Jump to content

"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

கந்தர்மடம் சந்தில, நல்லூரில இருந்து அரசடி வீதியால் வரேக்க, பலாலி ரோட்டில ஏறும் போது, இடது மூலையில் ஒரு சலூன்....

அங்க தலையை கொடுத்து, அவர் கேக்கிற வீட்டு விடுப்புகளை டிப்ஸ் ஆக சொல்லி, வெட்டினாப்பிறகு, பலாலி ரோடினை கடந்து முன்னால இருக்கிற சேட்டு போடாம, மடிச்சு கட்டின நாலுமுளத்தோட, யாவாரம் செய்யுற சின்னாம்பி கடையில பித்தளை மூக்குப் பேணில பிளைன் டீயும் வடையும் வாங்கி அடிச்சுப்போட்டு, அப்படியே, வேலு அண்ணர் கச்சான் கடையில ஒரு கச்சான் பாக்கெட் சோளம் போடாம வாங்கி.... 

வாடகை கார்காரர் சீராளன் அண்ணைக்கும், 'எப்படி அண்ணை, இருக்கிறியள்' என்று ஒரு சொல்லி வைத்து... அப்படி கச்சானை கொறித்துக் கொண்டே வீட்டுக்கு போன சிறியருக்கு....

ஜெர்மனி போய்... பிள்ளையள், தலைமயிர் வெட்டி.... யாழில் பதிவு போடுவன் எண்டு நினைத்திருப்பாரோ? 😜

நாதமுனி.....  அந்த சலூனில் தான், நாங்கள் தலைமயிர் வெட்டுவோம்.
சிறு பிள்ளைகளாக இருக்கும் போது.... வீட்டிற்கு வந்து வெட்டி  விடுவார்கள்.

தகப்பனும், மகனும் நல்ல குணமுடையவர்கள். அவரின் மகனின் பெயர் குமார்.  
சென்றமுறை இலங்கைக்கு போனபோது... குமாரிடம் தலைமயிர் வெட்டி விட்டு, 
500 ரூபாய் கொடுத்த போது, மிகவும் சந்தோசப் பட்டார்.

சின்னாம்பி கடையில... உளுந்து வடை,கடலை வடை, சூசியம், 
பால் தேனீர்... எல்லாம் நல்ல சுவையாக இருக்கும். 
40 வருசத்துக்கு முதல்... அங்கு,  அக்கவுண்டுக்கு  சாப்பிட்ட 
எனது கணக்கு 350 ரூபாய்க்கு   கிட்ட கொடுக்க வேணும்.
சென்ற முறைமுறை போய் தேடிப் பார்த்த போது... அவர்களை காணவில்லை.
இப்ப அதை வட்டியுடன் கொடுக்க வேணும் என்றாலும்..  லட்சத்தை  தாண்டும் போல் இருக்கிறது.

சின்னாம்பி கடையில்... தகப்பனும், மூத்த சகோதரரும் வேலை செய்வார்கள்.
சின்னாம்பிக்கு தகப்பனை கண்டால்.... பயங்கர பயம்.
தகப்பன்... கடைக்கு முன்... ஒரு கிடாரத்தில், பக்கத்தில் உள்ள கிணறில் தண்ணீர் எடுத்து வந்து, 
அந்த வழியால்... போகும் பாடசாலை மாணவர்கள் அருந்த நிரப்பி வைப்பார்.
அத்துடன் கடை வாசலை... தண்ணீர் தெளித்து எப்பவும், ஈரலிப்பாக வைத்திருப்பார்.

சின்னாம்பி ஒரு நாளும் சேட்  போடுவதில்லை. அவருக்கு சினிமா பார்க்க நல்ல விருப்பம். 
தகப்பன் இல்லாத நேரம், இரவு  படக் காட்சிக்குத்தான் போவார். 
அந்த நேரம் சேட்டை   தோழில் போட்டுக் கொண்டு நடந்து போய்...
ரிக்கற் கவுண்டருக்கு முன் சேட்டை போட்டுக் கொண்டு ரிக்கற் எடுத்து, படம் பார்த்து விட்டு,
திரும்பி வரும் போது.... சேட்டை  திரும்பவும் தோழில் போட்டுக் கொண்டு வந்து விடுவார்.

