Jump to content

மனித குல வரலாற்றில் மிகப் பெரிய துரோகி யார் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2021 at 05:12, nunavilan said:

நாடு நாடாக பேச்சுவார்தைக்கு புலிகள் போனது இலகுவில் தமிழ் மக்களால் மறக்கப்பட அல்ல.

புலிகள் மீது அரசியல் தவறு இல்லை என்று புலிவாந்தி எடுக்காது போனால் 
மீண்டும் மீண்டும் தோல்வியே வரும் .......
ஏனெனில் இப்போ வெற்றிவாகை சூடிக்கொண்டு இருகிறார்கள்.
புலிவாந்தி  எடுக்கவில்லை என்றால் அது தோல்வியில் முடிந்துவிடும் 

என்ன லொஜிக்? 
அப்படியே உடெம்பெல்லாம் கூசுது 

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழகன் said:

சீமான் ஒன்றும் கருணாநிதி போல் வந்தேறி அல்ல. இனமானம் உள்ள ஆகச்சிறந்த தமிழ் தேசியன். பதினாறடி பாயும் குட்டி.

மேதகுவை விஞ்சுவார். மேலும், மேலும் வெற்றிகளை அடைவார். பார்க்கத்தான் போகிறோம்.

 

 

ஆமாம்!🤓

பொட்டம்மான் மயிர் என்று சொன்னவர்தானே.. மேதகுவை மிஞ்சி அகண்ட தமிழகம், தமிழீழம் எங்கணும் இருக்கும் தூய தமிழர்களை இரட்சிப்பார்😃😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

ஆமாம்!🤓

பொட்டம்மான் மயிர் என்று சொன்னவர்தானே.. மேதகுவை மிஞ்சி அகண்ட தமிழகம், தமிழீழம் எங்கணும் இருக்கும் தூய தமிழர்களை இரட்சிப்பார்😃😁

அவர் அப்படி சொல்லுமுன்பு 
நாங்கள் எல்லாம் பால் என்றால் பால் 
தயிர் என்றால் தயிர் என்று சொல்லிக்கொண்டு இருந்தவரக்ள்.

சீமான் எல்லாவற்றையும் இப்படி சொல்லி கெடுத்துப்புடடார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆமாம்!🤓

பொட்டம்மான் மயிர் என்று சொன்னவர்தானே.. மேதகுவை மிஞ்சி அகண்ட தமிழகம், தமிழீழம் எங்கணும் இருக்கும் தூய தமிழர்களை இரட்சிப்பார்😃😁

அது புனைவான ஒலிப்பதிவு.

அப்படியே உண்மையாக இருந்தாலும், அது தளபதி பொட்டு அம்மான் மீதான ஆத்திரத்தில் வந்த வார்த்தை அல்ல. அவரின் பெயரை உபயோகித்து தமிழக அரசியலில் ஆதிக்கம் செய்ய விழைந்த ஒரு சில ஈழத்தமிழரை நோக்கி வந்த வார்த்தை.

நாம் எல்லாரும் ஓர் இனம். ஆனால் அண்ணன் சீமான் ஈழ அரசியல் தலைவர்களை விமர்சிப்பதில்லை. 

ஆனால் வெளிநாடு வாழ் உங்களை போன்ற சிலர் சீமானை, தமிழக அரசியலை கட்டுப்படுத்த முயலும் போதுதான் சிக்கல் உருவாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி பிறந்தநாள்: ஜூன் 3-ம் தேதி ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம்;  ஸ்டாலின் அறிவிப்பு | கருணாநிதி பிறந்தநாள்: ஜூன் 3-ம் தேதி ஒய்எம்சிஏ ...

கருணாநிதி, அப்புறம்.... வரலாறு தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கருணாநிதி பிறந்தநாள்: ஜூன் 3-ம் தேதி ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம்;  ஸ்டாலின் அறிவிப்பு | கருணாநிதி பிறந்தநாள்: ஜூன் 3-ம் தேதி ஒய்எம்சிஏ ...

கருணாநிதி, அப்புறம்.... வரலாறு தொடரும்.

நரி முகத்தில் விழிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2021 at 06:52, விளங்க நினைப்பவன் said:

துரோகி பட்டம் கொடுப்பதில் நீங்கள் ஒரு specialist . இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கொடுங்கோ வேறு நாட்டை சேர்ந்தவருக்கு கொடுப்பது நியாயம் இல்லை.

தமிழர்களுக்கெதிராகவும், அவர்களின் விடுதலைக்கெதிராகவும் எதிரியுடன் சேர்ந்து நின்று உழைத்தவர்கள், இன்றும் உழைத்துவருபவர்களை நான் துரோகிகள் என்று எண்ணுகிறேன். அது கருணாவாகா இருந்தால் என்ன, பிள்ளையானாக இருந்தாலென்ன, டக்கிளஸாக இருந்தாலென்ன, கருனாநிதியாக இருந்தால் என்ன, ஒன்றுதான். எனது வரைவிலக்கணம் மிகவும் சுலபமானது, "நீ எனது இனத்திற்கு எதிராக இயங்குகிறாயா, அப்படியானால் உன்னை துரோகியென்று அழைப்பதில் தவறேயில்லை".

