Jump to content

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

யார் இந்த அம்மணி..?

வெற்றிப்படங்களில் நடித்துள்ளது மாதிரி தெரியலையே..? 🤔

மார்கெட் இல்லைனா அடுத்து கல்யாணம்தானே தெரிவு..?

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைப்பது தவறில்லை.

திருமண வாழ்க்கை இனிமையாக வாழ்த்துக்கள்.

வயித்தெரிச்சல் 😏

Link to comment
Share on other sites

  • Replies 266
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

வயித்தெரிச்சல் 😏

அட ஏன் சார் நீங்க வேறை..?

இந்தப் பொண்ணு யாருன்னே தெரியாது, இதிலே நான் ஏன் வயித்தெரிச்சல் படணும்..?🤔

 

3 hours ago, குமாரசாமி said:

எப்பிடி இருந்த மனிசன் இந்த திரியிலையே பாயை விரிச்சு படுக்கிற அளவுக்கு ஆக்கிட்டாளே பாவி மக......😁
 மருதங்கேணி ஒரு வேளை இப்பிடியெல்லாம் கனவு கண்டிருப்பாரோ??? 😜

இருக்கலாம்..!

சீக்கிரம் ஏப்பையோ சாப்பையோ ஒரு நல்ல பொண்ணா பார்த்து, மருது கல்யாணம் செய்துகொள்வது நல்லது.

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எப்பிடி இருந்த மனிசன் இந்த திரியிலையே பாயை விரிச்சு படுக்கிற அளவுக்கு ஆக்கிட்டாளே பாவி மக......😁
 மருதங்கேணி ஒரு வேளை இப்பிடியெல்லாம் கனவு கண்டிருப்பாரோ??? 😜

 

என்னுடைய கனவில் இரட்டை பெண்பிள்ளைகள் 
அவளைப்போல சாயலிலேயே பிறந்து 
இப்போ பள்ளிக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நேரம் பார்த்து இப்படி பொங்கி வரும் பானையை 
உடைத்துவிட்டாள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

தொலைவிலிருந்தே எனை தொந்தரவு செய்து

நினைவாலேயே என் நெஞ்சை தொட்டு

தீண்டாமலே என் மூச்சை தீண்டி

அணைத்திடாமலே எனை அள்ளி எடுத்து

இதழ் தொடுக்காமலே எனை மாலையாக்கி

சுவாசமெங்கும் மூச்சாய் என் சிந்தையை கொய்து

விந்தை செய்தாயடி 

tutifrutitutifruti: Kajal Agarwal Photoshoot for FHM Magazine (September  2011) Issue

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

என்னுடைய கனவில் இரட்டை பெண்பிள்ளைகள் 
அவளைப்போல சாயலிலேயே பிறந்து 
இப்போ பள்ளிக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
...

பெண் குழந்தைகள் தந்தையின் சாயலிலும், ஆண் குழந்தைகள் அம்மாவின் சாயலிலும் உருவாவதுதான் சிறப்பு, அப்படியே பெரும்பாலும் நடக்கும் என எங்கோ படித்த நினைவு..!

வடிவா கனவை இரைமீட்டி பாருங்கள், அந்த இரட்டை பெண்பிள்ளைகளின் தந்தை முகம் தெரியும், பார்த்து சொல்லுங்கள், அவரையும் வாழ்த்தலாம்..😜

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

தந்தை முகம் தெரியும், பார்த்து சொல்லுங்கள், அவரையும் வாழ்த்தலாம்..😜

நீங்கள் வேற எரிகிற வீட்டில் 
பெட்ரோல் ஊத்திக்கொண்டு .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

உன் இமை மறைவில்

பதுங்க நினைத்து

உழலும் உன் விழிகள்

சொல்லுமடி ஆயிரமாயிரம் கவிதைகள்....

