Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்

 
uni-09-1-2021-3-696x522.jpg
 4 Views

சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை மீள அமைப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற நிதி உதவிகளை வழங்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 13 ஆம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கையின் முழுமையான வடிவத்தை நீங்கள் கீழே காணலாம்.

Jaff-Uni-fund-218x300.jpg

 

https://www.ilakku.org/?p=39574

  • கருத்துக்கள உறவுகள்

உடைச்ச கோத்தாவிடம் கேட்க வேணாமா?

பல்கலைக்கழகமே  கட்டி தரம் எண்டு தானே சொல்லி இருக்கினம். 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் இடைத்தரகர் சற்குணராஜாவையும் கேட்டுபார்ப்பது. அவர் உடைப்பது, கட்டுவது மாணவர்களோ? அவர்தான் முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

உடைச்ச கோத்தாவிடம் கேட்க வேணாமா?

பல்கலைக்கழகமே  கட்டி தரம் எண்டு தானே சொல்லி இருக்கினம். 🤔

ஏன் கோத்தாவா உடைச்சவர் 🙂

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் சகல அதிகாரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர், அவர் உத்தரவு இல்லாமலா உடைக்கப்பட்டிருக்கும்? எய்தவரே அவர்தானே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, ரதி said:

ஏன் கோத்தாவா உடைச்சவர் 🙂

 

கோத்தபாயவுக்கு தெரியாமல் இது நடந்திருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஏன் கோத்தாவா உடைச்சவர் 🙂

 

இதென்ன சில்லெடுப்பாக்  கிடக்குது! 🤦‍♂️

கோத்தாவே, கிபிர் பிளானிலை பறந்து, மல்டி பரலை அடிச்சு, முள்ளிவாய்களிலே இவ்வளவு சனத்தையும் கொண்டு முடிச்சவர் எண்டு ஜெனீவாவில் சொல்லுவியல் போலை கிடக்குது.

அந்தாள் jcb ல வந்து உடைக்காவிடில், அவருக்கு சம்பந்தம் இல்லை எண்டுறியள்.... அப்படித்தானே அக்கா. 😰

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஏன் கோத்தாவா உடைச்சவர் 🙂

 

கோத்தா எண்ட சொல்லக் கேட்டவுடன அக்காச்சி குதிசோடி வாறீங்களே.. என்ன விசேசம் அக்கோய்.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

கோத்தபாயவுக்கு தெரியாமல் இது நடந்திருக்குமா?

 

5 hours ago, Nathamuni said:

இதென்ன சில்லெடுப்பாக்  கிடக்குது! 🤦‍♂️

கோத்தாவே, கிபிர் பிளானிலை பறந்து, மல்டி பரலை அடிச்சு, முள்ளிவாய்களிலே இவ்வளவு சனத்தையும் கொண்டு முடிச்சவர் எண்டு ஜெனீவாவில் சொல்லுவியல் போலை கிடக்குது.

அந்தாள் jcb ல வந்து உடைக்காவிடில், அவருக்கு சம்பந்தம் இல்லை எண்டுறியள்.... அப்படித்தானே அக்கா. 😰

ம்..... முள்ளிவாய்க்காலில் எல்லாச்சனத்தையும் பலிகொடுக்கும் திட்டத்துக்கு யார் பொறுப்பு எண்டதையும் எல்லாரும் ஒருக்கா ஓடிவந்து சொல்லுங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

ஏன் கோத்தாவா உடைச்சவர் 🙂

 

சீனா, இந்தியா என நவக்கிரகங்களும் போற்றும் ஒரு நாட்டின் சனாதிபதியை ரதியக்கா மதிப்பு, மட்டுமரியாதை இன்றி ஒருமையில் விளிப்பதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் எத்துணை நெருக்கமான உறவைக் கொண்டவர்கள் என்பது....!!!!  Bildergebnis für %e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கற்பகதரு said:

 

ம்..... முள்ளிவாய்க்காலில் எல்லாச்சனத்தையும் பலிகொடுக்கும் திட்டத்துக்கு யார் பொறுப்பு எண்டதையும் எல்லாரும் ஒருக்கா ஓடிவந்து சொல்லுங்கோ. 

மகிந்த,கோத்தபாய, சரத் பொன்சேகா..

9 hours ago, கற்பகதரு said:

 

ம்..... முள்ளிவாய்க்காலில் எல்லாச்சனத்தையும் பலிகொடுக்கும் திட்டத்துக்கு யார் பொறுப்பு எண்டதையும் எல்லாரும் ஒருக்கா ஓடிவந்து சொல்லுங்கோ. 