சரி, உங்களின் பிரச்சினைக்கு வரலாம். எனது பல்கலைக் கழகத்தில் "பட்டம்" பெறுவதற்கு பலர் வரிசையில் முண்டியடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவராக வைத்துச் செய்து, பட்டமளிப்பு வழங்கலாம் என்று இருக்கிறேன் , நீங்கள் எப்படி? இன்னும் நாளிருக்கிறது, ஆறுதலாகவே விண்ணப்பம் செய்யுங்கள். உங்களைத் தனியாகக் கவனிக்கலாம், கவலை வேண்டாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

ஆமாம்!🤓

பொட்டம்மான் மயிர் என்று சொன்னவர்தானே.. மேதகுவை மிஞ்சி அகண்ட தமிழகம், தமிழீழம் எங்கணும் இருக்கும் தூய தமிழர்களை இரட்சிப்பார்😃😁

கிருபன்,

உங்களிடம் ஓறிரு  மிக இலகுவான கேள்விகள்.

இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர் சார்பாக ஒலிக்கும் குரல் எது ? (இதற்கு சீமான் பணத்திற்காகத்தான் புலிகளைப் பெயரைப் பாவிக்கிறார் எனும் அபத்தமான பதிலைவிட வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்)

அடுத்ததாக, திராவிடக் கும்பல்கள் தற்போது, "ஈழத்தமிழனுக்காக நாம் அரசியல் நடத்தவில்லை, எங்களின் சாதி பிரச்சினைகளுக்காக நீங்கள் ஈழத்தில் போராடினால்த்தான் உங்களின் பிரச்சினைபற்றிப் பேச முடியும் - குளத்தூர் மணி", "அவர்களின் சோழியை 2009 இல் வைச்சு முடிச்சோமில்லை, அதுதான் ஈழச் சண்டை - சுந்தரவள்ளி ?", " உங்க பிரச்சினை முடிஞ்சி போச்சி, கடந்து போவியா -  குளத்தூர் மணி?", "அவன் தான் பிரபாகரன் எனும் பயல், அவனோடு போய் துப்பாக்கி புடிச்சு சண்டை புடிச்சியா -  திராவிடன் பிரசன்னா?".......என்று பலவழிகளிலும் ஈழத்தமிழரின் பிரச்சினையினை தமிழகத்தில் உயிர்ப்புடன் வைத்திருந்து அர்ப்பணிப்புடன் நீதிகேட்டு வருகிறார்களே?  இப்படி எதுவித அர்ப்பணிப்பும் இல்லாமல் வெறும் வாக்குகளுக்காகவும், தனது சொந்தப் பதவிச் சுகத்திற்காகவும் கூவும் சீமானை நீங்கள் எதிர்க்கிறீர்களா? 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதிக்கட்ட இனவழிப்பில் கருனாநிதி, கனிமொழி ஆகியோரின் பங்குபற்றி நீங்கள் ஓரளவிற்கு அறிந்திருப்பீர்கள். குறைந்தது கருனாநிதி வெளிப்படையாக தனது மெத்தப் படித்த தமிழ் மொழியின் செழுமையைப் பாவித்து உதிர்த்த ஏளனங்களையும் படித்திருப்பீர்கள். சீமான் பொட்டம்மானை ஏகதொனியில் பேசினார் எனும் ஒரு உறுதிப்படுத்தபாடாத ஒலிநாடாவை வைத்துக்கொண்டு விமர்சிக்கிறீர்களே, தமிழகத்தின் முதல்வர் ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது உதிர்ந்த வார்த்தைகளைக் காட்டிலும் சீமான் (அப்படி பேசியது ஒருவேளையில் உண்மையாகவிருந்தால்க் கூட) கூறியது எவ்விதத்தில் மோசமானது என்று கருதுகிறீர்கள்?

இறுதியாக, திராவிடத்தை, அதனது உண்மையான சுயரூபம் தெரிந்தபின்னரும், ஈழத்தமிழனாக இருந்துகொண்டு ஆதரிப்பது ஏனோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

கிருபன்,

உங்களிடம் ஓறிரு  மிக இலகுவான கேள்விகள்.

இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர் சார்பாக ஒலிக்கும் குரல் எது ? (இதற்கு சீமான் பணத்திற்காகத்தான் புலிகளைப் பெயரைப் பாவிக்கிறார் எனும் அபத்தமான பதிலைவிட வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்)