Kajal Agarwal Photo Gallery and HD Wallpapers pour Android - Téléchargez  l'APK

screen-3.jpg?fakeurl=1&type=.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

என் நேசம் ஆழமானதோ நீளமானதோ

என்பதெல்லாம் எனக்குத் தெரியாது

ஆனால் உன்னை  விட்டு நீங்காதது

என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்

2048x1152 Kajal Agarwal Indian 2048x1152 Resolution HD 4k Wallpapers,  Images, Backgrounds, Photos and Pictures

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

மனசை தளரவிடாதேங்கோ மருதர்.

அவவுக்கு கொடுப்பினை அவ்வளவுதான்.

இதுவும் கடந்து போகும்.

நேற்று தமன்னாவுக்கு கொரோனா.

இண்டைக்கு இது.

நாளைக்கே அனுஸ்கா....

கடவுளே இந்த 2020 மனி(ரு)தருக்கு இன்னும் என்னத்தை தரப்போகிறதோ!

 

 

8 hours ago, goshan_che said:

 

ஆதலால் உங்கள் புண்பட்ட மனசை, கொசுவர்தி புகையை விட்டாவது ஆத்துங்கள் மருது.

இதைதான் சிங்களவன் துகட துங் காஹாக‌ன்ட என்று சொல்வான்‌

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

எனக்கு கண்ணிலையும் காட்டாத நடிகை இவர். கலியாணத்துக்கு பிறகு நடிக்க வர மாட்டேன் என்று அறிவித்து இருந்தால் சந்தோசப்பட்டு இருப்பன்.

 

நன்றி நிழலி .......இந்தக் கருத்து மட்டும் நீங்கள் இடவில்லையென்றால் இங்கு ஒரு காஜலிசம் பிறந்திருக்காது.... !

இந்தக் காஜலிசமானது காலங்களைக் கடந்தும் வாழும். காரணம் ஒரு காஜல் பக்தனின் அடிவயிற்றில் கருக்கொண்டு ஆலாபனையாக வெளிவருகின்றது.இது இப்போதைக்கு நிக்காது இன்னும் வரும்......!

Vadivelu Winner GIF - Vadivelu Winner ShowOff - Discover & Share GIFs

மருதர் ஒரு மார்கமாகத்தான் இருக்கிறார்......!  💔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால கணவரின் மடியில் உட்கார்ந்த படி நடிகை காஜல் அகர்வால் எடுத்த புகைப்படம்- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று

625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg

தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஒருபக்கம் தங்களது ஆசை நாயகி சிங்கிளாக இருக்கிறார் என்று நினைத்தாலும் அவர்களுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது.

இந்த நேரத்தில் தான் தனது திருமண தேதியையே முடிவு செய்து அந்த தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். அவருக்கும் கௌதம் என்கிற தொழிலதிபருக்கும் வரும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

அவர்களது குடும்பத்தில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளார்களாம். தற்போது காஜல் அகர்வால் அவரது வருங்கால கணவரின் மடி மேல் உட்கார்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதோ முதன்முறையாக வெளியான புகைப்படம்,

https://www.cineulagam.com/actresses/06/185631?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

"கத்திரிக்காயை போன்றவள்;

கத்திரி பூ கலர் பான்சு  சட்டையில்;

பாதகத்தி பங்கம் செய்கிறாள்..!

Kajal Agarwal engaged to a Business man! Guess who! - TopTamilNews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் 2 வருடத்திற்குள் கருத்து வேறுபாடு வரத்தான் போகிறது .. கோர்ட்.. கேஸ் .. பொறுமை.. பொறுமை அவசியம்.👍

டிஸ்கி 

நடிகைகளின் வரலற்று சரித்திர குறிப்புகளும் அப்படி தான் உள்ளது .👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

 

தொல்லைகள் செய்யாமல்

தொலைவாகவே தொடர்ந்து

என்னை உன்னில்

தொலைக்க செய்தாய்....

