண்டும். வெளியிடத்திலுள்ள ஒருவரின் வீட்டை இன்னொருவர் பயன்படுத்துவதானால் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். அதிலும் போதனைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி தேவைப்பட்டிருக்கலாம்.

இங்கு யாரும் அவர்கள் கிராம சேவகரின் அனுமதி பெற்றார்களா என கேட்கவில்லை. அவர்களாக தானே தாம் பெற்றதாக கூறியதாக சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்த கிராம சேவகரை தொடர்பு கொண்ட போது தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் கூறியுள்ளார். எனவே அவர்கள் பொய் சொல்லியுள்ளார்கள்.

தனிமனிதர்கள் தங்கள் வழியில் கடவுளை வழிபட்டார்கள் என நீங்கள் எழுதியதற்கு, அவர்கள் தங்கள் வழியில் வழிபடவில்லை மற்றவர்களுக்கு போதனை செய்தார்கள் என கூறப்பட்டிருக்கிறது என விளக்கம் தந்தேன். மற்றவர்கள் அடையாள அட்டை வைத்திருந்தால் தான் சைவர்களோ? 😀

 

கிராம சேவையாளரிடம் குடும்ப அட்டைப் பதிவும் வெளியாரின் வீட்டில் ஒரு போதனைக் கூட்டம் நடப்பதும் ஒன்றா? அப்படி எந்த அனுமதியும் தேவையில்லை. சரி, ஏன் காவல் துறைக்குப் போகவில்லை? சட்ட விரோதமென்றால் கம்பியெண்ண வைத்திருக்கலாமே? இல்லாத சட்டத்தை  உருவாக்கி விட்டு அதை தாங்களே அமல் செய்தும் இருக்கீனம்!

மற்றவருக்குப் போதித்தார்கள் என்றால் "மற்றவர்" யார் என்றே கேட்டேன். நான் கிறிஸ்தவன். ஒவ்வொரு ஞாயிறும் எனக்கும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கும் ஆலயங்களில் போதிக்கிறார்கள் தான். அதனால் அது மதமாற்றக் கூட்டம் ஆகி விடுமா? அங்கே இருந்தோர் சுய விருப்பில் அந்த வீட்டில் இருந்திருந்தால் அதைக் கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது? எவருக்கும் இல்லை என்பதே என் கருத்து!

Link to comment
Share on other sites

அற்புதமான போதனைகள் நிறைந்த கிருத்துவ மதத்தை மதமாற்றும் மதவெறிபிடித்த சிலர் நடைபாதை, தெருவோர, பெட்டிக்கடை வியாபாரப் பொருளாக மாற்றுவது, விற்பனையாகாத பொருட்களை கூவி விற்பது போல வியாபாரப் பொருளாக மாற்றுவது, கிருத்துவ போதனைகளை உணர்ந்தவர்களின், கிருத்துவ போதனைகளை உண்மையாக கடைபிடிப்பவர்களின் மனதையும் கடுமையாக வேதனைப்படுத்தும் என்பது தான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

அவர்கள் மூளைச்சலவை செய்வதும் அதற்கு பலர் எடுபட்டுப்போவதும் தீமை தானே? 😀

என்ன தீமை? இது தவறு அல்லது குற்றம் என்றால் அந்தத் தவறின் victim யார்?

Link to comment
Share on other sites

5 minutes ago, Justin said:

உங்கள் கருத்தோடு நான் முற்றாக முரண்படுகின்றேன்! எல்லா மதத்திலும் இருக்கிற ஏமாற்றுக் காரர்கள் போலவே இவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நோயில் இருந்து விடுதலை என்றோ, அதிகம் பணம் தருகிறார்கள் என்றோ மதம் மாறினால் அது அவனது உரிமை! அதை ஒருவர் ஊக்குவித்தால் சட்டம் இருந்தால் முறையிடலாம்! இலங்கையில் முயற்சி செய்தும் நிறைவேற்ற முடியாமல் போன சட்டம் அது. நான் சொன்னது போல போதனையைத் தடுக்க வேண்டிய, அதுவும் இது போல அடித்து விரட்ட வேண்டிய தேவை இல்லை. இந்த ஆக்ரோஷத்தை ஆளில்லா வீடுகளில் இருந்து கஞ்சா புகைக்கும் இளைஞர்களிடம் ஏன் இந்த விஜிலான்ரிகள் காட்டுவதில்லை என யோசிக்கிறேன்! பயமோ? 

 

கஞ்சா அடிக்கின்றவர்களை இப்படி போய் அடித்து விரட்டினால் அவர்களும் அடிக்க வந்தவர்களை அடித்து விரட்டுவார்கள் என்ற பயமும் அவர்களை எதிர்க்காமல் விடுவதற்கான காரணங்களில் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இன்றைய போக்கு தொடருமாயின் அதுவும் நடக்க கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கின்றது. ஏனெனில் கஞ்சா அடிப்பவர்களை இனம் கண்டு காவல்துறையிடம் பிடித்து கொடுக்கும் போது அக் காவல் துறையே அவர்களை விடுவிப்பது நடக்கின்றது என்பதால்.

இந்த 'கும்பல்' செய்தது சட்டப்படி சரியா தவறா எனக் கேட்டால் சட்டப்படி இது தவறுதான். ஆனால் எல்லா நியாயங்களும் இருக்கின்ற சட்டங்களினூடாக மாத்திரம் நிறுவப்படுவதில்லை. அதிகாரம் என்பதே மக்களிடம் இருந்து பிறப்பது தான்.

மக்களை ஏமாற்றி மதம் மாற்றுவது என்பது கண்டிப்பாக கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அது எந்த மதத்தவர்கள் செய்தாலும் தவறுதான். இந்தியாவில் இந்து மதவெறியர்கள்  வன்முறையினூடாக செய்ய நினைப்பதை இந்த மதமாற்றக் கூட்டம் இங்கு மக்களை ஏமாற்றி செய்ய முனைகின்றது/ இவ்வாறு செய்வதில் வெற்றி பெற்றும் வந்திருக்கின்றது.

 

 

Link to comment
Share on other sites

வலிந்து, கூவி மதமாற்றம் செய்யும் மதவெறிச் செயலைச் செய்வது எந்தவகையிலும் ஓர் இறை ஊழியம் ஆகிவிடாது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.