அடுத்ததாக, திராவிடக் கும்பல்கள் தற்போது, "ஈழத்தமிழனுக்காக நாம் அரசியல் நடத்தவில்லை, எங்களின் சாதி பிரச்சினைகளுக்காக நீங்கள் ஈழத்தில் போராடினால்த்தான் உங்களின் பிரச்சினைபற்றிப் பேச முடியும் - குளத்தூர் மணி", "அவர்களின் சோழியை 2009 இல் வைச்சு முடிச்சோமில்லை, அதுதான் ஈழச் சண்டை - சுந்தரவள்ளி ?", " உங்க பிரச்சினை முடிஞ்சி போச்சி, கடந்து போவியா -  குளத்தூர் மணி?", "அவன் தான் பிரபாகரன் எனும் பயல், அவனோடு போய் துப்பாக்கி புடிச்சு சண்டை புடிச்சியா -  திராவிடன் பிரசன்னா?".......என்று பலவழிகளிலும் ஈழத்தமிழரின் பிரச்சினையினை தமிழகத்தில் உயிர்ப்புடன் வைத்திருந்து அர்ப்பணிப்புடன் நீதிகேட்டு வருகிறார்களே?  இப்படி எதுவித அர்ப்பணிப்பும் இல்லாமல் வெறும் வாக்குகளுக்காகவும், தனது சொந்தப் பதவிச் சுகத்திற்காகவும் கூவும் சீமானை நீங்கள் எதிர்க்கிறீர்களா? 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதிக்கட்ட இனவழிப்பில் கருனாநிதி, கனிமொழி ஆகியோரின் பங்குபற்றி நீங்கள் ஓரளவிற்கு அறிந்திருப்பீர்கள். குறைந்தது கருனாநிதி வெளிப்படையாக தனது மெத்தப் படித்த தமிழ் மொழியின் செழுமையைப் பாவித்து உதிர்த்த ஏளனங்களையும் படித்திருப்பீர்கள். சீமான் பொட்டம்மானை ஏகதொனியில் பேசினார் எனும் ஒரு உறுதிப்படுத்தபாடாத ஒலிநாடாவை வைத்துக்கொண்டு விமர்சிக்கிறீர்களே, தமிழகத்தின் முதல்வர் ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது உதிர்ந்த வார்த்தைகளைக் காட்டிலும் சீமான் (அப்படி பேசியது ஒருவேளையில் உண்மையாகவிருந்தால்க் கூட) கூறியது எவ்விதத்தில் மோசமானது என்று கருதுகிறீர்கள்?

இறுதியாக, திராவிடத்தை, அதனது உண்மையான சுயரூபம் தெரிந்தபின்னரும், ஈழத்தமிழனாக இருந்துகொண்டு ஆதரிப்பது ஏனோ? 

மின்னம்பலம் துணை என்று இருக்கிற பச்சைப் பிள்ளை. அவரிடம் கேள்வியா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரஞ்சித் said:

குறைந்தது கருனாநிதி வெளிப்படையாக தனது மெத்தப் படித்த தமிழ் மொழியின் செழுமையைப் பாவித்து உதிர்த்த ஏளனங்களையும் படித்திருப்பீர்கள்.

ஊருக்கு ஒரு பெண் உள்ள தந்திரமிக்க தெலுங்கரால் தமிழ்நாட்டு தமிழர்களை தமிழ் தமிழ் என்று சொல்லி இலகுவாக ஏமாற்றி  உள்ளார் யாரோ எழுதிக்கொடுத்த தமிழைவைத்து  தமிழ்நாட்டை சூறையாடியிருக்கிறார் .

இப்பகூட உதாரணத்துக்கு கனடா தமிழ் இருக்கைக்கு திமுக பணம் கொடுத்த்தை வைத்து ஏதோ திமுகாதான் தமிழை உலகத்தில் வளர்ப்பது போல் பாசாங்கு செய்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரஞ்சித் said:

கிருபன்,

உங்களிடம் ஓறிரு  மிக இலகுவான கேள்விகள்.

இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர் சார்பாக ஒலிக்கும் குரல் எது ? (இதற்கு சீமான் பணத்திற்காகத்தான் புலிகளைப் பெயரைப் பாவிக்கிறார் எனும் அபத்தமான பதிலைவிட வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்)

அடுத்ததாக, திராவிடக் கும்பல்கள் தற்போது, "ஈழத்தமிழனுக்காக நாம் அரசியல் நடத்தவில்லை, எங்களின் சாதி பிரச்சினைகளுக்காக நீங்கள் ஈழத்தில் போராடினால்த்தான் உங்களின் பிரச்சினைபற்றிப் பேச முடியும் - குளத்தூர் மணி", "அவர்களின் சோழியை 2009 இல் வைச்சு முடிச்சோமில்லை, அதுதான் ஈழச் சண்டை - சுந்தரவள்ளி ?", " உங்க பிரச்சினை முடிஞ்சி போச்சி, கடந்து போவியா -  குளத்தூர் மணி?", "அவன் தான் பிரபாகரன் எனும் பயல், அவனோடு போய் துப்பாக்கி புடிச்சு சண்டை புடிச்சியா -  திராவிடன் பிரசன்னா?".......என்று பலவழிகளிலும் ஈழத்தமிழரின் பிரச்சினையினை தமிழகத்தில் உயிர்ப்புடன் வைத்திருந்து அர்ப்பணிப்புடன் நீதிகேட்டு வருகிறார்களே?  இப்படி எதுவித அர்ப்பணிப்பும் இல்லாமல் வெறும் வாக்குகளுக்காகவும், தனது சொந்தப் பதவிச் சுகத்திற்காகவும் கூவும் சீமானை நீங்கள் எதிர்க்கிறீர்களா? 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதிக்கட்ட இனவழிப்பில் கருனாநிதி, கனிமொழி ஆகியோரின் பங்குபற்றி நீங்கள் ஓரளவிற்கு அறிந்திருப்பீர்கள். குறைந்தது கருனாநிதி வெளிப்படையாக தனது மெத்தப் படித்த தமிழ் மொழியின் செழுமையைப் பாவித்து உதிர்த்த ஏளனங்களையும் படித்திருப்பீர்கள். சீமான் பொட்டம்மானை ஏகதொனியில் பேசினார் எனும் ஒரு உறுதிப்படுத்தபாடாத ஒலிநாடாவை வைத்துக்கொண்டு விமர்சிக்கிறீர்களே, தமிழகத்தின் முதல்வர் ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது உதிர்ந்த வார்த்தைகளைக் காட்டிலும் சீமான் (அப்படி பேசியது ஒருவேளையில் உண்மையாகவிருந்தால்க் கூட) கூறியது எவ்விதத்தில் மோசமானது என்று கருதுகிறீர்கள்?