வாடகைக் கார்க்காரர் சீராளன் சைக்கிள்களும் வாடகைக்கு விடுகிறவர்.
அவரிடம் நிறைய சிறியவர்களுக்கான சைக்கிள்கள் இருந்தன.
அங்கு தான்... நான், தம்பி, தங்கச்சி எல்லோரும் வாடகைக்கு சைக்கிள் எடுத்து...
பின் வளவுக்குள் ஓடப் பழகினோம். பின் நன்றாக ஓடப் பழகிய பின்... 
றோட்டில் தனியே  ஓடி.. பக்கத்தில் உள்ள மாமா, சித்தப்பா வீட்டிற்கு போகும் போது,
இருந்த சந்தோஷத்துக்கும், பெருமைக்கும்... அளவே இல்லாமல் இருக்கும்.

சீராளன் கடைக்குப் பக்கத்தில்... கிளி என்று ஒருவரும், 
வாடகைக்கு ஓட...  ஐந்து கார்  வைத்திருந்தவர்.
ஆரம்பத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் படிக்கும் போது....  
அவரின் காரில் தான்... பள்ளிக் கூடம் போனேன். 

நாதமுனிக்கு... எல்லாம் வடிவாக தெரிகிற படியால்... 
கந்தர்மட சந்திக்கு கிட்டத்தான் இருக்கிறார் போலுள்ளது.
உங்களை கண்டு பிடிக்க.. புலனாய்வு  செய்து கொண்டு இருக்கிறம் விரைவில்.. பிடி படுவீர்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

  கதை என்னவோ சிரிப்பா இருக்கு... ஆனால் கணக்குத் தான் இடிக்குதே.. 70+40 = 110%

நெடுக்ஸ்....  நீங்கள் அடியில் எழுதியதை.. நன்றாக அவதானித்தமைக்கு நன்றி.
முதலில் 70 + 30 என்று தான்.... எழுதினேன்.
பிறகு குசும்புக்காக... இதை யாரும் அவதானிக்கிறார்களா.. என்பதற்காக,
70 + 40  என்று மாற்றி எழுதினேன். சத்தியமாக அதுதான் உண்மை. நம்புங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

உங்களுக்கு சீராளனை நன்றாகத் தெரிந்திருக்குது போல..... அப்ப, பக்கத்தில் துரைசிங்கத்தின் கார் கராஜ் மற்றும் அருகில் ஒரு இரும்பு வேலை லொறி செசி வேலை செய்யும்  பட்டறையும் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அவர் எனது ஒரு முறையில் அண்ணர். அதுதான் கஞ்சா விற்கும் காஞ்சனா கதையில் அந்த இடத்தை மையப்படுத்தி எழுதி இருக்கின்றேன்......!  😇

 

19 hours ago, suvy said:

பழனியும் எனது உறவினர்.....துரையண்ணர் நண்பர்......பட்டறை  வைத்திருந்தவர் அண்ணர் .....!

சுவியர்... அந்தப் பட்டறையில், எனது சித்தப்பா பழைய கார்களின் வில்லுத் தகடுகளை கொடுத்து..
மரக்கறி வெட்டுகிற கத்தி, மீன், இறைச்சி  வெட்டுகிற கத்தி என்று அடிக்கடி செய்து கொண்டு வந்து,
சொந்தக் காரர்களுக்கு கொடுப்பார். கத்திகள் நல்ல கூர்மையாகவும், வித்தியாசமான முறையில்...
வடிவமைக்கப் பட்டு, அழகான மரப்  பிடியுடன் இருக்கும்.

நாங்கள் பள்ளிக்கூடம் போகின்ற காலங்களில், அப்பாவும் வேலைக்குப் போயிருக்கும் வேளையில்...
காலை பத்து மணியளவில்...   சைக்கிளில்..   பின் பக்கம் பெட்டியில்  வைத்து மீன் வியாபாரிகள்,
வீடுகளுக்கு,  கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள்.