Kajal Agarwal Jilla Movie Latest Photos Stills Vijay Brahmanandam |  25CineFrames

6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எப்படியும் 2 வருடத்திற்குள் கருத்து வேறுபாடு வரத்தான் போகிறது .. கோர்ட்.. கேஸ் .. பொறுமை.. பொறுமை அவசியம்.👍

ஆண்டவன் சோதனையோ 
யார் கொடுத்த போதனையோ 
தீயிலே இறங்கி விட்டாள் 
திரும்பவும் என்னை 
தேடி வருவாள் ........

Index of /wp-content/gallery/kajal-agarwal-sweet-naval-photos

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

..ஆண்டவன் சோதனையோ 
யார் கொடுத்த போதனையோ 
தீயிலே இறங்கி விட்டாள் 
திரும்பவும் என்னை 
தேடி வருவாள் ........

மருது மருகினது போதும்,

கெளரவம் பார்க்காமல் விமானத்தை புடிச்சி, மின்னலாக வந்து இராவணனாக கவர்ந்து செல்லுங்கள்..

அதுதான் இனி ஒங்களுக்கு எஞ்சியிருக்கும் கடைசி வாய்ப்பு..!🤭

இப்படித்தான் ஒருத்தர், 'ஜெனிலியா ஜெனிலியா..' என பத்து வருசமாக உருகினார், கிளியை யாரோ கொத்திக் கொண்டுபோக, ஆள் இப்போ கப்சிப்..

காலம் மனதை ஆற்றிவிடும்..!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இந்தக் காஜலிசமானது காலங்களைக் கடந்தும் வாழும். காரணம் ஒரு காஜல் பக்தனின் அடிவயிற்றில் கருக்கொண்டு ஆலாபனையாக வெளிவருகின்றது.இது இப்போதைக்கு நிக்காது இன்னும் வரும்......!

இல்லை சுவியர்! இதை இப்பிடியே விட்டால் கடுமையாக்கிப்போடும் போலை கிடக்கு....
எதுக்கும் பெரியாஸ்பத்திரிக்கு ஆளை கொண்டு போவமே........எங்கடை  இரண்டு டாக்குத்தர்மாரும் அங்கைதானே இருக்கினம்....

எதுக்கும் நான் வண்டிலை கட்டுறன்....

 

மாட்டு வண்டி - தமிழ் விக்கிப்பீடியா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

மருது மருகினது போதும்,

கெளரவம் பார்க்காமல் விமானத்தை புடிச்சி, மின்னலாக வந்து இராவணனாக கவர்ந்து செல்லுங்கள்..

அதுதான் இனி ஒங்களுக்கு எஞ்சியிருக்கும் கடைசி வாய்ப்பு..!🤭

இவளவு காலமும் தொலைவாக 
இருந்தும் இவ்வளவு அன்பு காட்டி 
வந்ததால்தான் அவளுக்கு 
உண்மையான அன்பின் 
ஆழம் தெரியவில்லை 
என்று எண்ணுகிறேன்

ஒருமுறை எனினும் 
பட்டு தெளிந்தால்தான் 
உண்மையான அன்பின் 
அர்த்தம் புரியும் 

Pin on md ahsan ullah

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இல்லை சுவியர்! இதை இப்பிடியே விட்டால் கடுமையாக்கிப்போடும் போலை கிடக்கு....
எதுக்கும் பெரியாஸ்பத்திரிக்கு ஆளை கொண்டு போவமே........எங்கடை  இரண்டு டாக்குத்தர்மாரும் அங்கைதானே இருக்கினம்....

எதுக்கும் நான் வண்டிலை கட்டுறன்....

