Jump to content

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

ஓர் பாலினக் கூட்டு என்றாலும் அதில் male part & female part என்று உள்ளது.

அதேவேளை இருவரும் மாற்றியும் கொள்ளலாம்

வெள்ளைச் சீலையுடன் உள்ளவர் male part என்றபடியால் (?) 

“வெள்ளைச் சீலை” என்று அபசகுனமாக சொல்லாதீர்கள்.

அது, பட்டு வேட்டியின்… நிறத்தில் உள்ள சீலை.

Link to comment
Share on other sites

  • Replies 386
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மத்தியபிரதேசமும்தான் பிரதமரை தீர்மானிக்கின்றன.. அவர்கள் நலன்பற்றி சிந்திக்கும் வடக்கை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வருகிறார்.

1. நேரு - கஸ்மீரி பண்டிட்

2. குல்சரி லால் நந்தா - பஞ்சாபி இந்து

3. இந்திரா - நேருவின் மகள்

4. மொராஜி தேசாய் - குஜராத்தி

5. ரஜீவ் - இந்திராவின் மகன்

6.  நரசிம்ம ராவ் - ஆந்திரா 

7. தேவேகெளடா - கர்நாடகா

8. குஜ்ரால் - பஞ்சாபி இந்து

9. மன்மோகன் - பஞ்சாபி சீக்கியர்

10. மோடி - குஜராத்தி இந்து

10/14 நீங்கள் சொன்ன மாதிரி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொன்ன பீகாரும் மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசங்கள் எல்லாம் வறுமை மாநிலங்கள்

அதனால்தான் அரசும் மக்களும் திட்டமிட்டு சனத்தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாட்டு ரிக்‌ஷா காரனின் பிள்ளைகள் சிலிக்கன் வலியில் கலக்க, உத்தரபிரதேசத்து பிள்ளைகள் பானி பூரி விக்க தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்.

எங்கேயும் சனத்தொகையை கட்டுப்படுத்துங்கள் என நான் கூறவில்லை. மேலே ஓணாண்டி சொன்ன strength in numbers எனக்கும் புரிகிறது.

ஆனால் அதை பொருளாதார வலு உள்ளவர்கள் செய்ய வேண்டும். இல்லாதவர்கள் நம்பி பெற்றால் அந்த பிள்ளைகளை வளர்க்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்கிவிட்டு, அவர்களையும் பெற சொல்லலாம். 

 

https://en.m.wikipedia.org/wiki/List_of_Indian_states_and_union_territories_by_Human_Development_Index
 

இந்திய மாநிலங்களின் மனித அபிவிருத்தி சுட்டெண். எந்த மாநிலம் எங்கே உள்ளது. மேலே உள்ள மாநிலங்கள் குடும்ப திட்டமிடலை கையாண்ட முறை என்ன என்பதை ஆராய்து பாருங்கள்.

உத்தர பிரதேசத்தில் பத்து பிள்ளைகளை பெற்று நம்பரை கூட்டி, எம்பிகளை கூட்டினாலும், குறைந்த நம்பரில், வளங்களை சரியாக பயன்படுத்திய மாநிலங்களே முன்னேறுகிறன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆம் அப்போ தனபாலின உந்துதல் இயற்கையானது இந்த திருமணச்சடங்கு தான் செயற்கையானது இரண்டுமே பெண்கள் ஏன் ஒருவரை மாப்பிள்ளை என்று அழைக்க வேண்டும் தோழனுக்குப் பதில் தோழியை நிறுத்தியிருக்கலாம். 

ஓரினசேர்க்கை இயற்கையானது, ஆனால் வழமையானது அல்ல. 

சிவில் திருமணம் - சிலநாடுகளில் சட்டபூர்வம், பலநாடுகளில் இல்லை. இதில் இயற்கை, செயற்கை என்ற பாகுபாடு இல்லை.