எங்களுக்கு.... வாடிக்கையாக ஒருவர் கொண்டு வந்து தருவார்.
மிகப் பெரிய மீன் என்றால், துண்டுகளாக வெட்டித் தரும் படி...
அம்மா.. அவருக்கு.. அப்படி பட்டறையில் செய்த அந்த அழகிய  கத்தியை கொடுப்பார்.
அவரும்  வெட்டிக் கொடுத்து விட்டு, போய்  விடுவார்.

ஒரு நாள்....  அவர்,  அம்மா என்னிடம் இன்று, எல்லாம்.. பெரிய மீனாக உள்ளது,
இந்தக் கத்தியை தாங்கோ... நான் இவற்றை, வெட்டி வியாபாரம் செய்து விட்டு,
நாளைக்கு திருப்பிக் கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லிய போது...
அம்மாவும் அந்தக் கத்தியை கொடுத்து விட்டார்.
அதோடை போன மீன்காரன், திருப்பி அந்தப் பக்கமே வரவில்லை.

பண்ணையில் மீன் வாங்கி... பலாலி வீதியால் வந்து தான்,
அந்த இடங்களில் வியாபாரம் செய்பவர் என்பதால்,
கந்தர்மட சந்தியில் வைத்து... ஆளை அமத்தலாம் என்று....
மாசக் கணக்காக கந்தர்மட சந்தியில்... காவல் நின்ற போதும்,
ஆளை.....  கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பவும்.. அந்தக்  கத்தியை நினைத்தால்... கவலையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

சிறியர்,

தெய்வீக திருக்குறள் மன்ற ரோடினுள், பொக்சர் வீட்டுக்கு பக்கத்தில், முருகவேள் என்று ஒருவர் இருந்தார்.... ஜெர்மனி போனார்.... உங்களுக்கு அவரை தெரியுமா?

ஓம்... நாதமுனி, முருகவேளை எனக்கு நன்கு தெரியும். நல்ல பெடியன்.
என்னை விட 6,7 வயது இளமையானவர்.  
1979, 1980 களில்... ஒரு விபத்தில் கால் முறிந்து... காலுக்கு, மாவு கட்டு போட்டிருந்தவர்.

உங்களுக்கு... முருகவேளை  எப்படி தெரியும்?
அவர் ஜேர்மனிக்கு வந்தது எனக்குத் தெரியாது.
இங்கு...  எங்கு, இருக்கின்றார் என்றும் தெரியவில்லை.  
நீங்கள் முருகவேளுடன் தொடர்பிலிருந்தால்... விசாரித்ததாக சொல்லவும். :)

உங்களுக்கு... செல்லத்துரை மாஸ்டர்  வீட்டிற்கு முன் உள்ள... கண்மணி அம்மாள் ஒழுங்கைக்கு..
அடுத்த ஒழுங்கையில்... வசித்த சுரேந்திரனை தெரியுமா? யாழ் இந்துவில் படித்தவர்.

ஐங்கர நேசன், ரியூசன் சென்ரர்   நடத்திய..  
வீட்டில் வசித்த... ரவிராஜ், மோகன் ராஜ் ஆகியோரையும் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஓம்... நாதமுனி, முருகவேளை எனக்கு நன்கு தெரியும். நல்ல பெடியன்.
என்னை விட 6,7 வயது இளமையானவர்.  
1979, 1980 களில்... ஒரு விபத்தில் கால் முறிந்து... காலுக்கு, மாவு கட்டு போட்டிருந்தவர்.