இறுதியாக, திராவிடத்தை, அதனது உண்மையான சுயரூபம் தெரிந்தபின்னரும், ஈழத்தமிழனாக இருந்துகொண்டு ஆதரிப்பது ஏனோ? 

நம்பிக்கைய கை விடாதிய அண்ணாச்சி, நாங்க இருக்கோம்.... தமிழ்நாட்டுக்கு எதிராக போர்..... ஆமாம் போர்... 💪💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

நம்பிக்கைய கை விடாதிய அண்ணாச்சி, நாங்க இருக்கோம்.... தமிழ்நாட்டுக்கு எதிராக போர்..... ஆமாம் போர்... 💪💪

உங்க அறிவோ அறிவுண்ணே !!! அப்படியே ஷாக்காயிட்டே !!!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

உங்க அறிவோ அறிவுண்ணே !!! அப்படியே ஷாக்காயிட்டே !!!! 

அட போங்க பாஸ்.. இதுக்கெல்லாமா ஷாக் ஆயிட்டு... தொழில் பழகினதே உங்ககிட்டதான பாஸ்... 😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அட போங்க பாஸ்.. இதுக்கெல்லாமா ஷாக் ஆயிட்டு... தொழில் பழகினதே உங்ககிட்டதான பாஸ்... 😜😜

பைத்தியங்களுடன் பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, வேறு உங்களுக்கு உகந்த வேலைகள் இருந்தால்ப் பாருங்கள். என்ன நான் சொல்லுறது ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

பைத்தியங்களுடன் பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, வேறு உங்களுக்கு உகந்த வேலைகள் இருந்தால்ப் பாருங்கள். என்ன நான் சொல்லுறது ?
 

சரி பாஸ்.. எதுவா இருந்தாலும் நம்ப தொழில் தர்மப்படி ஒன்னாத்தான் பண்னனும்... வாங்க பாஸ் கெளம்புவம்..😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

தந்திரமிக்க தெலுங்கரால் தமிழ்நாட்டு தமிழர்களை தமிழ் தமிழ் என்று சொல்லி இலகுவாக ஏமாற்றி  உள்ளார் யாரோ எழுதிக்கொடுத்த தமிழைவைத்து 

இதை நீங்களே நம்பமாட்டீர்கள். ஆனால் யாழில் இப்படி எழுதினால்தானே  விசுவாசத்தைக் காட்டமுடியும்😂😂

கருணாநிதி அரசியல்வாதி. அரசியல் மூலம் பணம் பார்க்காமலா இருப்பார்? ஆனால் அவர் தமிழே தெரியாத தெலுங்கர் என்றும் பிறர் எழுதிக்கொடுத்த தமிழை பாவித்தார் என்பதும் வெறும் கசப்பால் வந்த கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இதை நீங்களே நம்பமாட்டீர்கள். ஆனால் யாழில் இப்படி எழுதினால்தானே  விசுவாசத்தைக் காட்டமுடியும்😂😂

கருணாநிதி அரசியல்வாதி. அரசியல் மூலம் பணம் பார்க்காமலா இருப்பார்? ஆனால் அவர் தமிழே தெரியாத தெலுங்கர் என்றும் பிறர் எழுதிக்கொடுத்த தமிழை பாவித்தார் என்பதும் வெறும் கசப்பால் வந்த கருத்து. 

இப்போ பாருங்க இன்னும் சற்று நேரத்தில் பெருமாள் பாட, நாதம்ஸ் தாளம் போட, ரஞ்சித் ஆடன்னு விக்ரமன் படம் மாதிரி இருக்க போவுது இந்த திரி.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் நின்ற புலிகளே தமிழ் மக்களின் உயிரை இறுதிக்காலத்தில் இரண்டாம் பட்சமாகக் கணித்து தடுத்து வைத்து விட்டார்கள். இதில் கருணாநிதிக்கு துரோகிப் பட்டம் கொடுக்க எவ்வளவு பேர் வரிசையில வருகீனம் பாருங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 Members, 6 Anonymous, 404 Guests  யாரோ பிழையா சொல்லிபோட்டான்கள் போல் உள்ளது நாளைக்குத்தானே  எலக்சன் முடிவு திகதி இவ்வளவு சனம் யாழில் நிக்குது வராத ஆட்களும் வந்து நிக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

13 Members, 6 Anonymous, 404 Guests  யாரோ பிழையா சொல்லிபோட்டான்கள் போல் உள்ளது நாளைக்குத்தானே  எலக்சன் முடிவு திகதி இவ்வளவு சனம் யாழில் நிக்குது வராத ஆட்களும் வந்து நிக்கினம் .

சனிக்கிழமை ஏதெனும் சண்டை போகும்னு வந்திருப்பானுக... கருத்து சண்டை இலை எண்டா செய்திதளம்கள் போல சப்பெண்டு போகும் கருத்துக்களம்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

13 Members, 6 Anonymous, 404 Guests  யாரோ பிழையா சொல்லிபோட்டான்கள் போல் உள்ளது நாளைக்குத்தானே  எலக்சன் முடிவு திகதி இவ்வளவு சனம் யாழில் நிக்குது வராத ஆட்களும் வந்து நிக்கினம் .