திருமண சடங்கு- அந்தந்த மதம் சார்ந்தது. சில மதங்களில் முடியவே முடியாது (இஸ்லாம்). சில கிறீஸ்தவ உட்பிரிவுகளில் முடியும். இந்துக்களுக்கு ஒரு ஒற்றை தலைமை இல்லை, ஆகவே ஒரு ஐயரை பிடித்தால் சரி.

யார் கணவன், யார் மனைவி - கீழே மீரா சொன்னது போல - அவரவர் விருப்பம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அப்படி, ஓர் பாலினத்தில்...  திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்திருந்தால்,
இரகசியமாக அந்த திருமணத்தை, செய்து விட்டு போயிருக்கலாம்.

ஏன்... முகநூல் எல்லாம் பதிந்து, அதனை பிரபலமாக்கி...
பெற்றோருக்கும், திருமணம் முடிக்காமல் இருக்கும் சகோதரங்களுக்கும்,  
வெளியே... தலை காட்ட முடியாத, தலை குனிவை ஏற்படுத்த வேண்டும். 😡

*****

நீங்கள் சொல்வது இருபக்கமும் நியாயம் உள்ள கேள்வி.

எல்லாவற்றையும் தமக்குள் புதைத்து வைத்துகொண்டு, அம்மா, அப்பா தாங்கமாட்டினம் என்பதற்காக போலியாக வாழ்பவர்களையும் நான் அறிவேன்.

இவர்கள் இரெட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். தமது சுயத்தை தொலைத்து. வீட்டில் கல்யாணம் பேசி அலுத்துவிடுவார்கள். ஆனால் இன்னொரு பெண்ணின் வாழ்வை நாசம் பண்ணுவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதால் - கல்யாணம் கட்டுவதில்லை. சிலர் அதையும் செய்து டிவோசில் நிற்பார்கள். சில பெற்றாருக்கும் அரசல்புரசலாக தெரியும் என நான் ஊகிக்கிறேன், ஆனால் அவர்களும் காட்டிகொள்வதில்லை.

நான் யார் என்பதை வெளியில் காட்டிகொள்ளாமல் வாழும் வாழ்க்கை ஆயுள்தண்டனை போன்றது என்பார்கள்

பலர் இப்படி வாழ்கிறார்கள். குறிப்பாக எமது சமூகத்தில். ஊரில் கூட பலர் தனிமரமாக இருப்பார்கள். சிலர் தற்கொலை கூட செய்வதுண்டு. இப்படியான பிரச்சனையாக இருக்கலாம்.

பெற்றாரின் மன உளைச்சலை தவிர்க்க, இப்படி தம்மைதாமே ஆயுள் சிறையில் தள்ளுபவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே, ஆனால் இந்த சிறையில் இனியும் இருக்க முடியாது என்று வெளியில் வருபவர்கள் பக்கமும் நியாயம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வது இருபக்கமும் நியாயம் உள்ள கேள்வி.

எல்லாவற்றையும் தமக்குள் புதைத்து வைத்துகொண்டு, அம்மா, அப்பா தாங்கமாட்டினம் என்பதற்காக போலியாக வாழ்பவர்களையும் நான் அறிவேன்.

இவர்கள் இரெட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். தமது சுயத்தை தொலைத்து. வீட்டில் கல்யாணம் பேசி அலுத்துவிடுவார்கள். ஆனால் இன்னொரு பெண்ணின் வாழ்வை நாசம் பண்ணுவதில்லை என்பதில் தெளிவாக இருப்பதால் - கல்யாணம் கட்டுவதில்லை. சிலர் அதையும் செய்து டிவோசில் நிற்பார்கள். சில பெற்றாருக்கும் அரசல்புரசலாக தெரியும் என நான் ஊகிக்கிறேன், ஆனால் அவர்களும் காட்டிகொள்வதில்லை.

