Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லீம் உணவகத்தில் வேலை செய்த தமிழ் பெண் மீது தாக்குதல்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் உணவகத்தில் வேலை செய்த தமிழ் பெண் மீது மிருகத்தனமான தாக்குதல்..! பெருமளவு இளைஞா்கள் கூடியதால் பதற்றம்..

Soni-va3.jpg

வவுனியா- நகாில் உள்ள இஸ்லாமிய விடுதி ஒன்றில் பணியாற்றும் தமிழ் பெண் மீது மூா்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய கடை உாிமையாளாின் மகனுக்கு எதிராக பெருமளவு இளைஞா்கள் ஓன்று கூடிய நிலையில் நகாில் பதற்றமான சூழல் உருவானது

குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து, வர்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்

.இதனால் குறித்த பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டமையால் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்,

தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கபடும் நபரையும் குறித்த பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன் பின்னர் குறித்த பகுதி வழமைக்கு திரும்பியதாக அங்கிருந்த இளைஞா்கள் தெரிவித்தனா்

https://jaffnazone.com/news/14993

முஸ்லீம்களின் காடைத்தனம் பொதுமக்களின் முயற்சியால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட முஸ்லீம் காடையன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்றாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு  சும்மா  அதிருதில்ல......??

 

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

முஸ்லீம்களின் காடைத்தனம் பொதுமக்களின் முயற்சியால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட முஸ்லீம் காடையன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்றாங்கள்.

முஸ்லீம்களின் காடைத்தனம் என்றால் அதை கண்டும் காணாத மாதிரி போகவேண்டும் என்பது பலரது விருப்பங்கள்.

2 hours ago, விசுகு said:

தலைப்பு  சும்மா  அதிருதில்ல......??

முஸ்லீம்களின் காடைத்தனம்.😪

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியில் ..பொலிசுக்காரன்...அவருடைய தாலையில் தடவித்தான் ஏற்றுகிறார்...பெண் பிள்ளையை இழுத்து ஏற்றுகிறார்கள்...இதுதான் சிரிலங்கா...

 

4 hours ago, alvayan said:

இந்தக் காணொளியில் ..பொலிசுக்காரன்...அவருடைய தாலையில் தடவித்தான் ஏற்றுகிறார்...பெண் பிள்ளையை இழுத்து ஏற்றுகிறார்கள்...இதுதான் சிரிலங்கா...

அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்குமா?
இந்தவிடயம் குறைந்தது சிங்கள (அ)நீதிமன்று வரையாவது செல்லுமா?

சிங்கள-பௌத்த போலீஸ் கயவர்கள் அடுத்து  செய்வார்கள்?

சிங்கள-பௌத்த போலீஸ் கயவர்கள் பெரும்பாலும் முஸ்லீம் காடையர்களிடம் பேரம் பேசி சில இலட்சங்களை கறந்துகொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மன்னிப்பை ஏற்று சமாதானமாக போகும்படி வற்புறுத்துவார்கள்.  

தமிழ் அரசியல்வாதிகளோ, கோவில்/சர்ச் குருமார்களோ, வவுனியாவிலுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகளோ, அங்கு திரண்ட மக்களில் இருக்கக்கூடிய சட்டப் பொதுவறிவு உடையவர்களோ, சட்ட நடைமுறைகளை அறியாத அந்த அப்பாவிப் பெண்ணுக்கு சட்டரீதியான ஆதரவை, தேவையான நட்டஈடுகளை பெறுவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதில்லை.  இதுவும் தமிழினத்தின் சாபக்கேடு.

அந்தப் பெண் விபரமறிந்தவராக, துணிந்தவராக  இருந்தால் மட்டுமே குறைந்தபட்ச நீதியாவது அவருக்கு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்குமா?
இந்தவிடயம் குறைந்தது சிங்கள (அ)நீதிமன்று வரையாவது செல்லுமா?

சிங்கள-பௌத்த போலீஸ் கயவர்கள் அடுத்து  செய்வார்கள்?

சிங்கள-பௌத்த போலீஸ் கயவர்கள் பெரும்பாலும் முஸ்லீம் காடையர்களிடம் பேரம் பேசி சில இலட்சங்களை கறந்துகொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மன்னிப்பை ஏற்று சமாதானமாக போகும்படி வற்புறுத்துவார்கள்.  