கட்டுப்பணம் காத்தில பறக்கிறத நேரடி வர்ணணையாக யாழில் தானே பார்க்க முடியும்? அதனால் தான் இப்பவே வந்து குந்தியிருக்கிறம்! இது அமெரிக்க கால்பந்துக் கால tail gating போல!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

கிருபன்,

உங்களிடம் ஓறிரு  மிக இலகுவான கேள்விகள்.

பிந்தியதற்கு மன்னியுங்கள் ரஞ்சித். இலகுவான கேள்விகள் என்பதால் மின்னம்பலத்தில் தேடிப் பார்த்தேன். பதில்கள் கிடைக்கவில்லை.☹️ சொந்தமாக எழுத மூளையைக் கசக்கவேண்டி வந்திட்டுது. யாழில் இப்பவெல்லாம் மூளையைக் கசக்கி எழுதும் நிலை இல்லைத்தானே!😉

11 hours ago, ரஞ்சித் said:

இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர் சார்பாக ஒலிக்கும் குரல் எது ? (இதற்கு சீமான் பணத்திற்காகத்தான் புலிகளைப் பெயரைப் பாவிக்கிறார் எனும் அபத்தமான பதிலைவிட வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்)

 

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டபோது அனைத்துக்கட்சிகளும் குரல்கொடுத்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே தமிழகத்தில் ஈழ உணர்வாளர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து, தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சிறு கட்சிகள் எல்லாவற்றினதும் ஆதரவைத் தக்கவைத்திருக்கவேண்டும். தமிழக அரசியலில் ஒரு கட்சிக்கு, உதாரணமாக நாம் தமிழர் கட்சிக்கு, சார்பானவர்கள் ஈழத்தமிழர் என்ற தோற்றப்பாட்டை தமிழக மக்களின் உள்ளங்களில் வேரூன்றச் செய்வதைத் தவிர்க்கவேண்டும். இது பிற கட்சிகளில் உள்ள ஈழ உணர்வாளர்களை அந்நியப்படுத்தும். எந்த வகையிலும் ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைப் பெற தமிழக கட்சிகளின் ஆதரவோடு இந்திய அரசுக்கோ, சர்வதேச நாடுகளுக்கோ அழுத்தம் கொடுக்கவும், லொபியிங் செய்யவும் உதவாது.

11 hours ago, ரஞ்சித் said:

அடுத்ததாக, திராவிடக் கும்பல்கள் தற்போது, "ஈழத்தமிழனுக்காக நாம் அரசியல் நடத்தவில்லை, எங்களின் சாதி பிரச்சினைகளுக்காக நீங்கள் ஈழத்தில் போராடினால்த்தான் உங்களின் பிரச்சினைபற்றிப் பேச முடியும் - குளத்தூர் மணி", "அவர்களின் சோழியை 2009 இல் வைச்சு முடிச்சோமில்லை, அதுதான் ஈழச் சண்டை - சுந்தரவள்ளி ?", " உங்க பிரச்சினை முடிஞ்சி போச்சி, கடந்து போவியா -  குளத்தூர் மணி?", "அவன் தான் பிரபாகரன் எனும் பயல், அவனோடு போய் துப்பாக்கி புடிச்சு சண்டை புடிச்சியா -  திராவிடன் பிரசன்னா?".......என்று பலவழிகளிலும் ஈழத்தமிழரின் பிரச்சினையினை தமிழகத்தில் உயிர்ப்புடன் வைத்திருந்து அர்ப்பணிப்புடன் நீதிகேட்டு வருகிறார்களே?  இப்படி எதுவித அர்ப்பணிப்பும் இல்லாமல் வெறும் வாக்குகளுக்காகவும், தனது சொந்தப் பதவிச் சுகத்திற்காகவும் கூவும் சீமானை நீங்கள் எதிர்க்கிறீர்களா? 

முகநூலில் கட்சிச் சண்டைகளில் ஈடுபடுவர்களை வைத்துக்கொண்டு யார் ஆதரவு, யார் எதிர்ப்பு என முடிவுசெய்வது அபத்தம். ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகள், புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துடனும், குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுடனும் நல்லுறவைப் பேணவேண்டும். தமிழக கட்சி அரசியலில் ஒரு சார்பு நிலை எடுக்கக்கூடாது. 

புலிகள் விடுதலை அமைப்பாகவே இயங்கினார்கள். அரசியல் கட்சி அமைப்பாக இயங்கவில்லை. அதனால்தான் தமிழகத்தில் அனைத்து கட்சிகளுடனும் சுமுகமான உறவுகளைப் பேணினார்கள். புலிகள் இல்லாத 2009க்குப் பின்னர், சீமான் தனது சொந்த கட்சி அரசியலுக்கே புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பயன்படுத்துகின்றார். இப்படியான அரசியல் செய்வதற்கு புலிகள் ஒருபோதும் அனுமதி அளித்திருக்கமாட்டார்கள். 