நான் யார் என்பதை வெளியில் காட்டிகொள்ளாமல் வாழும் வாழ்க்கை ஆயுள்தண்டனை போன்றது என்பார்கள்

பலர் இப்படி வாழ்கிறார்கள். குறிப்பாக எமது சமூகத்தில். ஊரில் கூட பலர் தனிமரமாக இருப்பார்கள். சிலர் தற்கொலை கூட செய்வதுண்டு. இப்படியான பிரச்சனையாக இருக்கலாம்.

பெற்றாரின் மன உளைச்சலை தவிர்க்க, இப்படி தம்மைதாமே ஆயுள் சிறையில் தள்ளுபவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே, ஆனால் இந்த சிறையில் இனியும் இருக்க முடியாது என்று வெளியில் வருபவர்கள் பக்கமும் நியாயம் உண்டு.

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

உடலுறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்ததால் என்ன செய்ய முடியும்?🤣

அந்த நேர விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாமா?😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

உடலுறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்ததால் என்ன செய்ய முடியும்?🤣

அந்த நேர விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாமா?😍

கந்தையா அண்ணை…

மாட்டுப் பட்டவன், எல்லோ…. ஊரெல்லாம் சொல்லி நாறடிக்கிறான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை…

மாட்டுப் பட்டவன், எல்லோ…. ஊரெல்லாம் சொல்லி நாறடிக்கிறான். 🤣

பல வீடுகள் வைத்து இருப்பவனுக்கு.   சமுதாயத்தில் மதிப்பு.....பல கார்கள் வைத்து இருப்பவனுக்கு  சமுதாயத்தில் மதிப்பு...பல தொழில் நிருவனங்கள் வைத்து இருப்பவனுக்கு சமுதாயத்தில் மதிப்பு....பயப்படுவேன்  இந்த உலகில் வாழ முடியாது பயம் வாழ்க்கைக்கு முதல் எதிரி.  மேலே நீங்கள் குறிப்பிட்டவர்களும் மதிக்கும் காலம்  கண்டிப்பாக வரும் 🤣படித்து பல பட்டங்கள் வைத்து இருப்பவனும் மதிக்கப்படுகிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலியாணத்தில் தாலி கட்டியது சிவப்பு நிற சீலை அணிந்தவர்.

பட்டு வேட்டி நிற சீலை அணிந்தவர் ஏன் தாலியை கட்டிக் கொண்டார் …?🤔

எல்லாமே தலைகீழாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்… வெள்ளக்காரர் சிலர்,

கலியாணம் கட்டி… பிள்ளைகள் பிறந்த பின்பும்…

ஒரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வருத்தத்துக்கு… மருந்து இல்லையா. 🤣

கோசானை… “கட்” பண்ண வேணும் என்று சொல்லிப் போடாதீங்க. 😂

🤣 மேலே சொன்ன சூரியஒளியும், நிறப்பிரிகையும்தான் காரணம். மனித பாலியல் தெரிவில் 0 தொடக்கம் 100 வரை உண்டு என வையுங்கள்.

0 - நம் போன்ற நூறுவீத எதிர்பாலின ஈர்ப்பு உடையோர். 100 முழுக்க முழுக்க தன்பாலின ஈர்ப்பு உள்ளோர்.

50? அவர்கள்தான் இருபாலின ஈர்ப்பு உள்ளோர். என்னோடு கூட வேலை செய்த ஒரு பெண், 2 பிள்ளைகளின் தாய். 40 சொச்ச வயசில் டிவோஸ் எடுத்துவிட்டு, தன் புதிய தன்பாலின இணையுடன் சேர்ந்து வாழ்கிறார்.

தான் யார் என்பதை முழுமையாக உணர தனக்கு 40 சொச்ச வருசம் தேவைபட்டதாக சொல்லுவார். 

நான் நினைக்கிறேன் இந்த அளவிடயில் 0 இல் இருப்பவரும், 100 இல் இருப்பவரும் தமது பாலின தெரிவில் மாறமாட்டார்கள். ஆனால் 40-60 இடையில் இருப்போர் fluid ஆக இருப்பார்கள் என. எனது எண்ணம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

🤣 மேலே சொன்ன சூரியஒளியும், நிறப்பிரிகையும்தான் காரணம். மனித பாலியல் தெரிவில் 0 தொடக்கம் 100 வரை உண்டு என வையுங்கள்.