உங்களுக்கு... முருகவேளை  எப்படி தெரியும்?
அவர் ஜேர்மனிக்கு வந்தது எனக்குத் தெரியாது.
இங்கு...  எங்கு, இருக்கின்றார் என்றும் தெரியவில்லை.  
நீங்கள் முருகவேளுடன் தொடர்பிலிருந்தால்... விசாரித்ததாக சொல்லவும். :)

உங்களுக்கு... செல்லத்துரை மாஸ்டர்  வீட்டிற்கு முன் உள்ள... கண்மணி அம்மாள் ஒழுங்கைக்கு..
அடுத்த ஒழுங்கையில்... வசித்த சுரேந்திரனை தெரியுமா? யாழ் இந்துவில் படித்தவர்.

ஐங்கர நேசன், ரியூசன் சென்ரர்   நடத்திய..  
வீட்டில் வசித்த... ரவிராஜ், மோகன் ராஜ் ஆகியோரையும் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

சொன்னமாதிரியே.... கண்டு...பிடிக்கிற, துப்பறியும் வேலையில இறங்கி விட்டீர்கள் போல இருக்குது... 

சுரேந்திரன்.... அண்ணன் நரேந்திரன்?

ரவிராஜ் இறந்து விட்டார்.... மோகன்ராஜ் சென்னையில.. ஜெயராஜ், அவரது தம்பி சத்யராஜ் கனடாவில்...

முருகவேள் ஜெர்மன் போனவர். அவரது அக்கா கணவர் ஒரு கிறுக்கர்.... ஒரு விவாதத்தின் போது....அத்தானால்  கத்தியால் குத்தப்பட்டு இறந்ததாக அண்மையில் கேள்விப்பட்டேன். அத்தான்... மனநல மருத்துவமனையில் என்று கேள்வி..

ஜெர்மனியில் நியூஸில் வந்திருக்குமே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சொன்னமாதிரியே.... கண்டு...பிடிக்கிற, துப்பறியும் வேலையில இறங்கி விட்டீர்கள் போல இருக்குது... 

சுரேந்திரன்.... அண்ணன் நரேந்திரன்?

ரவிராஜ் இறந்து விட்டார்.... மோகன்ராஜ் சென்னையில.. ஜெயராஜ், அவரது தம்பி சத்யராஜ் கனடாவில்...

முருகவேள் ஜெர்மன் போனவர். அவரது அக்கா கணவர் ஒரு கிறுக்கர்.... ஒரு விவாதத்தின் போது....அத்தானால்  கத்தியால் குத்தப்பட்டு இறந்ததாக அண்மையில் கேள்விப்பட்டேன். அத்தான்... மனநல மருத்துவமனையில் என்று கேள்வி..

ஜெர்மனியில் நியூஸில் வந்திருக்குமே... 

சுரேந்திரனின்... தம்பிதான் நரேந்திரன். ஒரு வகையில்... அவர்கள் எங்களுக்கு உறவினர்.
போரின் போது.... அவர்கள் இருந்த வீட்டையும்  காணியையும், 
50´000 ரூபாய்க்கு  விற்று விட்டு கொழும்புக்கு  போய் விட்டார்கள். 
சுரேந்திரன்... வடக்கு  ஜேர்மனியில் வசிக்கின்றார்.
பல வருடங்களுக்கு முன்பு, அவருடன்... தொலை பேசியில் உரையாடினேன். 

ரவிராஜ் இறந்தது தெரியாது... 
பெரதெனியாவில் மருத்துவ பீடம் கிடைத்து படித்துக் கொண்டிருந்தவர்,
இடையில் அதனை முடிக்காமல்... வந்து விட்டதாக  அறிந்தேன்.
மோகன்ராஜ் 1981 களில் ஜேர்மனியில் இருந்த போது....நேரில் சந்தித்தோம். 
பின் சென்னைக்கு போய் விட்டார். 
மோகன்ராஜ்...   ஊரில், எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். :)

முருகவேளின்... அக்கா இறந்த செய்தியை, இப்போதான் கேள்விப் படுகின்றேன். 
நாதமுனி... நீங்கள்,  தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டில் தான் வசிக்கின்றீர்கள்  என்று ஒரு சந்தேகம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

சுரேந்திரனின்... தம்பிதான் நரேந்திரன். ஒரு வகையில்... அவர்கள் எங்களுக்கு உறவினர்.
போரின் போது.... அவர்கள் இருந்த வீட்டையும்  காணியையும், 
50´000 ரூபாய்க்கு  விற்று விட்டு கொழும்புக்கு  போய் விட்டார்கள். 
சுரேந்திரன்... வடக்கு  ஜேர்மனியில் வசிக்கின்றார்.
பல வருடங்களுக்கு முன்பு, அவருடன்... தொலை பேசியில் உரையாடினேன். 