சீமானை ஆதரிக்கும் புலம்பெயர் தமிழரின் வாதம் புலிகளையும், பிரபாகரனையும் பட்டி தொட்டி எங்கும் சீமான் பரப்பினார் என்பது. 2009 க்கு முன்னர் புலிகள் என்றால் யாரென்றே தெரியாமல் தமிழக மக்கள் இருந்தார்கள் என்று சொல்வதும் நகைப்புக்கிடமானது. போராட்ட இயக்கங்கள் அனைத்தையும் புலிகள் என்றே 1983 இலிருந்து தமிழக மக்கள் அறிந்திருந்தார்கள். 1991 ராஜீவ்காந்தி படுகொலையின் பின்னர், மக்கள் ஆதரவு குறைந்தது. புலிகள் தடை செய்யப்பட்டதால் புலிகளின் இலச்சினையோ, தலைவரின் படமோ அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றை சீமானின் நாம் தமிழர் கட்சி தத்தெடுத்து (கட்சியை தத்தெடுத்தது போன்று) தமது கட்சியை வளர்க்கவே பாவிக்கின்றார்கள். எனினும் அண்மைய தேர்தலில் தலைவரின் படத்தை நடுவில் வைத்தால் தொலைக்காட்சிகள் செய்திகளில் நாம் தமிழர் கட்சிக்கு நேரம் ஒதுக்காது என்பதை தெளிவாகப் புரிந்து வைக்காமலே விட்டார்கள். இது நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர சகல வழிகளையும் பயன்படுத்தும் என்பதைத்தான் காட்டுகின்றது.

மேலும், சீமான் தமிழ்த்தேசியத்தை வலதுசாரி இனவெறுப்பு அரசியலை முன்னெடுக்கப் பாவிக்கும் ஒருவர். மதச்சார்பின்மையை ஒழித்து இந்துத்துவத்தை முன்னெடுக்கும் RSS அரசியலை முன்னெடுப்பவர், அவர்களின் முகவராக இருப்பவர். விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பாவித்து புலம்பெயர் தமிழரில் ஒரு சிறுபகுதியினரின் மூளையைக் கழுவி நிதி சேர்ப்பவர். இக்காரணங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

11 hours ago, ரஞ்சித் said:

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதிக்கட்ட இனவழிப்பில் கருனாநிதி, கனிமொழி ஆகியோரின் பங்குபற்றி நீங்கள் ஓரளவிற்கு அறிந்திருப்பீர்கள். குறைந்தது கருனாநிதி வெளிப்படையாக தனது மெத்தப் படித்த தமிழ் மொழியின் செழுமையைப் பாவித்து உதிர்த்த ஏளனங்களையும் படித்திருப்பீர்கள். சீமான் பொட்டம்மானை ஏகதொனியில் பேசினார் எனும் ஒரு உறுதிப்படுத்தபாடாத ஒலிநாடாவை வைத்துக்கொண்டு விமர்சிக்கிறீர்களே, தமிழகத்தின் முதல்வர் ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது உதிர்ந்த வார்த்தைகளைக் காட்டிலும் சீமான் (அப்படி பேசியது ஒருவேளையில் உண்மையாகவிருந்தால்க் கூட) கூறியது எவ்விதத்தில் மோசமானது என்று கருதுகிறீர்கள்?

 

கருணாநிதி தனது ஆட்சியைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் கருணாநிதி சொல்லித்தான் இந்தியா புலிகளை அழிக்க உதவியது என்பது உண்மையில்லை. புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் விட்டுக்கொடுக்காமல் நடந்ததும், டோக்கியோ மாநாட்டை புறக்கணித்ததும், இணைத்தலைமை நாடுகள் புலிகளின் தலைமையை அழிக்க ஒப்புதல் கொடுக்க வைத்தன. இதன் மூலம் இலங்கையில் சமாதானம் ஏற்பட ஒரு பகுதி தமிழ் மக்களை ராஜபக்‌ஷ அரசு இனவழிப்பு செய்ய வழிவிட்டன. அதற்கு ஏதுவாக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட, ஐ.நா. அமைப்புக்களை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து விலக்கிக்கொண்டன.  இவையெல்லாம் தெரிந்தும்,  இந்த முடிவுகளில் எதுவித மாற்றங்களையும் செய்யமுடியாத தமிழக அரசை மக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் என்று சொல்லமுடியுமா? 

சீமான் பொட்டம்மானை ஏக தொனியில் பேசியிருக்கமாட்டார் என்று சீமானை நம்புவர்கள் நம்புவார்கள். ஆனால் தலைவருடன் கூடவே இறுதிவரை போராடிய, தலைவரைப் போலவே தனது குடும்பத்தையே பலிகொடுத்த பொட்டம்மானை அவமரியாதை செய்பவர் எவரும் வெறும் மயிர்தான்..

11 hours ago, ரஞ்சித் said:

இறுதியாக, திராவிடத்தை, அதனது உண்மையான சுயரூபம் தெரிந்தபின்னரும், ஈழத்தமிழனாக இருந்துகொண்டு ஆதரிப்பது ஏனோ? 

நான் வலதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளை ஆதரிப்பதில்லை. சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடும் இடதுசாரிச் சிந்தனையுள்ள கட்சிகளையே ஆதரிப்பேன். ஆனால் எந்தக் கட்சியினதும் தொண்டனாகவும் இருப்பதில்லை. ஏனெனில் கட்சிகளின் கொள்கைகள் சில ஒவ்வாமலும் இருக்கும்.