0 - நம் போன்ற நூறுவீத எதிர்பாலின ஈர்ப்பு உடையோர். 100 முழுக்க முழுக்க தன்பாலின ஈர்ப்பு உள்ளோர்.

50? அவர்கள்தான் இருபாலின ஈர்ப்பு உள்ளோர். என்னோடு கூட வேலை செய்த ஒரு பெண், 2 பிள்ளைகளின் தாய். 40 சொச்ச வயசில் டிவோஸ் எடுத்துவிட்டு, தன் புதிய தன்பாலின இணையுடன் சேர்ந்து வாழ்கிறார்.

தான் யார் என்பதை முழுமையாக உணர தனக்கு 40 சொச்ச வருசம் தேவைபட்டதாக சொல்லுவார். 

நான் நினைக்கிறேன் இந்த அளவிடயில் 0 இல் இருப்பவரும், 100 இல் இருப்பவரும் தமது பாலின தெரிவில் மாறமாட்டார்கள். ஆனால் 40-60 இடையில் இருப்போர் fluid ஆக இருப்பார்கள் என. எனது எண்ணம்தான்.

நாற்பதில் நாய்க்குணம்  என்பதை இப்படியும்  சொல்லலாம்...

ஏதோ  பெரிதாக  கண்டு பிடித்த  மாதிரி கதை  விடுவினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

பொதுவாக யாழ் இணையத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்கையில் நிகழும் சம்பவங்கள்,வைபங்கள், சொந்த விடயங்கள் பற்றி இணைப்பதை தவிர்க்க சொல்வதுண்டு. தனிப்பட்டவர்களின் தனியுரிமையை அது மீறுகின்றது என்பதனால். ஆனால் இந்த பெண்களின் திருமண விடயம் புலம்பெயர் தமிழ் செய்தித் தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்படுவதாலும், கட்டுண்ட சமூகம் ஒன்று கட்டுடைப்பை செய்ய எத்தனிப்பதை வெளிக்காட்டுவதாலும் பண்பான முறையில் தொடர்ந்து கருத்தாடுவது ஆரோக்கியமானது என நினைக்கின்றோம்.

நீங்கள் பண்பான முறையில் கருத்தாடுவது சிறந்தது எனக்கூறுகிறீர்கள், ஆனால் இங்கே அவர்களது தோற்றத்திலிருந்து அவர்கள் தனிப்பட்ட பாலியல்உறவு/திருப்தி வரை எழுதுகிறார்கள்..  ஆண் யார் பெண் யார்? இது எல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம்.. இப்பொழுது குருக்கள் வரை வந்துவிட்டது.. கவலைக்குரிய விடயம்

 

 

5 minutes ago, பெருமாள் said:

இடையில் எழுதிய கருத்துக்கள் நான் படிக்கவில்லை மனதில் பட்டதை  எழுதினேன் இங்கு  இரண்டுக்கு மேல் பெற்றால் பிந்திய வயது கல்யாணம் ஆபத்து  என்று வைத்திய ஆலோசனையால் பல நண்பர்கள் பிள்ளை பேறை  நிறுத்தி விட்டார்கள் எப்படி இனம் பெருகும் என்ற கவலை இந்த பயித்திய கலியானம்களை எதிர்க்க சொல்லுது .

 

பிந்திய வயது கல்யாணம் மட்டுமல்ல, எங்களது சமூகத்தில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள், நடைமுறைகளாலேயே எங்களது சமூகத்தில் திருமணமாகமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.. அதை முதலில் திருத்த முடியுமா என சிந்தியுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பிந்திய வயது கல்யாணம் மட்டுமல்ல, எங்களது சமூகத்தில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள், நடைமுறைகளாலேயே எங்களது சமூகத்தில் திருமணமாகமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.. 