மக்களின் உயிர்களை பற்றி கவலைப்படாது இராணுவக் கண்ணோட்டத்தில்  வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு  குறுகியவாதத்தில் சிந்தித்து தவறான அரசியல் தீரமானங்களை எடுத்த யுத்தத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும்  முள்ளிவாய்கால் மக்கள்  அவலத்துக்கு சம பங்கினர். சம பொறுப்பாளர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

 

ம்..... முள்ளிவாய்க்காலில் எல்லாச்சனத்தையும் பலிகொடுக்கும் திட்டத்துக்கு யார் பொறுப்பு எண்டதையும் எல்லாரும் ஒருக்கா ஓடிவந்து சொல்லுங்கோ. 

 

சொந்த இனத்த வித்துப் பிழைக்கிறதவிட நான்  பிச்சை எடுப்பன் எண்டுறன்.. 😂

நீங்க என்ன சொல்லுறீங்க....🤓

1 hour ago, tulpen said:

மக்களின் உயிர்களை பற்றி கவலைப்படாது இராணுவக் கண்ணோட்டத்தில்  வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு  குறுகியவாதத்தில் சிந்தித்து தவறான அரசியல் தீரமானங்களை எடுத்த யுத்தத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும்  முள்ளிவாய்கால் மக்கள்  அவலத்துக்கு சம பங்கினர். சம பொறுப்பாளர்கள். 

நீங்க சொல்லுறதப் பாத்தா மகிந்த அன் கோ இதுக்குள்ள வருகீனம் போல கிடக்கு....🤥

பனை மரம் கோவிக்கப்போகுது. எதுக்கும் கவனமா இருங்கோ.. 😂😂

(அது சரி.. அந்த மனுசன் சிண்டு முடியிறதுக்கெண்டு கேக்கிற கேள்விக்கெல்லாம் நடுநிலை எண்டு நினைச்சுக்கொண்டு தூண்டிலக்  கெளவுறீங்க. எதுக்கும் நிதானிச்சு.. 😀)

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இங்க கணக்க பெரியவர்கள் இருக்கிறீர்கள் ....நாய்க்கு எங்க அடித்தாலும் காலைத் தான் தூக்குமாம்  என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மக்களின் உயிர்களை பற்றி கவலைப்படாது இராணுவக் கண்ணோட்டத்தில்  வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு  குறுகியவாதத்தில் சிந்தித்து தவறான அரசியல் தீரமானங்களை எடுத்த யுத்தத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும்  முள்ளிவாய்கால் மக்கள்  அவலத்துக்கு சம பங்கினர். சம பொறுப்பாளர்கள். 

பண்டாரநாயக்க காலத்தில் அவர் அரசு தொடக்கிவைத்த யுத்தமானது, அந்த யுத்தத்தில் இன்று ஈடுபடாத பகுதியினர் இலங்கையில் எங்கு வாழ்ந்தார்கள்....? அவர்கள் யார்.....?? என்று உலகம் இன்று கேட்கும் நிலைக்கு வந்திருக்கும்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இனக்கலவரங்களும் உரிமை மறுப்புகளுமே.
அதையெல்லாம் மறந்து சிங்கள இனவாத அரசியலுக்கு  மீண்டும் மீண்டும் மிண்டு கொடுப்பதிலேயே சிலர் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இனக்கலவரங்களும் உரிமை மறுப்புகளுமே.

முற்றிலும் தவறு. தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இந்திய அரசின் உளவுத்துறையான றோ இலங்கைத்தமிழரை பலிகொண்டு இலங்கை அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போட்ட திட்டம். முதல் ஆயுத அமைப்பான ரெலோ இந்திய இராணுவ கட்டமைப்பின் உத்தியோகபூர்வ ஐந்தாம் படையாகவே ஆரம்பிக்கப்பட்டது. இந்திய இராணுவம் வந்தபோது ஒழிந்து தப்பிவிட்ட ரெலோ இளைஞர்களின் வீடுகளுக்கு வந்து இந்திய இராணுவ அதிகாரிகள் சொன்ன தகவல் இது. இந்திய அரசின் இந்த திட்டத்துக்கு ஆரம்பம் முதல் தெரிந்து கொண்டே ஒத்துழைத்தவர் தானைத்தளபதி அமிர்தலிங்கம். 