ரவிராஜ் இறந்தது தெரியாது... 
பெரதெனியாவில் மருத்துவ பீடம் கிடைத்து படித்துக் கொண்டிருந்தவர்,
இடையில் அதனை முடிக்காமல்... வந்து விட்டதாக  அறிந்தேன்.
மோகன்ராஜ் 1981 களில் ஜேர்மனியில் இருந்த போது....நேரில் சந்தித்தோம். 
பின் சென்னைக்கு போய் விட்டார். 
மோகன்ராஜ்...   ஊரில், எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். :)

முருகவேளின்... அக்கா இறந்த செய்தியை, இப்போதான் கேள்விப் படுகின்றேன். 
நாதமுனி... நீங்கள்,  தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டில் தான் வசிக்கின்றீர்கள்  என்று ஒரு சந்தேகம். :grin:

தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டில்.... இல்லை.... 😄

இறந்தது முருகவேளின் அக்கா இல்லை . முருகவேள் தான்.... அத்தான் காரர் அங்கயே ஒரு கிறுக்கு பார்ட்டி...

முருகவேள் இரண்டொரு வயது சீனியர்...

அப்ப உங்களுக்கு ஆனந்தியை தெரியவேணுமே... மோகன்ராஜின் நண்பர்...

இப்ப பாருங்கோ சுவியர் நெருங்கி வந்துட்டார்... 

நில்மினி வருவா.... அட... நீங்கள் அந்த ரோட்டொ எண்டு சொல்லிக்கொண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டில்.... இல்லை.... 😄

இறந்தது முருகவேளின் அக்கா இல்லை . முருகவேள் தான்.... அத்தான் காரர் அங்கயே ஒரு கிறுக்கு பார்ட்டி...

முருகவேள் இரண்டொரு வயது சீனியர்...

அப்ப உங்களுக்கு ஆனந்தியை தெரியவேணுமே... மோகன்ராஜின் நண்பர்...

இப்ப பாருங்கோ சுவியர் நெருங்கி வந்துட்டார்... 

நில்மினி வருவா.... அட... நீங்கள் அந்த ரோட்டொ எண்டு சொல்லிக்கொண்டு...

முருகவேள்...  இறந்த செய்தியை கேட்க, சோகமாக உள்ளது.

ஆனந்தி என்று நீங்கள் சொல்வது.... குமாரசாமி றோட்டில் வசித்த நொத்தாரிசின் மகனா?

நாதமுனி... நீங்கள்தான், தைரியமான ஆளாச்சே....   
அப்படி என்றால், நீங்கள் வசிக்கும் வீதியின்... முதல் எழுத்தை, கூறுங்கள் பார்ப்போம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிகளே,

PMல பேசவேண்டியதை இப்படி இழுத்தடிக்கிறீங்களே..? 🤣

முடி வெட்டுற கதையை சீக்கிரம் தொடருங்கோ சாமி..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒற்றுமை ஈஸ்டர் ஞாயிறு அன்று எனக்கும் மனைவிதான் வெட்டி விட்டார். பிள்ளைகள் வீடியோ பிடித்தார்கள்.மந்தி ஒருதடவை வெட்டி அலங்கோலப்பட்டபடியால் ஒரு அளவோடு நிறுத்தி விட்டேன். திங்கள் வேலைக்கு போன பொழுது நல்லா இருக்கு எங்கே வெட்டினீர்கள் என்று கேட்டேன். தயங்காமல் மனைவி என்று கூறிவிட்டேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் சிறியருக்கு நடந்திருக்குமோ? 😂