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

நாற்பதில் நாய்க்குணம்  என்பதை இப்படியும்  சொல்லலாம்...

ஏதோ  பெரிதாக  கண்டு பிடித்த  மாதிரி கதை  விடுவினம்?

அவர்களாக நாம் இருக்காதவரை இது நமக்கு புரியாது என்று நினைகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

Edited 6 minutes ago by பிரபா சிதம்பரநாதன்

 

13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதை முதலில் திருத்த முடியுமா என சிந்தியுங்கள். 

நீங்கள் முதல் எழுதிய கருத்துக்கு மேலே பதில் உள்ளது அதன்பின் எடிட் பண்ணி சிந்திக்க சொல்கிறீர்கள் அதற்கு வேறு திரி துறந்து போவது நல்லது ஏற்கனவே சில திரிகளின் தலையங்கத்துக்கும் வாலுக்கும் சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் ஓடுது இங்கு வேண்டாமே மேடம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  எங்களது சமூகத்தில், இந்த உலகில் இவர்களும் ஒரு அங்கம். முன்பு அதிகம் பேசப்படவில்லை அவ்வளவுதான். 

இரண்டாவது, இன்று இந்த குருக்கள் செய்யாவிட்டால் இன்னொருவர் வருவார், அதுவும் தவிர்க்க முடியாத ஒன்று. அதைவிட இனி அர்ச்சகர் இல்லாதோரும் பூசை செய்யலாம் என்றால் குருக்கள் இல்லாத ஒருவரும் இவர்களைப்போன்றவர்களின் திருமணத்தை நடத்திவிட்டு போகப்போகிறார்கள்.. 

 

15 minutes ago, விசுகு said:

ஒரு விழாவுக்கு தலைமை தாங்குபவர் பற்றி விமர்சனம் வருவது தவிர்க்க முடியாது தானே??

மன்னிக்கவேண்டும் விசுகு அண்ணா இங்கே ஓரின சேர்க்கையாளர்களை பற்றிய கதைப்பதால் குருக்களை பற்றி கதைத்து என்ன பிரயோசனம் என நினைக்கிறேன். 

மேலதிகமாக தலைப்பிற்குள் கதைக்கும்படி பெருமாள் அண்ணா வேறு கூறியதால் தலைப்புடன் சம்பந்தமாக எழுதலாம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

ஆம் நீங்கள் சொல்வதில் தவறில்லை அப்படி இப்படி நம் இனம் சுருங்கி கொண்டு போகையில் இது மாதிரியான கல்யானம்களை நாடாத்தி போட்டோவுக்கு தில்லா போஸ் கொடுக்கிறார் பாருங்கள் பிணமானாலும் கலைத்து  கலைத்து காசு உருவுகிறார்களே இவர்களை என்னவென்று சொல்வது ?

இனம் சுருங்குது என்பதற்காக கல்யாணம் முடிக்காமல் இருக்கும் ஆட்களை எல்லால் வலு கட்டாயமா கல்யாணம் கட்டி வைபீர்களா?

எத்தனை பெண்கள் சீதன கொடுமையால், சாதியில் மாப்பிள்ளை கிடைக்காதமையால் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறார்கள்?

அதை எல்லாம் விடுத்து இரெண்டே இரெண்டு பெண்கள் இப்படி செய்வதால் இனம் சுருங்குகிறது என்றால்?

உங்கள் உறவினர், நண்பர்களின் பிள்ளைகள் இனம் மாறி முடித்தால் - அங்கே இனம் சுருங்கவில்லையா?

அதற்கும் மேலாக பெண்ணின் உடம்பு என்ன பிள்ளை பெறும் இயந்திரமா? இனம் விருத்தி செய்ய வேண்டும், விருப்பமோ, இல்லையோ நீ பிள்ளை பெற்றே ஆக வேண்டும் என சொல்வது தலிபான் தனமாக தெரியவில்லையா?