இவற்றை விளங்கிக்கொண்டபின் விடுதலைப்புலிகள் எடுத்த நடவடிக்கைகள் உலகறிந்தவை.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, கற்பகதரு said:

முற்றிலும் தவறு. தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இந்திய அரசின் உளவுத்துறையான றோ இலங்கைத்தமிழரை பலிகொண்டு இலங்கை அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போட்ட திட்டம். முதல் ஆயுத அமைப்பான ரெலோ இந்திய இராணுவ கட்டமைப்பின் உத்தியோகபூர்வ ஐந்தாம் படையாகவே ஆரம்பிக்கப்பட்டது. இந்திய இராணுவம் வந்தபோது ஒழிந்து தப்பிவிட்ட ரெலோ இளைஞர்களின் வீடுகளுக்கு வந்து இந்திய இராணுவ அதிகாரிகள் சொன்ன தகவல் இது. இந்திய அரசின் இந்த திட்டத்துக்கு ஆரம்பம் முதல் தெரிந்து கொண்டே ஒத்துழைத்தவர் தானைத்தளபதி அமிர்தலிங்கம். 

இவற்றை விளங்கிக்கொண்டபின் விடுதலைப்புலிகள் எடுத்த நடவடிக்கைகள் உலகறிந்தவை.

சீனா சிறிமாவின் காலத்தில் தான் சிறிலங்காவிற்குள் வெளிப்படையாக காலடி எடுத்து வைத்தது. அப்போது சிறிமா இந்திரா காந்தியின் ஆருயுர் தோழி.. வஞ்சகம் செய்திருக்க மாட்டார்.

றோ வின் தொடர்பு அழிக்கப்பட்ட இயக்கங்களுக்காய் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீனா சிறிமாவின் காலத்தில் தான் சிறிலங்காவிற்குள் வெளிப்படையாக காலடி எடுத்து வைத்தது.

இரெண்டு நாடுகளும் ஐரோப்பிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட காலத்திலேயே இலங்கை வெளியுறவுக் கொள்கை இந்தியாவுக்கு எதிரானதாக உருவாகி விட்டது. நேரு சோவியத் சார்பான நாடாக இந்தியாவை உருவாக்கிய போது, ஜோன் கொத்தலாவலவும் டி. எஸ். சேனநாயக்கவும் இலங்கையை அமெரிக்க சார்பான நாடாக உருவாக்கினார்கள். இன்றுவரை இலங்கையை அமெரிக்கா எதிரிநாடாக கருதாததற்கான முக்கியமான காரணம் இதுவே. விடுதலைப்புலிகளை அமெரிக்கா மீண்டும் மீண்டும் அணுகிய போதும் அமெரிக்க சார்பு விடுதலை இயக்கமாக செயற்பட விடுதலைப்புலிகள் விரும்பாததற்கான காரணமும் இந்தியாவின் அன்றைய அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு.

2 hours ago, குமாரசாமி said:

அப்போது சிறிமா இந்திரா காந்தியின் ஆருயுர் தோழி.. வஞ்சகம் செய்திருக்க மாட்டார்.

இந்திரா விடுதலைப்புலிகளை ஆதரித்து ஆயுதமயப்படுத்தினாரல்லவா? 

2 hours ago, குமாரசாமி said:

றோ வின் தொடர்பு அழிக்கப்பட்ட இயக்கங்களுக்காய் இருக்கலாம்.

உண்மைதான், விடுதலைப்புலிகள் உட்பட.

 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

நீங்கள் இங்க கணக்க பெரியவர்கள் இருக்கிறீர்கள் ....நாய்க்கு எங்க அடித்தாலும் காலைத் தான் தூக்குமாம்  என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை 🤣

 

நாய்க்கு கை இல்லத்தானே, தூக்கிறதுக்கு..😂😂

3 hours ago, கற்பகதரு said:

முற்றிலும் தவறு. தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இந்திய அரசின் உளவுத்துறையான றோ இலங்கைத்தமிழரை பலிகொண்டு இலங்கை அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போட்ட திட்டம். முதல் ஆயுத அமைப்பான ரெலோ இந்திய இராணுவ கட்டமைப்பின் உத்தியோகபூர்வ ஐந்தாம் படையாகவே ஆரம்பிக்கப்பட்டது. இந்திய இராணுவம் வந்தபோது ஒழிந்து தப்பிவிட்ட ரெலோ இளைஞர்களின் வீடுகளுக்கு வந்து இந்திய இராணுவ அதிகாரிகள் சொன்ன தகவல் இது. இந்திய அரசின் இந்த திட்டத்துக்கு ஆரம்பம் முதல் தெரிந்து கொண்டே ஒத்துழைத்தவர் தானைத்தளபதி அமிர்தலிங்கம். 