 

மாட்டு வண்டி - தமிழ் விக்கிப்பீடியா

என்னில் யாரும் கல் எறிந்தால் 
சிரிக்கவும் பழகி கொண்டேன் 

பெண்ணே பெண்ணே உன் வளையல் 
எனக்கொரு விலங்கல்லவோ?
காற்றுக்கு சிறை என்னவோ?
தன்மானத்தின் தலையை விற்று 
காதலில் பால் வாங்கவோ 
கண்மூடி நான் வாழவோ?
உன்னை  எண்ணி முள்விரித்து 
படுக்கவும் பழகி கொண்டேன் 
என்னில் யாரும் கல் எறிந்தால் 
சிரிக்கவும் பழகி கொண்டேன் 
உள்ளத்தை மறைத்தேன் 
உயிர்வலி பொறுத்தேன் 
சுயத்தை எதுவோ 
சுட்டதடி மானே 

Kajol agarwal | Indian saree blouses designs, Designer saree blouse  patterns, Cotton blouse design

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நன்றி நிழலி .......இந்தக் கருத்து மட்டும் நீங்கள் இடவில்லையென்றால் இங்கு ஒரு காஜலிசம் பிறந்திருக்காது.... !

இந்தக் காஜலிசமானது காலங்களைக் கடந்தும் வாழும். காரணம் ஒரு காஜல் பக்தனின் அடிவயிற்றில் கருக்கொண்டு ஆலாபனையாக வெளிவருகின்றது.இது இப்போதைக்கு நிக்காது இன்னும் வரும்......!

Vadivelu Winner GIF - Vadivelu Winner ShowOff - Discover & Share GIFs

மருதர் ஒரு மார்கமாகத்தான் இருக்கிறார்......!  💔

நீங்கள் இந்த வாழ்வின் 
மாஜையை கடந்து 
உண்மையை தேடி 
கடவுளை நாடினால் 
அந்த வழியில்தான் 
காஜலிசம் எனும் 
பேரழகு இருக்கு 

காஜலிசத்தை கடக்கும்போது 
அங்கு கடவுளின் கதவிருக்கும் 

 

Kajal Aggarwal Movies Photos, Kajal Aggarwal Upcoming Movies Photos and HD  Wallpapers, Kajal Aggarwal Movies Posters

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்.... வைரலாகும் புகைப்படங்கள்

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்.... வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார். திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு, நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள். 

காஜல் அகர்வாலின் பேச்சிலர் பார்ட்டி புகைப்படங்கள்

 

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார். அவர்கள் இருவரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டே திருமணம் ஆனது. அவருக்கு இஷான் என்ற குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/07134706/1952771/Kajal-Aggarwals-bachelorette-party.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஜலிசம்

வர்க்கத்தின் அரசியல் கம்யூனிசம்.

தர்கத்தின் அரசியல் ஜனநாயகம்.

இனங்களின் அரசியல் தேசியம்.

இருப்போரின் அரசியல் கேபிடலிசம்.

பறிப்போரின் அரசியல் ஆன்மீகம்.

மறிப்போரின் அரசியல் சர்வாதிகாரம்.

ஆனால்,

மானுடர் வாழ்வியல் அதிசயம் காஜலிசம்.

காஜலித்துப் பார்....

உன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும்.

காஜல், காஜல், காஜல்

காஜல் இன்றேல் -நிஷா....

1 hour ago, Maruthankerny said:

நீங்கள் இந்த வாழ்வின் 
மாஜையை கடந்து 
உண்மையை தேடி 
கடவுளை நாடினால் 
அந்த வழியில்தான் 
காஜலிசம் எனும் 
பேரழகு இருக்கு 

காஜலிசத்தை கடக்கும்போது 
அங்கு கடவுளின் கதவிருக்கும் 

 

Kajal Aggarwal Movies Photos, Kajal Aggarwal Upcoming Movies Photos and HD  Wallpapers, Kajal Aggarwal Movies Posters

 

26 minutes ago, உடையார் said:

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்.... வைரலாகும் புகைப்படங்கள்

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்.... வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார். திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு, நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள். 

காஜல் அகர்வாலின் பேச்சிலர் பார்ட்டி புகைப்படங்கள்

 

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார். அவர்கள் இருவரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டே திருமணம் ஆனது. அவருக்கு இஷான் என்ற குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/07134706/1952771/Kajal-Aggarwals-bachelorette-party.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது யார் அந்த நிஷா இவவா இருக்குமோ......!