யாரை கலியாணம் முடிப்பது, பிள்ளை பெறுவதா என்பது ஒவ்வொரு பெண்ணினதும் முடிவு.

பெண்ணின் உடம்பு அவளுக்கு மட்டுமே உரித்தானது, அது யாரினதும் விளைநிலம் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  எங்களது சமூகத்தில், இந்த உலகில் இவர்களும் ஒரு அங்கம். முன்பு அதிகம் பேசப்படவில்லை அவ்வளவுதான். 

இரண்டாவது, இன்று இந்த குருக்கள் செய்யாவிட்டால் இன்னொருவர் வருவார், அதுவும் தவிர்க்க முடியாத ஒன்று. அதைவிட இனி அர்ச்சகர் இல்லாதோரும் பூசை செய்யலாம் என்றால் குருக்கள் இல்லாத ஒருவரும் இவர்களைப்போன்றவர்களின் திருமணத்தை நடத்திவிட்டு போகப்போகிறார்கள்.. 

 

மன்னிக்கவேண்டும் விசுகு அண்ணா இங்கே ஓரின சேர்க்கையாளர்களை பற்றிய கதைப்பதால் குருக்களை பற்றி கதைத்து என்ன பிரயோசனம் என நினைக்கிறேன். 

மேலதிகமாக தலைப்பிற்குள் கதைக்கும்படி பெருமாள் அண்ணா வேறு கூறியதால் தலைப்புடன் சம்பந்தமாக எழுதலாம் இல்லையா?

தலைப்பு ஓரினச்சேர்க்கை அல்ல திருமண சடங்கு தானே? அப்படியானால் குருக்கள் முக்கியமானவர் தானே?

பிரான்சில் இது போன்ற ஒன்றை எனது குடும்பம் என்று தெரிந்தால் எந்த குருக்களும் எனது அனுமதி பெறாமல் செய்ய முன் வரமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அப்படி, ஓர் பாலினத்தில்...  திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்திருந்தால்,
இரகசியமாக அந்த திருமணத்தை, செய்து விட்டு போயிருக்கலாம்.

ஏன்... முகநூல் எல்லாம் பதிந்து, அதனை பிரபலமாக்கி...
பெற்றோருக்கும், திருமணம் முடிக்காமல் இருக்கும் சகோதரங்களுக்கும்,  
வெளியே... தலை காட்ட முடியாத, தலை குனிவை ஏற்படுத்த வேண்டும். 😡

*****

இன்றைய உலகம் விளம்பர,வியாபார உலகம்.
விளம்பரத்திற்காக மணமக்கள் செய்கின்றார்கள்.
பணத்திற்காக குருக்கள் வந்து நிற்கின்றார் அவ்வளவுதான்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இனம் சுருங்குது என்பதற்காக கல்யாணம் முடிக்காமல் இருக்கும் ஆட்களை எல்லால் வலு கட்டாயமா கல்யாணம் கட்டி வைபீர்களா?

எத்தனை பெண்கள் சீதன கொடுமையால், சாதியில் மாப்பிள்ளை கிடைக்காதமையால் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறார்கள்?

அதை எல்லாம் விடுத்து இரெண்டே இரெண்டு பெண்கள் இப்படி செய்வதால் இனம் சுருங்குகிறது என்றால்?

உங்கள் உறவினர், நண்பர்களின் பிள்ளைகள் இனம் மாறி முடித்தால் - அங்கே இனம் சுருங்கவில்லையா?

அதற்கும் மேலாக பெண்ணின் உடம்பு என்ன பிள்ளை பெறும் இயந்திரமா? இனம் விருத்தி செய்ய வேண்டும், விருப்பமோ, இல்லையோ நீ பிள்ளை பெற்றே ஆக வேண்டும் என சொல்வது தலிபான் தனமாக தெரியவில்லையா?

யாரை கலியாணம் முடிப்பது, பிள்ளை பெறுவதா என்பது ஒவ்வொரு பெண்ணினதும் முடிவு.