இவற்றை விளங்கிக்கொண்டபின் விடுதலைப்புலிகள் எடுத்த நடவடிக்கைகள் உலகறிந்தவை.

இலங்கையில இனப்பிரச்சின எண்ட ஒண்டு இருக்குதா இல்லையா..? முதலில அதச் சொல்லுங்கோப்பா... தல சுத்துது.. 😏

Edited by Kapithan

12 hours ago, tulpen said:

மக்களின் உயிர்களை பற்றி கவலைப்படாது இராணுவக் கண்ணோட்டத்தில்  வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு  குறுகியவாதத்தில் சிந்தித்து தவறான அரசியல் தீரமானங்களை எடுத்த யுத்தத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும்  முள்ளிவாய்கால் மக்கள்  அவலத்துக்கு சம பங்கினர். சம பொறுப்பாளர்கள். 

ஒரு இனஒடுக்குமுறையாளனையும் அந்த இனஅழிப்புக்கு எதிராக போராடிய மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதை எப்படித்தான் நியாயப்படுத்துகின்றார்களோ........................☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, கற்பகதரு said:

ஜோன் கொத்தலாவலவும் டி. எஸ். சேனநாயக்கவும் இலங்கையை அமெரிக்க சார்பான நாடாக உருவாக்கினார்கள்.

அந்த அமெரிக்கன் விசுக்கோத்து இப்பவும் பள்ளிக்கூடங்களிலை குடுக்கினமோ?😎

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

மக்களின் உயிர்களை பற்றி கவலைப்படாது இராணுவக் கண்ணோட்டத்தில்  வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு  குறுகியவாதத்தில் சிந்தித்து தவறான அரசியல் தீரமானங்களை எடுத்த யுத்தத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும்  முள்ளிவாய்கால் மக்கள்  அவலத்துக்கு சம பங்கினர். சம பொறுப்பாளர்கள். 

ஒரு புழு பூச்சி கூட தன்னை  தொடர்ந்து  துன்புறுத்துபவரை  நோக்கி எதிர்ப்பை  காட்டியபடி  பின் வாங்குது.

ஆனால் அவை  இரண்டையும் சமநிலையில்  பார்க்கும் உங்களது நடுநிலை மனசு அணுஆயுதத்தை  விட கொடியது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

ஒரு புழு பூச்சி கூட தன்னை  தொடர்ந்து  துன்புறுத்துபவரை  நோக்கி எதிர்ப்பை  காட்டியபடி  பின் வாங்குது.

விடுதலைப்புலிகள் பின்வாங்கி  ஆரம்பத்திலேயே  கிடைத்த சந்தர்ப்பத்தில் மக்களை வெளியேற விட்டிருந்தால் இந்த முள்ளிவாய்க்கால் அவலம் நடந்திருக்குமா? 

4 hours ago, விசுகு said:

ஆனால் அவை  இரண்டையும் சமநிலையில்  பார்க்கும் உங்களது நடுநிலை மனசு அணுஆயுதத்தை  விட கொடியது.

முதலில் இந்த புழு பூச்சியை புரிந்து கொள்ளப்பாருங்கள். அணுவாயுதம் எல்லாம் உங்களுக்கு புரியக்கூடிய சங்கதியா?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

விடுதலைப்புலிகள் பின்வாங்கி  ஆரம்பத்திலேயே  கிடைத்த சந்தர்ப்பத்தில் மக்களை வெளியேற விட்டிருந்தால் இந்த முள்ளிவாய்க்கால் அவலம் நடந்திருக்குமா? 

முதலில் இந்த புழு பூச்சியை புரிந்து கொள்ளப்பாருங்கள். அணுவாயுதம் எல்லாம் உங்களுக்கு புரியக்கூடிய சங்கதியா?

 

 

சிண்டு முடியிறத விட்டுவிட்டு இலங்கையில இனப்பிரச்சினை இருக்கிறதா இல்லையா எண்டு முதலில நேர்மயா சொல்லுங்கோ. 

(நேர்மை எண்டா என்ன எண்டு தயவுவ்செய்து திருப்பிக் கேட்க வேண்டாம் ☹️)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.