நீங்கள் திராவிட சித்தாந்தத்தையும் திமுக கட்சியையும் ஒன்று என்று குழப்பிக்கொள்கின்றீர்கள். திராவிட சித்தாந்தம் பார்ப்பனியத்திற்கு எதிராக் வந்தது. பார்ப்பனர்கள் அல்லாதோர் அரச வேலைகளில் சேரமுடியாத நிலை முன்னர் இருந்தது. இந்தி திணிப்பின் மூலம், ஆரிய இந்துத்துவத்தை பரப்பும் நோக்கம் கொண்ட வட இந்தியர்களுக்கு எதிராக திராவிட சித்தாந்தம் வந்தது. சீர்திருத்தக்கொள்கைகள், மதச்சார்பினமை போன்றவற்றை முன்னெடுத்தது. இக்கொள்கைகள் அடிமட்ட மக்களின் முன்னேற்றத்தை விரும்பும் எவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

ஆனால் கட்சி அரசியலுக்காக கொள்கை பிறழ்பவர்களையும், ஊழல்மூலம் சொத்து சேர்ப்பவர்களையும், குடும்ப அரசியல் செய்பவர்களயும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஸ்டாலின் போன்றவர்கள் வெறும் அரசியல் தலைவர்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் நிலைக்கவும், தமது சொத்துக்களைப் பெருக்கவும் முனைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  அதே நேரத்தில் மக்களின் நலன்களைக் கருத்தில்கொள்ளாத அரசுகளை மக்கள் தமது வாக்குரிமை மூலம் தூக்கியெறிவார்கள் என்பதையும், மக்கள் புத்திசாலிகள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

கட்டுப்பணம் காத்தில பறக்கிறத நேரடி வர்ணணையாக யாழில் தானே பார்க்க முடியும்? அதனால் தான் இப்பவே வந்து குந்தியிருக்கிறம்! இது அமெரிக்க கால்பந்துக் கால tail gating போல!😜

பொப்  கோர்ன் நல்ல தரமானதாய் பார்த்து வாங்கி வாங்கோ மார்க்ஸ் அண்ட் பென்சர் என்றால் நல்லது கான்சர் வராதாம் மைக்ரோ அவினில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பிந்தியதற்கு மன்னியுங்கள் ரஞ்சித். இலகுவான கேள்விகள் என்பதால் மின்னம்பலத்தில் தேடிப் பார்த்தேன். பதில்கள் கிடைக்கவில்லை.☹️ சொந்தமாக எழுத மூளையைக் கசக்கவேண்டி வந்திட்டுது. யாழில் இப்பவெல்லாம் மூளையைக் கசக்கி எழுதும் நிலை இல்லைத்தானே!😉

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டபோது அனைத்துக்கட்சிகளும் குரல்கொடுத்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே தமிழகத்தில் ஈழ உணர்வாளர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து, தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சிறு கட்சிகள் எல்லாவற்றினதும் ஆதரவைத் தக்கவைத்திருக்கவேண்டும். தமிழக அரசியலில் ஒரு கட்சிக்கு, உதாரணமாக நாம் தமிழர் கட்சிக்கு, சார்பானவர்கள் ஈழத்தமிழர் என்ற தோற்றப்பாட்டை தமிழக மக்களின் உள்ளங்களில் வேரூன்றச் செய்வதைத் தவிர்க்கவேண்டும். இது பிற கட்சிகளில் உள்ள ஈழ உணர்வாளர்களை அந்நியப்படுத்தும். எந்த வகையிலும் ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைப் பெற தமிழக கட்சிகளின் ஆதரவோடு இந்திய அரசுக்கோ, சர்வதேச நாடுகளுக்கோ அழுத்தம் கொடுக்கவும், லொபியிங் செய்யவும் உதவாது.

முகநூலில் கட்சிச் சண்டைகளில் ஈடுபடுவர்களை வைத்துக்கொண்டு யார் ஆதரவு, யார் எதிர்ப்பு என முடிவுசெய்வது அபத்தம். ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகள், புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துடனும், குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுடனும் நல்லுறவைப் பேணவேண்டும். தமிழக கட்சி அரசியலில் ஒரு சார்பு நிலை எடுக்கக்கூடாது. 

புலிகள் விடுதலை அமைப்பாகவே இயங்கினார்கள். அரசியல் கட்சி அமைப்பாக இயங்கவில்லை. அதனால்தான் தமிழகத்தில் அனைத்து கட்சிகளுடனும் சுமுகமான உறவுகளைப் பேணினார்கள். புலிகள் இல்லாத 2009க்குப் பின்னர், சீமான் தனது சொந்த கட்சி அரசியலுக்கே புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பயன்படுத்துகின்றார். இப்படியான அரசியல் செய்வதற்கு புலிகள் ஒருபோதும் அனுமதி அளித்திருக்கமாட்டார்கள். 

சீமானை ஆதரிக்கும் புலம்பெயர் தமிழரின் வாதம் புலிகளையும், பிரபாகரனையும் பட்டி தொட்டி எங்கும் சீமான் பரப்பினார் என்பது. 2009 க்கு முன்னர் புலிகள் என்றால் யாரென்றே தெரியாமல் தமிழக மக்கள் இருந்தார்கள் என்று சொல்வதும் நகைப்புக்கிடமானது. போராட்ட இயக்கங்கள் அனைத்தையும் புலிகள் என்றே 1983 இலிருந்து தமிழக மக்கள் அறிந்திருந்தார்கள். 1991 ராஜீவ்காந்தி படுகொலையின் பின்னர், மக்கள் ஆதரவு குறைந்தது. புலிகள் தடை செய்யப்பட்டதால் புலிகளின் இலச்சினையோ, தலைவரின் படமோ அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றை சீமானின் நாம் தமிழர் கட்சி தத்தெடுத்து (கட்சியை தத்தெடுத்தது போன்று) தமது கட்சியை வளர்க்கவே பாவிக்கின்றார்கள். எனினும் அண்மைய தேர்தலில் தலைவரின் படத்தை நடுவில் வைத்தால் தொலைக்காட்சிகள் செய்திகளில் நாம் தமிழர் கட்சிக்கு நேரம் ஒதுக்காது என்பதை தெளிவாகப் புரிந்து வைக்காமலே விட்டார்கள். இது நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர சகல வழிகளையும் பயன்படுத்தும் என்பதைத்தான் காட்டுகின்றது.