பெண்ணின் உடம்பு அவளுக்கு மட்டுமே உரித்தானது, அது யாரினதும் விளைநிலம் அல்ல.

நன்றி கோஷான்..

எனக்கு உங்களைப்போல தைரியமாக எல்லாம் நான் நினைப்பதை எழுத முடிவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

தலைப்பு ஓரினச்சேர்க்கை அல்ல திருமண சடங்கு தானே? அப்படியானால் குருக்கள் முக்கியமானவர் தானே?

பிரான்சில் இது போன்ற ஒன்றை எனது குடும்பம் என்று தெரிந்தால் எந்த குருக்களும் எனது அனுமதி பெறாமல் செய்ய முன் வரமாட்டார்கள்.

அப்படியா நல்ல விடயம்.. பிரான்சில் நீங்கள் முக்கிய பிரமுகராக இருப்பது நல்லதொரு விடயம்.. மிக்க மகிழ்ச்சி.. அவ்வளவுதான் என்னால் கூறமுடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி கோஷான்..

எனக்கு உங்களைப்போல தைரியமாக எல்லாம் நான் நினைப்பதை எழுத முடிவதில்லை. 

இப்ப நீங்கள் எழுதியதை வாசித்து தலையைச் சுற்றுகிறது 🤣😂என்றாலும்  நினைத்ததை  எழுதுங்கள் நாங்கள்  ஒன்றும் செய்யமாட்டோம்  சில நேரம் அவை நல்ல கருத்துகள் ஆக இருக்கலாம் 😃😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய திரிகளிலும் இதைப் பற்றிப் பேசியிருக்கிறோம்: பத்துப் பிள்ளை பெறலாம், ஆனால் அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும். அந்த விலையில் முக்கியமானது பெண்களின் கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் (சில சமயங்களில் உடல் நலம்!) என்பன. 

உதாரணமாக, இன்று இலங்கையில் உயர்கல்வி நிலையங்களில் கற்போர் அரைவாசிக்கு சற்று மேல் பங்கு பெண்கள் (ஆண்கள் இயற்கையிலேயே படிப்பை விரும்பாதோர் தானே?:grin:). ஒரு ஐந்து பிள்ளையைப் பெற இருபதில் கட்டிக் கொடுத்து விட்டால் படிப்பும் போய், புருசன் காலமான பிறகு தொழில் தேடும் தகைமையும் போய் விடும்! இத்தகைய பெண்கள் பத்துப் பெற்றுப் படிக்காமல் விட்டால் "கோயில் வாசல்களில் கச்சான் விற்றுப் பிழைக்கலாம் தானே?" என்று சிலர் இங்கே சொன்னாலும் எனக்கு ஆச்சரியம் வராது - ஏனெனில் அப்படியான கருத்துகளை முன்னர் இங்கே பெண்கள் குறித்து எழுதியோர் தான் இந்த பத்துப் பெற்றால் என்ன குறைந்து விடும் என்று கேட்கிறார்கள். 

எனவே, இருக்கும் இளையோரை சக்தி மிக்கவர்களாக மாற்றுது தான் பொருத்தமான வழி. பத்துப் பெற்று தெருவில் விட்டு விட்டால்- அவர்களில் ஒரு பகுதியினராவது சமூக ஒட்டுண்ணிகளாக மாறி விட்டால்-இன்று ஐரோப்பாவில் றோமா மக்களுக்கு ஏற்பட்ட நிலையே தமிழர்களுக்கும் ஏற்படும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்கள் இருவருமே ஆண் பெண் வேறுபாட்டுடன் தோழன் தோழி என கலியாணம் செய்திருக்கிறார்கள். 

 

அவர்கள் தாங்கள் ஒத்த பாலினம் என்றால் இருவருமே பெண்களாகவோ அல்லது ஆண்களாகவோ வெளிப்பட்டிருக்கலாம். அவர்களே தங்கள் இருவருக்குமான வேறுபாட்டை காட்டி உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄
    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.