விஜயகாந்த்

டையிங்

சிரிப்பு

குழந்தை சிரிப்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒற்றுமை ஈஸ்டர் ஞாயிறு அன்று எனக்கும் மனைவிதான் வெட்டி விட்டார். பிள்ளைகள் வீடியோ பிடித்தார்கள்.மந்தி ஒருதடவை வெட்டி அலங்கோலப்பட்டபடியால் ஒரு அளவோடு நிறுத்தி விட்டேன். திங்கள் வேலைக்கு போன பொழுது நல்லா இருக்கு எங்கே வெட்டினீர்கள் என்று கேட்டேன். தயங்காமல் மனைவி என்று கூறிவிட்டேன்.

 புலவர் மந்தி யை முந்தி ஆக்கி விடுங்கள் . கருத்து மா றுபடப்போகுது 😀 தங்கள் மனைவிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நிலாமதி said:

புலவர் மந்தி யை முந்தி ஆக்கி விடுங்கள் . கருத்து மா றுபடப்போகுது 😀 தங்கள் மனைவிக்கு பாராட்டுக்கள்

முந்தியை விட மந்தி நல்லாயிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இப்படி தான் சிறியருக்கு நடந்திருக்குமோ? 😂

விஜயகாந்த்

 

93493820_863053277545824_66496796800581632_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=XfmAuyZpCNUAX-qEz4K&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c8e67f54b0281a80325a9f9a5b76be79&oe=5EC35999

மனிசியிடம் மட்டும்... மயிர் வெட்ட தலையை கொடுக்க மாட்டேன்.  நாதமுனி.
காதோடை... சேர்த்து, வெட்டி விடுவார் என்ற பயம், எனக்கு எப்பவும் இருக்கு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருநாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா....... சீராளன் கடைக்கு முன்னால் கோண்டாவில் டிப்போவில் இருந்து வந்த டபுள்டெக்கர் பஸ் ஒன்று அப்படியே மல்லாக்க நடு றோட்டில் பிரண்டுபோய் கிடந்தது......அந்த விபத்தில் இருபக்கத்து வேலிகளிலோ சீராளனின் கடைக்கோ சேதமில்லை.அவ்வளவு பெரிய பஸ் ரோட்டுக்கு குறுக்க வீதியை அடைத்துக் கொண்டு கிடந்தது.......!   😇

4 hours ago, தமிழ் சிறி said:

 

மனிசியிடம் மட்டும்... மயிர் வெட்ட தலையை கொடுக்க மாட்டேன்.  நாதமுனி.
காதோடை... சேர்த்து, வெட்டி விடுவார் என்ற பயம், எனக்கு எப்பவும் இருக்கு.  :grin:

உங்கள் வீட்டில் நாய் இல்லையா இருந்தால் காது அறுந்து விழுவது பற்றி கவலைப்படத் தேவையில்லையே.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

முன்பு ஒருநாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா....... சீராளன் கடைக்கு முன்னால் கோண்டாவில் டிப்போவில் இருந்து வந்த டபுள்டெக்கர் பஸ் ஒன்று அப்படியே மல்லாக்க நடு றோட்டில் பிரண்டுபோய் கிடந்தது......அந்த விபத்தில் இருபக்கத்து வேலிகளிலோ சீராளனின் கடைக்கோ சேதமில்லை.அவ்வளவு பெரிய பஸ் ரோட்டுக்கு குறுக்க வீதியை அடைத்துக் கொண்டு கிடந்தது.......!   😇

நம்ம காலத்தில டபுள் டெக்கர் இல்லாமல் போட்டுது....

நான் நினைக்கிறேன்.... லண்டனுக்கு வெளியில டபுள் டெக்கர் ஓடின 3 இடங்கள்: பம்பாய், இலங்கை தீவு, ஹாங்காங்.... முதல் இரண்டும் சுதந்திரத்திரத்துக்கு பிறகு, கடைசி காலனியாக இருக்கும் போதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

நம்ம காலத்தில டபுள் டெக்கர் இல்லாமல் போட்டுது....