மேலும், சீமான் தமிழ்த்தேசியத்தை வலதுசாரி இனவெறுப்பு அரசியலை முன்னெடுக்கப் பாவிக்கும் ஒருவர். மதச்சார்பின்மையை ஒழித்து இந்துத்துவத்தை முன்னெடுக்கும் RSS அரசியலை முன்னெடுப்பவர், அவர்களின் முகவராக இருப்பவர். விடுதலைப் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் பாவித்து புலம்பெயர் தமிழரில் ஒரு சிறுபகுதியினரின் மூளையைக் கழுவி நிதி சேர்ப்பவர். இக்காரணங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

கருணாநிதி தனது ஆட்சியைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் கருணாநிதி சொல்லித்தான் இந்தியா புலிகளை அழிக்க உதவியது என்பது உண்மையில்லை. புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் விட்டுக்கொடுக்காமல் நடந்ததும், டோக்கியோ மாநாட்டை புறக்கணித்ததும், இணைத்தலைமை நாடுகள் புலிகளின் தலைமையை அழிக்க ஒப்புதல் கொடுக்க வைத்தன. இதன் மூலம் இலங்கையில் சமாதானம் ஏற்பட ஒரு பகுதி தமிழ் மக்களை ராஜபக்‌ஷ அரசு இனவழிப்பு செய்ய வழிவிட்டன. அதற்கு ஏதுவாக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட, ஐ.நா. அமைப்புக்களை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து விலக்கிக்கொண்டன.  இவையெல்லாம் தெரிந்தும்,  இந்த முடிவுகளில் எதுவித மாற்றங்களையும் செய்யமுடியாத தமிழக அரசை மக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் என்று சொல்லமுடியுமா? 

சீமான் பொட்டம்மானை ஏக தொனியில் பேசியிருக்கமாட்டார் என்று சீமானை நம்புவர்கள் நம்புவார்கள். ஆனால் தலைவருடன் கூடவே இறுதிவரை போராடிய, தலைவரைப் போலவே தனது குடும்பத்தையே பலிகொடுத்த பொட்டம்மானை அவமரியாதை செய்பவர் எவரும் வெறும் மயிர்தான்..

நான் வலதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளை ஆதரிப்பதில்லை. சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடும் இடதுசாரிச் சிந்தனையுள்ள கட்சிகளையே ஆதரிப்பேன். ஆனால் எந்தக் கட்சியினதும் தொண்டனாகவும் இருப்பதில்லை. ஏனெனில் கட்சிகளின் கொள்கைகள் சில ஒவ்வாமலும் இருக்கும்.

நீங்கள் திராவிட சித்தாந்தத்தையும் திமுக கட்சியையும் ஒன்று என்று குழப்பிக்கொள்கின்றீர்கள். திராவிட சித்தாந்தம் பார்ப்பனியத்திற்கு எதிராக் வந்தது. பார்ப்பனர்கள் அல்லாதோர் அரச வேலைகளில் சேரமுடியாத நிலை முன்னர் இருந்தது. இந்தி திணிப்பின் மூலம், ஆரிய இந்துத்துவத்தை பரப்பும் நோக்கம் கொண்ட வட இந்தியர்களுக்கு எதிராக திராவிட சித்தாந்தம் வந்தது. சீர்திருத்தக்கொள்கைகள், மதச்சார்பினமை போன்றவற்றை முன்னெடுத்தது. இக்கொள்கைகள் அடிமட்ட மக்களின் முன்னேற்றத்தை விரும்பும் எவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

ஆனால் கட்சி அரசியலுக்காக கொள்கை பிறழ்பவர்களையும், ஊழல்மூலம் சொத்து சேர்ப்பவர்களையும், குடும்ப அரசியல் செய்பவர்களயும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஸ்டாலின் போன்றவர்கள் வெறும் அரசியல் தலைவர்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் நிலைக்கவும், தமது சொத்துக்களைப் பெருக்கவும் முனைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  அதே நேரத்தில் மக்களின் நலன்களைக் கருத்தில்கொள்ளாத அரசுகளை மக்கள் தமது வாக்குரிமை மூலம் தூக்கியெறிவார்கள் என்பதையும், மக்கள் புத்திசாலிகள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

உங்களின் கருத்துக்கள் எல்லாவற்றிலும் என்னால் ஒத்துப்போக முடியாவிட்டாலும், நேரம் செலவழித்து, பொறுமையாக எனது கேள்விகளுக்குப் பதிலளித்தமைக்கு உங்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பொப்  கோர்ன் நல்ல தரமானதாய் பார்த்து வாங்கி வாங்கோ மார்க்ஸ் அண்ட் பென்சர் என்றால் நல்லது கான்சர் வராதாம் மைக்ரோ அவினில் .

பொப்கோர்ன் எல்லாம் சாப்பிடுவதில்லை. கான்சர் வராது, ஆனால் நீரிழிவு எல்லா கோர்னிலும் வரும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.