தமிழ் அரசியல்வாதிகளோ, கோவில்/சர்ச் குருமார்களோ, வவுனியாவிலுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகளோ, அங்கு திரண்ட மக்களில் இருக்கக்கூடிய சட்டப் பொதுவறிவு உடையவர்களோ, சட்ட நடைமுறைகளை அறியாத அந்த அப்பாவிப் பெண்ணுக்கு சட்டரீதியான ஆதரவை, தேவையான நட்டஈடுகளை பெறுவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதில்லை.  இதுவும் தமிழினத்தின் சாபக்கேடு.

அந்தப் பெண் விபரமறிந்தவராக, துணிந்தவராக  இருந்தால் மட்டுமே குறைந்தபட்ச நீதியாவது அவருக்கு கிடைக்கும்.

நீதிய வேண்டுவதை விட நிதியை வேண்டி வேற வேலையை அந்தப்பெண் ஆரம்பிக்கலாம் கிழக்கில் இதை விட அதிக பெண்கள் அவர்களது கடைகளில் வேலை செய்கிறார்கள் 

16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீதிய வேண்டுவதை விட நிதியை வேண்டி வேற வேலையை அந்தப்பெண் ஆரம்பிக்கலாம் கிழக்கில் இதை விட அதிக பெண்கள் அவர்களது கடைகளில் வேலை செய்கிறார்கள் 

இது போன்ற பிற்போக்கு சிந்தனைகள் தமிழினத்தின் நல்ல எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானது அல்ல!  

குறித்த முஸ்லீம் காடையனின் கடையில் அண்ணளவாக 20 தமிழ் பெண்கள் வேலை செய்கிறார்கள்.

வவுனியாவில் பெண் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு  விளக்கமறியல்

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல இஸ்லாமிய வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பெண்ணை தாக்கிய சம்பவத்தில் நேற்றையதினம் கைதான குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரின் மகனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் நேற்றையதினம் வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளி விட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததுடன் குறித்த வர்த்தக நிலையத்தினை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக பஜார் வீதியில் பதற்ற நிலை காணப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரையும் குறித்த பெண்ணையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்றையதினம் மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட சமயத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் நபர் சார்பில் 3 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகி சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு தெரிவித்திருந்தனர். இதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் குறித்த நபரை எதிர்வரும் மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வவுனியா நகரசபை உறுப்பினர் ஜெபநேசராணி , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ரமணி ஆகியோர் கடும் முயற்சி எடுத்து பல சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி பெண்தரப்பில் ஆஜராகுமாறும் கோரியிருந்த போதிலும் சில சட்டத்தரணிகள் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/community/01/234476?ref=home-top-trending

Edited by போல்

அந்த துலுக்கன் அவளை இஸ்லாத்துக்கு மாற்றாமல் விட்டதே  பெரிய காரியம். இப்படி மட்டக்களப்பில் எத்தனையோ தமிழ் பெண்களை சீரழித்து முக்காடு போட வைத்துவிடடார்கள்.

 நம்முடைய அரசியல் வாதிகளும் நல்லிணக்கம் , சகோதரத்துவம் எண்டு எல்லாத்தையும் மன்னித்து விடுவார்கள். இதனால்தான் கடந்த ஆட்சியில் ரிசார்ட் துள்ளிக்கொண்டு திரிந்தான்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பிலதான் கடந்த அரசும் , அமைச்சும் ஓடிக்கொண்டிருந்தது. இருந்தும் என்ன, முஸ்லீம் அமைச்சர்கள் எல்லாம் தமிழர்களை அடிமைகள் போலத்தான் நடத்தினார்கள். இதை எல்லாம் கேட்க துப்பில்லாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள். 

வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் பெண் மீது தாக்குதல் : சந்தேகநபருக்கு  விளக்கமறியல்

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல இஸ்ஸாமிய வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் பெண்ணை தாக்கிய சம்பவத்தில் நேற்றையதினம் (21.12) கைதான குறித்த  வர்த்தக நிலைய உரிமையாளரின் மகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் நேற்றையதினம் (21.12)  வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளி விட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் குறித்த வர்த்தக நிலையத்தினை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக பஜார் வீதியில் பதற்ற நிலை காணப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரையும் குறித்த பெண்ணையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்றையதினம் (22.12) மாலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட சமயத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் நபர் சார்பில் 3 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆயராகி சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு தெரிவித்திருந்தனர். இதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்திருந்தனர். 

பின்னர்  வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் குறித்த நபரை எதிர்வரும் மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வவுனியா நகரசபை உறுப்பினர் ஜெபநேசராணி , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ரமணி ஆகியோர் கடும் முயற்சி எடுத்து பல சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி பெண்தரப்பில் ஆஜராகுமாறும் கோரியிருந்த போதிலும் சில சட்டத்தரணிகள் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71592

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.