நான் நினைக்கிறேன்.... லண்டனுக்கு வெளியில டபுள் டெக்கர் ஓடின 3 இடங்கள்: பம்பாய், இலங்கை தீவு, ஹாங்காங்.... முதல் இரண்டும் சுதந்திரத்திரத்துக்கு பிறகு, கடைசி காலனியாக இருக்கும் போதே..

அடப்பாவமே! 🤣
நான் முதன் முதல் நல்லூர்க் கந்தனிட்டை போனது டபுள் டெக்கர் பஸ்லைதான். அதெல்லாம் ஒரு காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

முன்பு ஒருநாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா....... சீராளன் கடைக்கு முன்னால் கோண்டாவில் டிப்போவில் இருந்து வந்த டபுள்டெக்கர் பஸ் ஒன்று அப்படியே மல்லாக்க நடு றோட்டில் பிரண்டுபோய் கிடந்தது......அந்த விபத்தில் இருபக்கத்து வேலிகளிலோ சீராளனின் கடைக்கோ சேதமில்லை.அவ்வளவு பெரிய பஸ் ரோட்டுக்கு குறுக்க வீதியை அடைத்துக் கொண்டு கிடந்தது.......!   😇

உங்கள் வீட்டில் நாய் இல்லையா இருந்தால் காது அறுந்து விழுவது பற்றி கவலைப்படத் தேவையில்லையே.....!  😁

ஆம் சுவி.... அந்த  விபத்தை, நேரில் போய் பார்த்தேன்.
சீராளன் கடைக்கு முன்னால் உள்ள... அந்த  மொத்த பூவரசம் மரம் இல்லாட்டி, 
கடைக்குள் பஸ் புகுந்து... உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

சுவி... உலகத்தை பார்த்தீர்களா,   கிட்டத் தட்ட 45 வருடங்களுக்கு முன்பு...
நாம் இருவரும், ஒரே இடத்தில் நின்றிருக்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2020 at 00:46, தமிழ் சிறி said:

இந்த... இடைவெளியில்,  மிச்ச மயிரையும்...  
முழு மொட்டை  அடித்து விட்டு, கண்ணாடியில் பார்த்து ரசிப்பதும்... ஒரு அழகு தான்.

882-F5182-0-AC6-466-E-94-F6-1-FAF77-DCA7

Link to comment
Share on other sites

மொட்டை போட்ட சிறியரின் பதிவு.... கந்தர்மடத்துச் சொந்தங்களைத் தேடுமளவிற்கு வளர்ந்துவிட்டது. சொந்தங்களை மீண்டும் கண்டு பந்தங்கள் வளர்ந்தாலும் இனிவளராது சிறியரின் மொட்டையில் மயிர்.
 
நாங்கள் செக்கண்ட்சோ படம்பார்க்கச் செல்லும்போதெல்லாம், கந்தர்மடச் சந்தியிலிருந்து சிலவீடுகள் தள்ளி ஒரு வீட்டில் இறால் பொரியல் மணம், ஆகா.... நின்று மூச்சுமுட்ட இழுத்துவிட்டுச் செல்வோம். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:
நாங்கள் செக்கண்ட்சோ படம்பார்க்கச் செல்லும்போதெல்லாம், கந்தர்மடச் சந்தியிலிருந்து சிலவீடுகள் தள்ளி ஒரு வீட்டில் இறால் பொரியல் மணம், ஆகா.... நின்று மூச்சுமுட்ட இழுத்துவிட்டுச் செல்வோம். 
 

அது நம்ம சிறியர் வீட்ட இருந்து வந்த மணம் தான்.

தாயாரின் கைப்பக்குவம் எண்டு விளப்பம் இல்லாமல், கத்தியில தான் ஏதோ இருக்குது எண்டு ஆட்டையைப் போட்ட மீன்காரர், அதை வித்த காசுக்கு சவூதிக்கு ஏறிட்டார்...

இவர் ஒரு மாசமா கந்தர்மடம் சந்தில நிண்டு ஆளைத்தேடி இருக்கிறார்.