EXCLUSIVE] "En Alagule Mayangittaru," Aranthangi Nisha Reveals Her Love  Story - YouTube

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

காஜலிசம்

வர்க்கத்தின் அரசியல் கம்யூனிசம்.

தர்கத்தின் அரசியல் ஜனநாயகம்.

இனங்களின் அரசியல் தேசியம்.

இருப்போரின் அரசியல் கேபிடலிசம்.

பறிப்போரின் அரசியல் ஆன்மீகம்.

மறிப்போரின் அரசியல் சர்வாதிகாரம்.

ஆனால்,

மானுடர் வாழ்வியல் அதிசயம் காஜலிசம்.

காஜலித்துப் பார்....

உன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும்.

காஜல், காஜல், காஜல்

காஜல் இன்றேல் -நிஷா....

 

 

காபிடலிஸ்ட் 
கொம்யூனிஸ்ட் 
சோஷலிஸ்ட் 
பெரியாரிஸ்ட் 
என்று மனிதர்கள் எதோ ஒரு சித்தார்த்தத்துக்குள் சிக்குண்டு 
வாழ்வு வெறும் 100 வருடம் என்பதை மறந்து எங்கும் சண்டையும் 
சச்சரவும் யுத்தமும் என்று ஆளை ஆள் கொண்டும்  கொலையுண்டும் 
வாழ்கிறார்கேளே எனும் ஒரு விரக்தியில் ஓடிக்கொண்டு இருக்கும்போதுதான் 

அந்த கண்ணை கண்டேன் 
அந்த நிமிடமே ,.........
நான் ஒரு காஜலிஸ்ட் ஆனேன் 
போரில்லை தர்க்கம் இல்லை 
சண்டை இல்லை சச்சரவு இல்லை 
நாடு வீடு என்று எல்லைகள் இல்லை 
இந்த பிரபஞ்சத்தில் மிதக்கலானேன் 
திரும்ப திரும்ப பார்க்கும் போதுதான் 
இது ஒரு தெய்வீக புரட்டு என்பதை புரிந்துகொண்டேன் 
கொஞ்சம் கொஞ்சமாக என்னை அறிந்துகொண்டேன் 
கார்ல்மார்க்ஸ்சின் மார்க்சியம் வெறும் 
18 தொகுப்புக்கள் முடிந்துவிடுகிறது 
நாளும் நாளும் புரட்டும்போதுதான் 
காஜலிசம் இந்த அண்டத்திலேயே 
அதிக புரட்டுக்களை கொண்டது 
என்பதை தெரிந்துகொண்டேன் 

இந்த பூமியில் எங்கும் இல்லாத 
இதுவரை காணாத ஒரு அழகின் 
உச்சம் ஒன்றுக்குள் நான் மெதுவாக 
தொலையலானேன் ஒரு அப்பழுக்கற்ற 
வெறுமையான ஒரு முழுமைக்குள் 
நான் மூழ்குவதை கொஞ்சம் உணர தொடங்கினேன் 
காஜலிசத்தின் மத்தியிலேயே கடவுளை 
காணலாம் எனும் மெய்களை 
உயிரில் உணர தொடங்கினேன்.

யான் பெற்ற இன்பம் 
வையகமும் பெறுக 
எனும் நல் எண்ணத்துடன்தான் 
இங்கு காஜலிசத்தை 
பகிர்ந்து வருகிறேன் 

காஜலிசத்தின் ஊடாகவே 
மனிதர்கள் கடவுளை காணலாம் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

Pictures Of Bollywood Actress: Kajal Agarwal Best Smiles Of Bollywood  Actress

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

 

1000 மெகா பிக்சல் கேமராவுடன்

காந்த ஈர்ப்பு விசையும்

சேர்த்து பொருத்தியிருக்கிறாள்,

பார்த்தவுடன் வீழ்ந்து விட......!!

Kajal Agarwal Photo Gallery and HD Wallpapers for Android - APK Download

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.