இப்படிதான், இந்து, சென்றல் கிரிக்கெட் நடக்கேக்க, ஜஸ்பழம் ஆசைப்பட்டு, சில்லறை இல்லாமல், ஜயாத்துறை கடையிலும் இல்லை எண்ட, சைக்கிள்ள வித்துக் கொண்டிருந்த ஆளிடம், ரியூசனுக்கு கொடுக்க வைத்திருந்த அம்பது ரூபா மிச்சகாசு தர ஏலுமோ எண்ட, அந்தாளும் ஓ... எண்டு... சொக்ஸ் ஜசை தந்து போட்டு... குடி தம்பி... தாறன்... எண்டு..... நான் மச் பிலாதில நிண்டு போட்டு திரும்பி பார்த்தால் ஆள் எஸ்கேப்...

ரியூசன் காசை குடுத்தன், ஆனா வாத்தியார் சர்யில்ல, வேற ரியூசன் போறன் எண்டு வீட்டில் பொய் சொல்லி..... ஜஸ்கிறீம் காரரை தேடிக் கண்டு பிடிக்க... அவரும் தான்  அங்கால போட்டு, திரும்பி வந்து பார்த்தால் என்னைக் காணவில்லை.... ஆனாலும் இப்ப காசு இல்லை...

அன்று முதல் ஏண்டா இவனோட சகவாசம் வைத்தேன் எண்டு நிணைக்கிற அளவுக்கு நண்பர்களுக்கும் ஜஸ்பழம்  கணக்கில போடண்ண எண்டு வாங்கி, வாங்கி, தம்பி... நூறு ருபாவுக்கு மேல வாங்கி போட்டியள்....கணக்கு சரி... எண்ட

ஆ....நல்ல கத.... கணக்கு பிழை... இப்பதான், இருபது தாண்டி இருக்குது...எண்டு....மூடியை திறந்து எடுத்து அடித்து..... பிறகு.... தூரத்தில் என்னையும் நண்பர்களையும் பார்த்தாலே.... துளைஞ்சுது இண்டைக்கு யாவாரம் எண்டு தலை தெறிக்க சைக்கிள திருப்பிக் கொண்டோடுறதும், திரத்திப்பிடித்து ஜஸ்பழம் சாப்பிட்டதும் ஒரு காலம்.

அவற்ற பிழை.... ஆட்டையைப் போட்டது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:
மொட்டை போட்ட சிறியரின் பதிவு.... கந்தர்மடத்துச் சொந்தங்களைத் தேடுமளவிற்கு வளர்ந்துவிட்டது. சொந்தங்களை மீண்டும் கண்டு பந்தங்கள் வளர்ந்தாலும் இனிவளராது சிறியரின் மொட்டையில் மயிர்.
 
 
நாங்கள் செக்கண்ட்சோ படம்பார்க்கச் செல்லும்போதெல்லாம், கந்தர்மடச் சந்தியிலிருந்து சிலவீடுகள் தள்ளி ஒரு வீட்டில் இறால் பொரியல் மணம், ஆகா.... நின்று மூச்சுமுட்ட இழுத்துவிட்டுச் செல்வோம். 
 

நடுவிலே  பெரிய இடைவெளி/வெட்டவெளி விட்டுள்ளீர்கள். ஏனென்று நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?Tatsch

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

நடுவிலே  பெரிய இடைவெளி/வெட்டவெளி விட்டுள்ளீர்கள். ஏனென்று நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?Tatsch

கண்னை மூடி, அந்த றால் மணத்தினை அனுபவித்தில் இடைவெளி விழுந்து விட்டது....

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

கண்னை மூடி, அந்த றால் மணத்தினை அனுபவித்தில் இடைவெளி விழுந்து விட்டது....

என்னாமா கண்டுபிடிக்கிறாங்கப்பா தமிழன்டா. Bildergebnis für %e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே அந்த காலத்தில இலங்கையில் டபுள் டெக்கர் பஸ் இருந்ததா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.